70 மக்களை சுட்டு கொன்ற இராணுவம் – தொடரும் போராட்டம்

Spread the love

70 மக்களை சுட்டு கொன்ற இராணுவம் – தொடரும் போராட்டம்

சூடானில் ஆளும் அரச இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர் ,
இந்த மக்கள் போராடத்திற்கு எதிராக இராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது

இராணுவம் நடத்திய சூட்டு தாக்குதலில் சிக்கி இதுவரை எழுபது பேர் பலியாகியுள்ளனர்

மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்

Leave a Reply