ஆயுத விற்பனையை இரத்து செய்த கனடா – அதிர்ச்சியில் துருக்கி
துருக்கி நாடானது கனடா நாட்டில் இருந்து தயாரிக்க படும் நவீன ஆயுதங்களை பல பில்லியன் டொலர்களுக்கு
வாங்கிட ஒப்பந்தம் ஒன்றில் கைக்காதிட்டது ,அதன் அடிப்படையில் மேற்படி ஆயுதங்களை வாங்கி குவிக்க அது தீவிரம் காட்டியது
ஆனால் இவ்வாறு கனடாவில் இருந்து கொள்வனவு செய்ய பட்ட ஆயுதங்களை பயன் படுத்தி Azerbaijan and Armeniaபகுதியில்
துருக்கிய படைகள் தாக்குதல் நடத்தியமை விசாரணைகள் மூலம் தெரிய வந்த நிலையில் கனடா இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது
கனடாவின் இந்த அறிவிப்பு துருக்கியை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி

- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது

- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்

- எண்ணெய் கப்பல்களை தாக்கிய ஹவுதி

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- 24 லட்சம் பெண்களை பாடசாலை செல்ல தடை விதித்த தலிபான்கள்

- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்

- வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை







