அரசியல்வாதியை கட்டி வைத்த மக்கள்

Spread the love

அரசியல்வாதியை மின் கபம்தில் கட்டி வைத்த மக்கள்

இலங்கை களுத்துறை பகுதியை சேர்ந்தபிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கிராமம் ஒன்றுக்குள்

புகுந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்

அதிக மதுபோதையில் காணப்பட்ட இவர் இந்த செயலில் ஈடுபட்ட வேளை


அவரை கட்டி வைத்து மக்கள் தாக்கியுள்ளனர்

இவ்வாறு தாக்குதலில் ஈடுபட்டவர் ஆளும் கோத்தபாயவின் கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *