Posted in Uncategorized

AstraZeneca’s ஊசி செலுத்திய பெண் இரத்த உறைவால் மரணம் – அதிர்ச்சியில் மக்கள்

AstraZeneca’s ஊசி செலுத்திய பெண் இரத்த உறைவால் மரணம் – அதிர்ச்சியில் மக்கள்

அவுஸ்ரேலியாவில் பரவி வரும் கொரனோ நோயில் இருந்து தப்பிக்க AstraZeneca’s தடுப்பூசி

செலுத்திய 48 வயதன பெண்மணி ஒருவர் இரத்த உறைதல் ஏற்பட்டதை அடுத்து மரணமடைந்துள்ளார்

இந்த ஊசி செலுத்த பட்ட பின்னரே இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

இவ்வாறு இறந்தவர் சக்கரை நோய்க்கு உள்ளானவர் எனவும் ,தொடர்ந்து இந்த இரத்த உறைதல்

எவ்வாறு இடம் பெறுகிறது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

மேலும் அவுஸ்ரேலியாவில் ஐம்பது வயதுக்கு கீழ் பட்டவர்களுக்கு இந்த ஊசி செலுத்திட தடை

விதிக்க பட்டுள்ளது ,ஐரோப்பவில் இந்த ஊசி பயன் படுத்த சில நாடுகள் விதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    இந்தியா பாகிஸ்தான் பேச்சுக்கள் ஆரம்பிக்க உத்தேசம் – பிரியுமா காஸ்மீர் ..?

    இந்தியா பாகிஸ்தான் பேச்சுக்கள் ஆரம்பிக்க உத்தேசம் – பிபிரியுமாரியா காஸ்மீர் ..?

    இந்தியா பாக்கிஸ்தானுக்கு இடையில் சர்சையில்சி க்கியுள்ள கஸ்மீர் தொடர்பான பேச்சுக்களில் ஈடுபட இரு நாடுகளுக்கும் இணக்கம் தெரிவித்துள்ளன

    உயர் மட்ட புலனாய்வு அதிகாரிகள் வட்டத்தில் இருந்து மேற்படி செய்தி கசிந்துள்ளது ,இவ்வாறு

    நாடுகளுக்கு இடையில் ஏற்படும் போர் பதட்டத்தை தனித்து இணக்கமான முறையில் செயல் பட இருநாடுகளும் முயன்று வருகின்றன

    ஆனால் இந்த பேச்சுக்கள் மூலம் குறித்த நாடுகளுக்கு இடையிலான பிரச்சனைக்கு தீர்வு கிட்டுமா என்பதே கேள்வியாக உள்ளது

      Posted in Uncategorized

      சீனாவில் சிறுவர்களுக்கு நடக்கும் கொடுமை – வெளியான புகைப்படங்கள்

      சீனாவில் சிறுவர்களுக்கு நடக்கும் கொடுமை – வெளியான புகைப்படங்கள்

      சீனா உலக நாடுகளில் இடம் பெறும் விளையாட்டு போட்டிகளில் கணிசமான தங்க பதக்கத்தை

      தட்டி செல்கிறது ,கடினமான பயிற்சியும் ,திறமையான நெறி படுத்தாலும் இதற்கு காரணமாக உள்ளது
      அவ்விதம் சிறுவர்கள் முதல் வாலிபர்கள் வரை கடுமையான பயிற்சிகள் வழங்க படுகின்றன

      சொல்ல போனால் இவை இராணுவத்திற்கு வழங்க படும் பயிற்சிக்கு ஒப்பான ஒன்றாகவே உள்ளது

      அவ்விதம் அழுத படியும் சிரித்த படியும் தமது பயிற்சிகளை முடித்து திறம்பட களமாடும் சிறுவர்கள் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

      உலகில் யாவிலும் முதல் இடத்தில் நிற்பதுசீனா தான் ,அதற்கு காரணம் இவ்வாறான செழுமை படுத்தும் பயிற்சிகள் தான் என்பதை மறுக்க முடியாது

      இந்த பயிற்சிகள் வேதனையா ..? சாதனையா ..? நீதிபதிகள் நீங்கேள ,முடிவு உங்கள் கையில் ..!

      read more 20 world news click here

      கொடுமை
      கொடுமை
        Posted in Uncategorized

        1,600 யாழ்ப்பாண தமிழர்கள் இலங்கை இராணுவத்தில் இணைவு

        1,600 யாழ்ப்பாண தமிழர்கள் இலங்கை இராணுவத்தில் இணைவு

        இலங்கை இராணுவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுமார் 1.600 பேர் இராணுவத்தில்

        இணைந்துள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்

        தமிழர்கள் சிங்கள இராணுவத்தில் இணைத்து கொள்ள படுவதில்லை ,


        ஆசை வார்த்தை காட்டி இவ்வாறு பலநூறு தமிழர்கள் இராணுவத்தில் இணைந்துள்ளனர்

        இதில் இணைந்த பெண்கள் பலர் பலத்த துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி இருந்தமையும் ,தற்கொலை செய்து கொண்டமை இங்கே குறிப்பிட தக்கது

        20 MORE SRILNKA NEWS READ CLICK HERE

        Posted in Uncategorized

        யாழில் நடந்த கோரவிபத்து – கண்முன்னே இறந்த சகோதரன்

        யாழில் நடந்த கோரவிபத்து – கண்முன்னே இறந்த சகோதரன்

        யாழ்ப்பாண நாவலர் வீதியில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த இரு சகோதரர்கள் மீது வேகமாக வந்த கார் ஒன்று மோதியது

        இதில் சம்பவ இடத்தில எட்டு வயது சிறுவன் பலியாகியும் 12 வயது சிறுவன் படுகாயமடைந்த

        நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுளளார்

        சாரதிகள் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது ,மேற்படி விபத்து

        தொடர்பான விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன

          Posted in Uncategorized

          சவூதி மீது கவுதி விமானங்கள் ஏவுகணை தாக்குதல் – போர் களமாகும் மத்தியகிழக்கு

          சவூதி மீது கவுதி விமானங்கள் ஏவுகணை தாக்குதல் – போர் களமாகும் மத்தியகிழக்கு

          மத்திய கிழக்கில் சூப்பர் கீரோவாக வலம் வருவது ஈரான் ஆகும் ,ஈரான் தனது ஆதரவு படைகளை குறித்த பகுதியை நோக்கி அமைத்து ,தனது நகர்வுகளை இவர்கள் ஊடக நகர்த்தி வருகிறது

          இவர்களுக்குரிய ஆயுதங்களை ஈரான் வழங்கி வருகிரது

          ஈரான் முதல் சிரியா,வரை ஈரானின் அகல கால் ஊன்றியுள்ளது ,இவாறான முற்றுகை தொடர்ந்து வரும் நிலையில் அதன் உச்சகட்ட தாக்குதல்கள் தற்போது வெடித்து பறக்கின்றன

          புதன்கிழமை சவுதி நாட்டின் மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து கவுதிய உளவு விமானங்கள் ஏவுகணை தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளன

          ஈரான் வழங்கிய உளவு விமானங்களே இந்த தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளன ,இந்த தாக்குதல்களை தடுக்க அமெரிக்காவின் உதவியை சவூதி நாடியுள்ளது

          மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்கா படைகள் விலகும் வரை தமது தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கதாகும்

          கவுதி விமானங்கள் ஏவுகணை தாக்குதல்
          கவுதி விமானங்கள் ஏவுகணை தாக்குதல்
            Posted in Uncategorized

            இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி- அணுகுண்டு அணு செறிவாக்கம் 60 வீதம் நிறைவு – ஈரான் அதிரடி அறிவிப்பு

            இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி- அணுகுண்டு அணு செறிவாக்கம் 60 வீதம் நிறைவு – ஈரான் அதிரடி அறிவிப்பு

            ஈரான் அணுகுண்டு சோதனையை நடத்தும் முகமாக தனது நாட்டை வளர்த்து வருகிறது ,இவ்வாறு அணுகுண்டு தயாரிக்க

            பட்டதால் அது இஸ்ரேலுக்கு மிக ஆபத்தான ஒன்றாக மாறுவதுடன் ,மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தும் என இஸ்ரேல் கருதியது

            மேலும் ஈரான் ஒரு வடகொரியாவாக மாறி உலகிற்கு சவால் விடும் அளவிற்கு வளர்ந்து விடும் என எதிர் பார்க்கப் படுகிறது

            அதற்கு முன்னதாக அதன் மீது தாக்குதல் நடத்தி ,அணுகுண்டு சோதனைகளை நடத்திட முன்னர் தடுத்து விட வேண்டும்

            என துடிக்கிறது ,அதன் முன்னோடியாக இந்த அணு குண்டு தயாரிப்பின் மூளையாக செயல் பட்ட முக்கிய அணுகுண்டு தயாரிப்பாளாரை கொன்றது

            அதனை அடுத்து தற்போது அனு உற்பத்தி நிலையம் மீது சைபர் தாக்குதலை நடத்தி வெடிக்க செய்தது

            இந்த தாக்குதலை அடுத்து தற்போது தாம் அறுபது வீதம் அணு செறி வாக்கத்தை அடைந்து விட்டோம் எனவும் ,மேலும் அதனை இரட்டிப்பாக்க உள்ளதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது

            இஸ்ரேலின் இந்த தாக்குதலே இதற்கு காரணம் என ஈரான் அறிவித்துள்ளது மேலும் பதட்டத்தை உருவாக்காகியுள்ளது

            அணுகுண்டு
            அணுகுண்டு
              Posted in Uncategorized

              மகளை கற்பழித்து கொன்று சடலத்தை மறைத்த தந்தை ,மகன்

              மகளை கற்பழித்து கொன்று சடலத்தை மறைத்த தந்தை ,மகன்

              பெற்ற மகளை அவரது பாடசலை மனவன் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொன்று வீசிய கொலை வழக்கு 20 வருடங்களுக்கு மேலாக இடம் பெற்று வந்தது

              பொலிசாரினால் கண்டுபிடிக்க முடியாது தினறி போன மேற்படி வழக்கில் திடீர் திருப்பம் நிலவியது

              இதன் பொழுது தந்தை ,மற்றும் மகன் ஆகியோர் கற்பழிக்க பட்டு அவரது சடலத்தை மறைவான இடம் ஒன்றில் வைத்து எரித்துள்ள சம்பவம் தெரிய வந்துள்ளது ,1996 ஆம் ஆண்டு காணாமல்

              போன பல்கலைக்கழக மாணவியாக விளங்கியவர் கொலை வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது

              மேற்படி வலி தரும் இந்த வழக்கில் குடும்ப உறவினர் கண்ணீரில் தவித்து வருகின்றனர்

              கற்பழித்து
              கற்பழித்து
                Posted in Uncategorized

                Pfizer and Germany’s BioNTech நிறுவனங்கள் 30 மில்லியன் ஊசிகளை பாவிக்க ஒப்பந்தம்

                Pfizer and Germany’s BioNTech நிறுவனங்கள் 30 மில்லியன் ஊசிகளை பாவிக்க ஒப்பந்தம்

                உலகில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்தும் தீவிர நகர்வில் செயல்திறன் கொண்டதாக

                விளங்கி வரும் பைசர் மற்றும் ஜேர்மன் நாட்டு தயாரிப்பான பையோ டெக் Pfizer and Germany’s

                BioNTech நிறுவனங்களின் ஊசிகளை ஐரோப்பிய யூனியன் பாவனைக்கு உட்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளன

                இதனை அடுத்து ஐரோப்பா முழுவதும் பாவனைக்கு கொண்டுவரும் முகமாக முப்பது மில்லியன் டோஸுகள் தயாரிக்க ஒப்பந்தம் செய்ய பட்டுள்ளன

                பிரிட்டன் தடுப்பூசி முற்றாக தடை செய்யும் நிலைக்கு சென்றுள்ளது குறிப்பிட தக்கதாகும்

                Pfizer and Germany's BioNTech
                Pfizer and Germany’s BioNTech
                  Posted in Uncategorized

