ஆயுத விற்பனையை இரத்து செய்த கனடா – அதிர்ச்சியில் துருக்கி
துருக்கி நாடானது கனடா நாட்டில் இருந்து தயாரிக்க படும் நவீன ஆயுதங்களை பல பில்லியன் டொலர்களுக்கு
வாங்கிட ஒப்பந்தம் ஒன்றில் கைக்காதிட்டது ,அதன் அடிப்படையில் மேற்படி ஆயுதங்களை வாங்கி குவிக்க அது தீவிரம் காட்டியது
ஆனால் இவ்வாறு கனடாவில் இருந்து கொள்வனவு செய்ய பட்ட ஆயுதங்களை பயன் படுத்தி Azerbaijan and Armeniaபகுதியில்
துருக்கிய படைகள் தாக்குதல் நடத்தியமை விசாரணைகள் மூலம் தெரிய வந்த நிலையில் கனடா இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது
கனடாவின் இந்த அறிவிப்பு துருக்கியை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு







