Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
இலங்கையர்கள் ஆறு நாட்டுக்கு செல்ல தடை
இலங்கையர்கள் ஆறு நாட்டுக்கு செல்ல தடை
இலங்கையர்கள் ஆறு நாட்டுக்கு செல்ல தடை விதிக்க பட்டுள்ளது
South Africa, Namibia, Zimbabwe, Botswana, Lesotho and Eswatini ஆகிய நாடுகளுக்கு செல்லவே இந்த தடை
உத்தரவு பிபாக்க பட்டுள்ளது ,பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து இந்த உத்தரவு
பிறப்பிக்க பட்டுள்ளது
மகாவலி கங்கைக்குள் பாய்ந்த கார்
மகாவலி கங்கைக்குள் பாய்ந்த கார்
இலங்கை மகாவலி கங்கைக்குள் கார் ஒன்று பாய்ந்துள்ளது ,
இதன் போது அதனை செலுத்தி சென்றவர் காணாமல் போயுள்ளார்
காணாமல் போனவரை தேடும் பணியில் சுழியோடிகள் ஈடுபட்டுள்ளனர்
இலங்கையில் பாணின் விலை திடீரென 10 ரூபாவால் அதிகரிப்பு
இலங்கையில் பாணின் விலை திடீரென 10 ரூபாவால் அதிகரிப்பு
இலங்கையில் ஆளும் கோத்தபாயாவின் ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலையில்
அதிரடி உயர்வு காண்பிக்க பட்டு வருகிறது
இன்று முதல் பாணின் விலை பத்து ரூபாவால் அதிகரிக்க பட்டுள்ள என்ற செய்தி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
மாவீரர் நாள் – கண்ணீரால்நனையும் உலகு
மாவீரர் நாள் – கண்ணீரால்நனையும் உலகு
தமிழ் தேசிய விடுதலை போரில் தம்மை அர்ப்பணித்து ,நாம் வாழ்ந்திட தம்மை அர்ப்பணித்த வீ
ர புதல்வர்களின் நினைவு நாள் இன்று
இன்றே உலகம் தளுவிய நிலையில் மக்கள் தமது புதல்வர்களுக்கு கண்ணீரால் அஞ்சலித்து
கண்ணீர் குளியல் செய்யும் நாள்
பேரூந்து விபத்து 19 பேர் மரணம் – 32 பேர் காயம்
பேரூந்து விபத்து 19 பேர் மரணம் – 32 பேர் காயம்
மத்திய மெஸ்சிக்கோ பகுதியில் ஆடம்பர பேரூந்து ஒன்று விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த
பத்தொன்பது
பேர் சம்பவ இடத்தில் பலியாகினர் ,மேலும் 32 பேர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது
மேற்படி விபத்து தொடர்பில் பூர்வாங்க விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
வெடிப்பு – 52 பேர் மரணம் – 250 பேர் காயம்
வெடிப்பு – 52 பேர் மரணம் – 250 பேர் காயம்
சைபிரியன் நாட்டில் ள்ள சுரங்க அகழ்வு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது ,அங்கு
ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சிக்கி 52 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் 250 பேர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,மேற்படி விபத்து
தொடர்பில் விசாரணைங்கள் ஆரம்பிக்க பட்டுள்ளன
விற்பனைக்கு வரும் கஞ்சா பீட்சா
விற்பனைக்கு வரும் கஞ்சா பீட்சா
தாய்லாந்தில் தனிநபர்கள் தங்கள் சொந்த நுகர்வுக்காக குறைந்த எண்ணிக்கையிலான கஞ்சா செடிகளை வளர்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
தாய்லாந்தில் விரைவில் விற்பனைக்கு வரும் கஞ்சா பீட்சா
கஞ்சா பீட்சா
தாய்லாந்தின் முக்கிய துரித உணவுகளில் ஒன்றான “கிரேஸி ஹேப்பி பிட்சா” இந்த மாதம் விளம்பரப்படுத்துகிறது. இது தற்போது சட்டப்பூர்வமாக கஞ்சா சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
இது குறித்து பீட்சா நிறுவனத்தின் பொது மேலாளர் பானுசக் சூன்சாட்பூன் கூறியதாவது:-
தாய்லாந்தில் உள்ள பிட்சா நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் கிரேஸி ஹேப்பி பீட்சா கிடைக்கிறது, ஆனால் விற்பனை மந்தமாகவே உள்ளது. அதற்கான இது ஒரு சந்தைப்படுத்தல்
பிரசாரம் தான் இது. நீங்கள் பீட்சாவுடன் கஞ்சாவை சுவைக்கலாம், அதனால் உங்களுக்கு கொஞ்சம் தூக்கம் வரலாம்.