                  தீ பிடித்த பாடசாலை – உயிரோடு எரிந்த சிறுவர்கள் -கண்ணீரில் உறவுகள்

                  தீ பிடித்த பாடசாலை – உயிரோடு எரிந்த சிறுவர்கள் -கண்ணீரில் உறவுகள்

                  நையீரியா நாட்டில் ஆரம்ப கல்வி கற்கும் சிறுவர் பாடசலை ஒன்று திடிரென தீப்பிடித்து

                  கொண்டது ,இதன் பொழுது அந்த கொடிய தீயில் சிக்கி மூன்று வயது முதல் ஐந்து வரையிலான சிறுவர்கள் சிக்கி உயிரோடு எரிந்தனர்

                  இருபதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் இந்த தீயில் சிக்கி கொண்டனர்

                  பெரியவர்கள் அங்கிருந்து தப்பித்து கொண்டனர்

                  மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                  தமது பிள்ளைகள் தீயில் உயிரோடு எரிந்து பொசுங்கியுள்ள காட்சிகளை கண்ணுற்று

                  பெற்றவர்கள் கண்ணீரில் தவித்து வருகின்றனர் .,மேற்படி தீ பற்றால் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                  தீ பிடித்த பாடசாலை
                  தீ பிடித்த பாடசாலை
                    Posted in Uncategorized

                    இலங்கையில் 14 முஸ்லீம் அமைப்புக்களுக்கு தடை – கொதிப்பில் சோனகர்

                    இலங்கையில் 14 முஸ்லீம் அமைப்புக்களுக்கு தடை – கொதிப்பில் சோனகர்

                    இலக்கையில் அடிப்படைவாத அமைப்புகளை கொண்ட 14 முஸ்லீம் அமைப்புக்கள் ஆளும் அரசு தடைவிதித்துள்ளது .


                    மேற்படி அமைப்புகளுக்கான தடையினை வர்த்தமானி மூலம் அறிவிக்க பட்டுள்ளது

                    கோட்டா அரசின் இந்த திடீர் தடையினால் மேற்படி அமைப்புக்கள் கொதிப்பில் உறைந்துள்ளன

                    இலங்கையில் வாழும் முஸ்லீம்கள் இலங்கை அரசை அண்டிப்பிழைத்து வசித்து வந்தனர் ,அவ்விதமான

                    அதே முஸ்லீம்களுக்கு புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் அதே அரசினால் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                      Posted in Uncategorized

                      பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்க கோரி சூடுபிடிக்கும் பிரச்சாரம் !

                      பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்க கோரி சூடுபிடிக்கும் பிரச்சாரம் !

                      தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானிய அரசாங்கத்தின் தடை என்பது, பிரித்தானிய வாழ் தமிழர்களின் இயல்பு வாழ்க்கையினை பாதிப்பதோடு, சுதந்திரமான அரசியல்

                      செயற்பாடுகளுக்கும் தடையாக இருக்கின்ற நிலையில், அதத்தடை நீக்க கோரும் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

                      நாடாளுமன்றத்தின் ஊடாகவே இத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் ஊடாகவே இத்தடை நீக்கப்பட வேண்டும் என்பது, இத்தடைக்கு எதிரான சட்டப்போராட்டத்தினை முன்னெடுத்து வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஓர் வாதுரையாகவுள்ளது.

                      தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையம் தனது இரண்டாம் கட்டத்தீர்ப்பில், பிரித்தானிய அரசாங்கத்துக்கு 90 நாட்கள் காலஅவகாசம் வழங்கியுள்ள

                      நிலையில், தமிழ்மக்கள் தடையினை நீக்க கோரும் தமது விருப்பினை இந்த இணையத்தளம் மூலம் வெளிப்படுத்த முடியும்.

                      பிரித்தானிய வாழ் தமிழர்கள் தாம் வசிக்கின்ற தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்விடயத்தினை http://www.lifttheban.uk/ இந்த இணையவழி மூலமாக கொண்டு செல்ல மின்மடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

                      எதிர்கால தமிழ்சந்ததியின் மீது பயங்கரவாத முத்திரையினை இல்லாதிருக்கவும், தமிழர்கள் சுதந்திரமாக தமது அரசியல் செயற்பாடுகளையும் முன்னெடுக்கவும் பிரித்தானிய வாழ்

                      தமிழர்கள் அனைவரையும் பங்கெடுக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

