அரசியல்வாதியை மின் கபம்தில் கட்டி வைத்த மக்கள்
இலங்கை களுத்துறை பகுதியை சேர்ந்தபிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கிராமம் ஒன்றுக்குள்
புகுந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்
அதிக மதுபோதையில் காணப்பட்ட இவர் இந்த செயலில் ஈடுபட்ட வேளை
அவரை கட்டி வைத்து மக்கள் தாக்கியுள்ளனர்
இவ்வாறு தாக்குதலில் ஈடுபட்டவர் ஆளும் கோத்தபாயவின் கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிட தக்கது