சந்தையில் புதிய மற்றும் புதுமையான ஒன்றை அறிமுகப்படுத்தும் முதல் நிறுவனமாக மட்டுமே நாங்கள் இருக்க விரும்புகிறோம் என கூறினார்.
கிரேஸி ஹேப்பி பீட்சா என்பது தாய்லாந்தின் புகழ்பெற்ற டாம் யம் கை சூப்பின் சுவை கொண்டது. மேலும் அதன் மேல் நன்றாக வறுத்த கஞ்சா இலையும் தூவப்பட்டு இருக்கும்.
பாலாடைக்கட்டியுடன் கஞ்சாவும் சேர்க்கப்படுகிறது. ஒரு பீட்சாவின் விலை ரூ1123 . இரண்டு அல்லது மூன்று கஞ்சா இலைகளுக்கு கூடுதலாக ரூ. 225 வசூலிக்கபடும்.
கஞ்சா பீட்சா
அண்டை நாடான கம்போடியாவின் தலைநகரான புனோம் பென்னின் புகழ்பெற்ற பீட்சா தயாரிப்பாளர்கள் சக்திவாய்ந்த கஞ்சாவை விருப்பமான சுவையூட்டியாக வழங்குகிறார்கள்.
தாய்லாந்தில் கஞ்சா சட்டவிரோதமானது. அங்கு போதைப்பொருள் சட்டங்கள் கடந்த சில வருடங்களாக தாராளமயமாக்கப்பட்டிருந்தாலும், கஞ்சா வைத்திருந்தால் அபராதமும்
சிறைவாசமும் விதிக்கப்படலாம். தனிநபர்கள் தங்கள் சொந்த நுகர்வுக்காக குறைந்த எண்ணிக்கையிலான கஞ்சா செடிகளை வளர்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
யாழில் தலைவர் 67 வது பிறந்தநாள் கொண்டாட்டம்
யாழில் தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டம்
தமிழீழத்தின் கலாச்சார பட்டினமாக விளங்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தலைவர் பிரபாகரனின் 67 பிறந்த தினம் கேக்கு வெட்டி
கொண்டாட பட்டுள்ளது
அதுபோலவே புலம் பெயர் நாடுகளில் தமிழர் கடைகள் ,படசலைகள் மற்றும் பொது இடங்களிலும் இந்த நிகழ்வும் இடம்பெற்றுள்ளது
சில தமிழர் வீடுகளிலும் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது
கார்களில் பலூன் மற்றும் தலைவர் படம் ,மற்றும் கொடிகள் கட்ட பட்டு கார்கள் செல்லும்
காட்சிகள் சிலது சமுக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
என்னை போராளிகள் இப்பவும் சுடலாம் – இது தாண்டா தலைவன்
இதில் அழுத்தி காணொளி மறக்காமல் பாருங்க
நான் தமிழீழத்தை கைவிட்டால் போராளிகள் என்னை சுட்டு கொலை செய்யலாம் என சொன்னீர்கள் அது
இப்போதும் இருக்கிறதா என இந்திய நிருபர் நிரூபமாராவ் கேட்டதற்கு தலைவர் சொன்ன பதில்
அதனை பாருங்க ,,இது தான் நம்ம தலைவர்
எங்கள் தலைமகனே பிரபாகரனே
எங்கள் தலைமகனே பிரபாகரனே
எங்கள் அண்ணன் பிரபாகரனே ,இவன் போல ஒருவன் இனி என்று வருவாரோ ..?