                      பயங்கரவாத தடைப்பட்டியலில் விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் வைத்திருக்கும் பிரித்தானிய உள்துறையமைச்சரின் செயல் சட்டமுறைமைக்கு முரணானது என ஆணையம் தனது முதல் தீர்ப்பில் (ஒக்ரோபர் 21-2020) முன்னராக தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

                      விடுதலைப் புலிகள் மீதான தடை
                      விடுதலைப் புலிகள் மீதான தடை
                        Posted in Uncategorized

                        முரசுமோட்டையில் மாணவனை தாக்கி சங்கிலியை அறுத்து சென்ற திருடர்கள்

                        முரசுமோட்டையில் மாணவனை தாக்கி சங்கிலியை அறுத்துசென்ற திருடர்கள்

                        கிளிநொச்சி ஏ-35 வீதி முரசுமோட்டை பகுதியில் பொங்கல் சாமான் வாங்கச் சென்ற பாடசாலை மாணவன் உட்பட மூவர் மீது மதுபோதையில் இருந்தவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு

                        அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்து சென்று சென்றுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ்

                        நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் தாக்குதலில் காயமடைந்த மாணவன்உட்பட இருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

                        கிளிநொச்சி. ஏ- 35 வீதியின் முரசுமோட்டை பகுதியில் பொங்கல் சாமான் வாங்க கடைக்கு சென்ற பாடசாலை மாணவனும்

                        அவரது சகோதரும் சாமான் வாங்க கடைக்குச் சென்று திரும்பிய சமயம் மது போதையில் இருந்தவர்களால் குறித்த

                        மாணவன் மீதும் அவரது சகோதரன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது இதேவேளை குறித்த சம்பவத்தின் போது அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலி ஒன்றும் அறுத்து செல்லப்பட்டுள்ளது.

                        இதே வேளை தனது பிள்ளைகள் தாக்கப்பட்டது தொடர்பாக கேட்பதற்கு விரும்புகிறார்கள் சென்ற அவர்களது தாய் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்த தாக்குதல் சம்பவத்தில்

                        காயமடைந்த பாடசாலை மாணவன் உட்பட 2 பேர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்


                        இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறனர்

                        நமது நிருபர் – சங்கிலியன்

                          Posted in Uncategorized

                          சுயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் $900 மில்லியன் டொலர் செலுத்தாது ஓட்டம்

                          சுயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் $900 மில்லியன் டொலர் செலுத்தாது ஓட்டம்

                          சூயஸ் கால்வாய் வாயிலாக பயணித்த எவர் கிரீன் சரக்கு கப்பல் புயலில் சிகை கரை தட்டியது ,இதனால் அவ்வழி கப்பல் போக்குவரத்து தடை பட்டது .

                          இந்த கப்பல் சிக்கியதினால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய அந்த கப்பல்நிறுவனத்திற்கு எகிப்து 900 மில்லியன்

                          டொலர்களை செலுத்த கோரி கடிதம் அனுப்பியது ,ஆனால் அந்த கப்பல் நிறுவனம் குறித்த பணத்தினை செலுத்த தவறியுள்ளது

                          அதாவது அது செலுத்தவில்லை ,இதனால் அதிர்ச்சி உற்ற எகிப்து சுயஸ் கால்வாய் கப்பல் நிறுவனம் நீதிமன்றை நாடியுள்ளது

                          அடேங்கப்பா இலங்கையை விட மிக மோசமானவங்க போல .

                          Ever Given container ship
                          Ever Given container ship
                            Posted in Uncategorized

                            ஆயுத விற்பனையை இரத்து செய்த கனடா – அதிர்ச்சியில் துருக்கி

                            ஆயுத விற்பனையை இரத்து செய்த கனடா – அதிர்ச்சியில் துருக்கி

                            துருக்கி நாடானது கனடா நாட்டில் இருந்து தயாரிக்க படும் நவீன ஆயுதங்களை பல பில்லியன் டொலர்களுக்கு

                            வாங்கிட ஒப்பந்தம் ஒன்றில் கைக்காதிட்டது ,அதன் அடிப்படையில் மேற்படி ஆயுதங்களை வாங்கி குவிக்க அது தீவிரம் காட்டியது

