Posted in Uncategorized

AstraZeneca’s ஊசி செலுத்திய பெண் இரத்த உறைவால் மரணம் – அதிர்ச்சியில் மக்கள்

AstraZeneca’s ஊசி செலுத்திய பெண் இரத்த உறைவால் மரணம் – அதிர்ச்சியில் மக்கள்

அவுஸ்ரேலியாவில் பரவி வரும் கொரனோ நோயில் இருந்து தப்பிக்க AstraZeneca’s தடுப்பூசி

செலுத்திய 48 வயதன பெண்மணி ஒருவர் இரத்த உறைதல் ஏற்பட்டதை அடுத்து மரணமடைந்துள்ளார்

இந்த ஊசி செலுத்த பட்ட பின்னரே இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

இவ்வாறு இறந்தவர் சக்கரை நோய்க்கு உள்ளானவர் எனவும் ,தொடர்ந்து இந்த இரத்த உறைதல்

எவ்வாறு இடம் பெறுகிறது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

மேலும் அவுஸ்ரேலியாவில் ஐம்பது வயதுக்கு கீழ் பட்டவர்களுக்கு இந்த ஊசி செலுத்திட தடை

விதிக்க பட்டுள்ளது ,ஐரோப்பவில் இந்த ஊசி பயன் படுத்த சில நாடுகள் விதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது