லண்டனில் -மக்களை கொலை செய்ய கத்தி ,துப்பாக்கியுடன் உலவிய நபர் கைது

Spread the love

லண்டனில் -மக்களை கொலை செய்ய கத்தி ,துப்பாக்கியுடன் உலவிய நபர் கைது

லண்டன் Folkestone பகுதியில் கத்தி துப்பாக்கியுடன் உலவிய நபர் ஒருவரை காவல்துறையினர்

கைது செய்துள்ளனர்

இவர் வழிப்பறி கொலையில் ஈடுபடும் நோக்குடன் மக்களை மிரட்டி ,கொலை செய்யும்

நடவடிக்கையில் ஈடுபடுபவர் என தெரிவிக்க பட்டுள்ளது

கைதானவர் விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுதலை செய்ய பட்டுள்ளார்

    Leave a Reply