                            ஆனால் இவ்வாறு கனடாவில் இருந்து கொள்வனவு செய்ய பட்ட ஆயுதங்களை பயன் படுத்தி Azerbaijan and Armeniaபகுதியில்

                            துருக்கிய படைகள் தாக்குதல் நடத்தியமை விசாரணைகள் மூலம் தெரிய வந்த நிலையில் கனடா இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

                            கனடாவின் இந்த அறிவிப்பு துருக்கியை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

                            ஆயுத விற்பனை
                            ஆயுத விற்பனையை இரத்து செய்த கனடா
                            Posted in Uncategorized

                            இஸ்ரேல் கப்பல் மீது ஈரான் தாக்குதல் – வெடித்தது போர்

                            இஸ்ரேல் கப்பல் மீது ஈரான் தாக்குதல் – வெடித்தது போர்

                            ஈரானின் அணு உலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய சில நாட்களில் பின்னர் மத்திய தரைகடல்


                            ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புஜைரா வழியாக பயணித்து கொண்டிருந்த இஸ்ரேல் நடத்தின் பெரும் கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது

                            இதில் இந்த கப்பல் பலத்த சேதமடைந்துள்ளது

                            இதற்கு முன்னரும் இஸ்ரேல் கப்பலை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டது ,அதன் பின்னர் இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

                            தாம் எங்கும் எப்போதும் தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் சவால் விட்டு ஈரானுக்குள் தாக்குதலை நடத்தி வரும் வேளையில் அதன் வெளிப்புற வலையமைப்பை சிதைக்கும் முதல் கட்ட

                            தாக்குதல் இலக்கு வைத்து ஈரான் நகர்த்தி வருகிறது ,அதன் முதல்வழியாக இந்த கடல்வழி தாக்குதல்கள் தீவிர படுத்த பட்டுள்ளன

                            இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதல் நடத்த படும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கூறிய சில நாட்களின் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது

                            அதற்கு பதிலடியாக இந்த தாக்குதலை ஈரான் புரிந்துள்ளது ,இதனால் இஸ்ரேலின் முக்கியா தலைவர்களை இஸ்ரேல் கொலை செய்யவோ அன்றி ஈரானின் முக்கிய இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது

                            இதனால் பெரும் பதட்டம் உருவாகியுள்ளது

                            இஸ்ரேல் கப்பல் மீது ஈரான் தாக்குதல்
                            இஸ்ரேல் கப்பல் மீது ஈரான் தாக்குதல்
                              Posted in Uncategorized

                              அமெரிக்கா இராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றாக விலகல்

                              அமெரிக்கா இராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றாக விலகல்

                              அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மாற்றும் தாலிபான்களுக்கு இடையில் மேற்கொள்ள

                              பட்ட ஒப்பந்தத்தை அடுத்து எதிர்வரும் செபடம்பார் மாதம் 11 ஆமா திகதி ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றாக அமெரிக்கா படைகள் வெளியேறுகின்றன

                              தற்போது அங்கு சுமார் 2500 இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்

                              இவர்கள் விலகுவார்கள் என தற்பொளுது கூறப்பட்டுள்ள பொழுதும் ,தமது உத்தரவாதத்தை ஏற்று

                              முற்றாக அங்கிருந்து விலகுவார்களா என்பது சந்தகமே என அந்த நாட்டு மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

                              அவ்வாறு விலகினால் அங்குள்ள ஆட்சியாளர் ஆட்சி கவிழ்க்க பட்டு ,தாலிபான்கள் ஆதரவு ஆட்சி ஒன்றே அமைய பெறும் நிலை உருவாகலாம் என கணிக்க பெறுகிறது

                              US troops
                              US troops
                                Posted in Uncategorized

                                இந்தியா போர் கப்பல் இலங்கையில் -திடீர் வருகை ஏன் ..?

                                இந்தியா போர் கப்பல் இலங்கையில் -திடீர் வருகை ஏன் ..?

