இஸ்ரேல் கப்பல் மீது ஈரான் தாக்குதல் – வெடித்தது போர்
ஈரானின் அணு உலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய சில நாட்களில் பின்னர் மத்திய தரைகடல்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புஜைரா வழியாக பயணித்து கொண்டிருந்த இஸ்ரேல் நடத்தின் பெரும் கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இதில் இந்த கப்பல் பலத்த சேதமடைந்துள்ளது
இதற்கு முன்னரும் இஸ்ரேல் கப்பலை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டது ,அதன் பின்னர் இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
தாம் எங்கும் எப்போதும் தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் சவால் விட்டு ஈரானுக்குள் தாக்குதலை நடத்தி வரும் வேளையில் அதன் வெளிப்புற வலையமைப்பை சிதைக்கும் முதல் கட்ட
தாக்குதல் இலக்கு வைத்து ஈரான் நகர்த்தி வருகிறது ,அதன் முதல்வழியாக இந்த கடல்வழி தாக்குதல்கள் தீவிர படுத்த பட்டுள்ளன
இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதல் நடத்த படும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கூறிய சில நாட்களின் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது
அதற்கு பதிலடியாக இந்த தாக்குதலை ஈரான் புரிந்துள்ளது ,இதனால் இஸ்ரேலின் முக்கியா தலைவர்களை இஸ்ரேல் கொலை செய்யவோ அன்றி ஈரானின் முக்கிய இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது
இதனால் பெரும் பதட்டம் உருவாகியுள்ளது