அஞ்சா நெஞ்சன் ,அன்பு தாய் .எண்கள் கடவுள்
இதோ ஒரு பாடல் கேளுங்கள் ,,இதில் அழுத்தி காணொளி பாருங்கள்
பேஸ்புக்கில் பணக்கார பெண்ணின் கணக்கை கைக் பண்ணி -பணம் திருடிய கும்பல்
பேஸ்புக்கில் பணக்கார பெண்ணின் கணக்கை கைக் பண்ணி -பணம் திருடிய கும்பல்
அவுஸ்ரேலியாவில் சிறு வியாபாரம் புரிந்து வரும் பெண் ஒருவரின் முகநூல் கணக்கை கைக்கிங்
புரிந்த குழு ஒன்று அவரது கணக்கில் இருந்து விளம்பரத்துக்கு பணம் செலவிடுவது போல் ,அவரது
பேபால் எக் கவுண்ட் மூலம் பணம் திருடி ஆட்டையை போட்டுள்ளது மேற்படி கும்பல்
அதுமட்டு மல்லாது அவரது புரபில் பக்கத்தில் ஐஸ் எஸ் தீவிரவாதிகள் படத்தை தரவேற்றம் செய்து
அவரது கணக்கை முடக்கும் நிலைக்கு சென்றுள்ளது குறித்த கும்பல்
இவ்வாறான நூதன முறையில் சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
மக்களே விழிப்பாக இருங்கள்
அவுஸ்ரேலியாவுக்குள் நுழைந்த சீனாவின் உளவு கப்பல்
அவுஸ்ரேலியாவுக்குள் நுழைந்த சீனாவின் உளவு கப்பல்
அவுஸ்ரேலிய கடல் பரப்புக்குள் சீனாவின் மிக முக்கிய உளவு கப்பல் நிறுத்த பட்டுள்ளதாக
அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது
சீனாவின் அதி உளவு பார்க்கும் நகர்வில் ஈடுபட்டுள்ளது ,அதன் தொடச்சியே மேற்படி
வேவு பார்க்கும் நகர்வு என கூற படுகிறது
சீனாவின் அத்துமீறலும் ,உலக நாடுகளை ஆக்கிரமிக்கும் முன்னோடி நகர்வின் மூலோபாய
திட்டமிடலின் செயல் படுதல் என்பது புலனாகிறது
இலங்கைக்கு ஸ்கொட்லாந்து பொலிஸ் பயிற்சிவழங்கப்படாது – அதிரடி அறிவிப்பு
இலங்கைக்கு ஸ்கொட்லாந்து பொலிஸ் பயிற்சிவழங்கப்படாது – அதிரடி அறிவிப்பு
இலங்கை பொலிஸாருக்கு Scotland Police பயிற்சிகள் வழங்கி வந்தது ,தற்போது அது வழங்கா படா
து என பிரிட்டன் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது
இலங்கையில் இடம் பெறும் மனித உரிமை மீறல்களை அடுத்து மேற்படி பயிற்சிகள் ,ஒத்துழைப்பு
புதுப்பிக்கப்படாது என அதிரடியாக அறிவித்துள்ளது கோட்டா அரசுக்கு பெரும் நெருக்கடியை
ஏற்படுத்தியுள்ளது
மைத்திரி மகிந்தா பாராளுமன்றில் மோதல்
மைத்திரி மகிந்தா பாராளுமன்றில் மோதல்
இலங்கை பாராளுமன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மற்றும் விவசாய அமைச்சர்
மகினாண்ட அழுத்துகமாவுக்கு இடையில் வாய் போர் இடம்பெற்றது
இது டக்கிளஸ் ,ஸ்ரீதரன் எம்பிக்கு இடையில் இடம்பெற்றது போல அமைய பெற்றது
அப்பாவி மக்களை குண்டு வைத்து கொல்லும் இலங்கை இனவாத அரசு photo
அப்பாவி மக்களை குண்டு வைத்து கொல்லும் இலங்கை இனவாத அரசு photo
இன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்னால், மதியம் 12 :30 மணியளவில்
,தமிழருக்கான சுதந்திர வேட்டைகாரர்களால் போராட்டம் ஒன்று நடத்த பட்டது
இவை நிகழ்கால கொரனோ விதிகளுக்கமையவும் , பிரித்தானிய சட்ட திட்டங்களை பின்பற்றியும் அமைதியான முறையில் அர்ப்பாட்டம் நடைபெற்றது .