                                இந்தியாவின் மிதக்கும் இரட்சத போர்க் கப்பலான Ranvijay தற்போது கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது


                                இரு நாடுகளின் கடல் படையின் கூட்டு பயிற்சி மற்றும் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகள்

                                ,கலந்தாய்வில் ஈடுபடவே இது வந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                இந்த கப்பல் அங்கு தரித்து நிற்கு வேளையில் தான் சீனா இராணுவ தளபதியும் இலங்கை வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது

                                Indian warship Ranvijay
                                Indian warship Ranvijay
                                  Posted in Uncategorized

                                  5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் பணி இன்றும் தொடர்கிறது

                                  5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் பணி இன்றும் தொடர்கிறது

                                  5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் பணி: இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெறுகிறது.

                                  தமிழ் சிங்கள் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக ஐயாயிரம் ரூபாவை வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் நேற்று ஆரம்பமானது.

                                  கொரோனா வைரசு தொற்றினால் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவுக்கு மேலதிகமாக இந்தத் தொகை வழங்கப்படுகிறது.

                                  சமுர்த்தி பயனாளிகள், குறைந்த வருமானம் பெறுவோர், முதியோர் கொடுப்பனவுகளை பெறுவோர், அங்கவீன கொடுப்பனவை பெறுவோர், சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுகிறது

                                  இதன் கீழ் இதுவரையில் 12 லட்சத்து 33 ஆயிரத்து 55 பேருக்கு இந்தக் கொடுப்பனவு வழக்கப்பட்டுள்ளது.

                                  சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளைச் சந்திப்பதன் மூலம் இதனை பெறுவதற்கு தகுதியானவர்கள் இந்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியும். 30 லட்சம் குடும்பங்களுக்கு கொடுப்பனவு வழங்கப்பட வுள்ளது..

                                  இந்தக் கொடுப்பனவை வழங்குவதற்காக கொழும்பு மாவட்டத்தில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

                                  கேகாலை மாவட்டத்தில் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை வெற்றிகரமாக இடம்பெறுகிறது. கேகாலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. குருநாகல் மாவட்டத்தில் உள்ள நான்கு லட்சம் பேருக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படவிருக்கிறது.

                                  கிளிநொச்சி மாவட்டத்தில் 23 ஆயிரம் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படவிருப்பதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

                                  கண்டி மாவட்டத்தின் சமுர்த்தி அலுவலகங்களின் ஊடாக இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டது. களுத்துறை மாவட்டத்தில் இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்படுகிறது.

                                  மொனராகலை, பொலன்னறுவை மாவட்டங்களுக்கும் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவிருக்கிறது.

                                    Posted in Uncategorized

                                    பஸ் விபத்து ஒருவர் மரணம் – ஒருவர் காயம்

                                    ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு முன்னாள் உள்ள மஞ்சள் கோட்டிக்கு சமீபமாக நேற்று (12) இடம்பெற்ற விபத்தில்

                                    இளம் குடும்பஸ்த்தர் பலியானதாகவும் மற்றுமொரு பெண் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

                                    குறித்த விபத்தில் உயிரிழந்தவர் நோர்வூட் பகுதியை சேர்ந்த குபேரன் கருணாகரன் வயது சுமார் 28 மதிக்கதக்கவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

                                    சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்படுவதாவது, ஹட்டன் – விக்டன் பகுதியிலிருந்து ஹட்டன் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் அதே பக்கத்தில் நடந்து சென்ற மேற்படி இளம் குடும்பஸ்த்தர் மீது மோதியுள்ளது.

                                    குறித்த நபர் பஸ்ஸில் மோதுண்டு வீதியில் சென்ற பெண் மீது வீழ்ந்து நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் மோதுண்டு மீண்டும் வீதியின் பக்கம் வீழ்ந்ததாகவும் சம்பவத்தில் நேரில் கண்டோர் தெரிவித்தனர்.

                                    அதனை தொடர்ந்து பஸ் சாரதி பஸ்ஸினை நடு ரோட்டில் விட்டு விட்டு இறங்கி பொலிஸ் நிலையம் நோக்கி ஓடியுள்ளார். இதனை தொடர்ந்து சில நிமிடங்கள் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளன.

                                    காயமடைந்த இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது ஆண் மரணமடைந்துள்ளதாகவும், மற்றுமொரு பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

                                    சம்பவம் தொடர்பாக சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் பஸ்ஸினையும் தடுத்து வைத்துள்ளனர்.

                                    இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.