இந்த போராட்டத்தின் பொழுது மறைந்து இருந்து குண்டு வெடிப்பு தாக்குதல்களை
மேற்கொள்ளும் இலங்கை இனவாத அரசின் முகதிரையை ஆர்ப்பாட்ட காரர்கள் கோஷமிட்டு கிழித்தெறிந்தனர்
.அதனை உயர்ஸ்தாணிகத்திற்குள் உள்ளே இருந்த வண்ணம் சிங்கள கூலிகள் அவதானித்துக்கொண்டிருத்தனர் ,
மறைந்திருந்து முழு ஆர்ப் பாட்ட நிகழ்வையும் காணொளி ,மற்றும் புகைப்படங்கள்
பிடித்து கொண்டிருந்ததை பங்கு பற்றியவர்கள் கண்கொண்டு பார்க்க கூடியதாக இருந்தது .
மேலும் இவ் ஆர்ப்பாட்ட பேரணியில்
ஈஸ்டர் பண்டிகையின் போது தேவாலயங்களில் குண்டுவைத்து தீவிரவாத தாக்குதல் என்ற
போர்வைக்குள் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் கொலைக்கு இன்னும் ஏன் நீதி வழங்கப்படவில்லை என இலங்கை இனவாத அரசை பொங்கியெழுந்து கேட்டனர் .
இந்த பேரணியில் கீழே வரும் கோஷங்கள் முழங்கின ,
“போர்க்குற்றவாளி இலங்கஅதிபர்”
“ஈஸ்ரர் குண்டு தாக்குதலுக்கு விசாரணை முடிவு என்ன”
“அப்பாவி மக்களை மறந்து இருந்து குண்டு வைத்து கொல்லாதே”
“இலங்கையை விட்டு ஏன் சிங்களவர் வெளியேறுகிறார்கள் “
என்ற கேள்வி கோஷங்களை எழுப்பினர் …
இணையில் தொடபாற் மனித உரிமை மீறல் மற்றும் தமிழர் அடக்குமுறை என்பன தலைவிரித்தாடி வரும் நிலையில், மர்ம படுகொலைகள் ,கடத்தல்கள் ,அச்சறுத்தல்கள் ,என்பன
தொடர்ந்த வண்ணம் உள்ளது ஐநா மனித உரிமை மையம் சுட்டி காட்டி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது








இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா
இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா
சிரியா நாட்டின் முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவத்தினர்
ஏவுகணைதாக்குதலை நடத்தினர் ,இந்த ஏவுகணைகளில் பலதை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக
சிரியா அரச இராணுவம் அறிவித்துள்ளது
தொடர்ந்து வலிந்து தாக்குதல்களை இஸ்ரேல் இராணுவம் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது
நீதிமன்றில் பெண் தலைவரை போட்டு தாக்கிய வக்கீல்கள்
நீதிமன்றில் பெண் தலைவரை போட்டு தாக்கிய வக்கீல்கள்
பாகிஸ்தான் கோர்ட்டில் வக்கீல்கள் அனைவரும் சேர்ந்து ஆளும் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் பெண் தலைவரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் ஆளும் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் பெண் தலைவர்
லைலா பர்வீன். இவர் தனது முன்னாள் கணவரும், வக்கீலுமான ஹஸ்னைன் தனக்கு வழங்கிய ‘செக்’ போலியானது என கூறி அவர் மீது வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் உள்ள கோர்ட்டில் விசாரணைக்கு
வந்தது. இதையொட்டி விசாரணைக்கு ஆஜராகுவதற்காக லைலா பர்வீன் தனது சகோதரருடன் கோர்ட்டுக்கு சென்றார்.
அப்போது அங்கிருந்த ஹஸ்னைன் மற்றும் சக வக்கீல்கள் லைலா பர்வீனிடம் தகராறில்
ஈடுபட்டனர். இதை தட்டி கேட்ட அவரது சகோதரரை வக்கீல்கள் அனைவரும் சேர்ந்து அடித்து, உதைத்தனர். இதை லைலா பர்வீன் தடுக்க முயன்றார்.
அப்போது வக்கீல்கள் அவரையும் சரமாரியாக அடித்து உதைத்ததாகவும், இதில் அவர்
மயங்கியதாகவும் கூறப்படுகிறது. கோர்ட்டுக்குள் நடந்த இந்த வன்முறையால் அங்கு பெரும் பரரப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து தன்னையும், தனது சகோதரரையும் தாக்கிய முன்னாள் கணவர் ஹஸ்னைன் உள்பட அனைத்து வக்கீல்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி லைலா பர்வீன் போலீசில் புகார் அளித்தார்.
புலிகளின் தற்கொலை அங்கி,குண்டுகள் மீட்பு
புலிகளின் தற்கொலை அங்கி,குண்டுகள் மீட்பு
புலிகள் பயன்படுத்து வந்த தற்கொலை அங்கிகள் ,மற்றும் தாங்கி எதிர்ப்பு குண்டுகள்
என்பனவற்றை தாம் மீட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது
யாழ்ப்பாணம் மாந்துவில் பகுதியில் இந்த வெடிகுண்டுகள் மீட்க பட்டுள்ளன ,மாவீரர் நாளினை
முன்னிட்டு ஆண்டு தோறும் இலங்கை இராணுவம் இவ்வாறான சம்பவங்களை உருவாக்கி
வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
இலங்கையில் மனித உரிமை மீறல் அதிகரித்து செல்கிறது – பிரிட்டன் கவலை
இலங்கையில் மனித உரிமை மீறல் அதிகரித்து செல்கிறது – பிரிட்டன் கவலை
இலங்கையில் ஆளும் கோத்தபாயாவின் ஆட்சி காலத்தில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள்
அதிகரித்து செல்வதாக பிரிட்டன் கவலை தெரிவித்துள்ளது
இது போன்ற கருது ஐநாவும் தெரிவித்துள்ள நிலையில் அதனை செவி சாய்க்காது மிதவாத
போக்கால் ஆளும்
அரசு செயல் பட்டு வருகிறது
மேற்படி விடயங்கள் நீடித்து செல்லுமாகின் அடகு இலங்கைக்கு பெரும் பின்னடைவை
ஏற்படுத்தும் என எதிர்பார்க்க படுகிறது
புலிகளின் கார்த்திகை மலரை அணிந்த இந்தியா இராணுவ தளபதி
புலிகளின் கார்த்திகை மலரை அணிந்த இந்தியா இராணுவ தளபதி
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கிட்டு நிகழ்வில் இந்தியாவின் முக்கியஸ்தரும் ஜெனரல் ராகேஷ்
நட்ராஜ் ஜெயபாஸ்கரன் கலந்து கொண்டார் , இவ்வாறு கலந்து கொண்ட இவர் விடுதலை புலிகள்
பயன்படுத்திய கார்திகை மலரை அணிந்து மகிழ்ந்தார்
புலிகளை அழிக்க உதவிய இந்தியா இப்பொழுது புலிகளை தேடி செல்லும் பாதையில் நடந்து
செல்வதை இத்தகைய நிகழ்வுகள்
கோடிட்டு காட்டுகின்றன






