Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
தமிழர்கள் ஆதவு ரணிலுக்கு கருணா
தமிழர்கள் ஆதவு ரணிலுக்கு கருணா
தமிழர்கள் ஆதவு ரணிலுக்கு கருணா இலங்கையில் இடம் பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களுடைய பெரும்பாலான ஆதரவு ரணில் விக்கிரமசிங்காவுக்கு மாற்றம் பொறுமை கருணா தெரிவித்துள்ளார் .
விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரதி தலைவராகவும் விடுதலைப் புலிகளை உடைவதற்கு காரணமாக விளங்கிய கருணா இப்படி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டிய நிலையில் ரணில் விக்கிரமசிங்கா காணப்படுகிறார் .
அவ்வாறு அவர் பாரிய வெற்றியை சந்தித்தால் மிகப்பெரும் சாதனையை நிலை நாட்டுவார் என கருணா தெரிவித்துள்ளார்.
தமிழருடைய ஒட்டுமொத்த ஆதரவும் இம்முறை ரணில் விக்கிரம சிங்காவுக்கு காணப்படும் எனவும் அவரும் மக்களுக்கு உரிய தீர்வு வழங்கி நாட்டினை செம்மையாக வழிநடத்திச் செல்வார்கள் என இப்படி தெரிவித்துள்ளார் .
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கு பாரிய யுத்தம் மற்றும் சமரச பேச்சு இடம்பெற்று கொண்ட காலப்பகுதியில்,
கருணாவை தாந்திரமாக பிரித்தது வேறு யாரும் இல்லை ரணில் விக்கிரமசிங்கா என்கின்ற பேச்சு அடிபடுவது இங்கே குறிப்பிடத்தக்கது.
இடிந்து விழுந்த வீடுகள்
இடிந்து விழுந்த வீடுகள்
நில நடுக்கம் இடிந்து விழுந்த வீடுகள் ,வவுனியாவில் கடந்த தினம் இடம்பெற்ற நில நடுக்கத்தின் பொழுது செட்டிகுளம் பகுதியில் வீடுகள் இரண்டாக பிளந்த நிலையில் காணப்படுவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
காணப்பட்டதாக தெரிவித்துக் கொள்வது இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவது போது பெரும் சத்தம் கேட்டதாகவும் அதன் பொழுது தாங்கள் பார்த்தபோது வீடுகள் ஆடியதாக அதனை நேரில் உணர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர் .
நேரடியாக உரையாடுகின்ற பொழுது இந்த கருத்தினை அவர்கள் தெரிவித்திருக்கின்றனர் .
எதிர்பாராத இந்த நிலநடுக்கம் தமக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த மக்கள் குறிப்பிடுகின்றனர் .
தொடர்ந்து நிலநடுக்கம் தாக்கினால் அது மிகப்பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தும் என்கின்ற நிலையில் மக்களது கருத்துக்கள் அமையப்பெற்றுள்ளது .
இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவது போன்ற மிகப்பெரும் சத்தம் கேட்டது பொழுது நிலங்கள் அதிர்ந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் .
வவுனியா செட்டிகுளம் பகுதியில் வீடு ஒன்று இரண்டாக பிளந்த நிலையில் காணப்படுவதாக புதிய செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி இலங்கை வருகிறார்
மோடி இலங்கை வருகிறார்
பிரதமர் மோடி இலங்கை வருகிறார் ,இலங்கை வருகிறார் பிரதமர் மோடி இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்றுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கைக்கு வர உள்ளதாக தகவல்கள்வெளியாகி இருக்கின்றது .
இவர் அதை இலங்கை வருகை தொடர்பான விடயம் தொடர்பாக தற்பொழுது இலங்கையுடன் பேசுவதற்காக இலங்கையினுடைய அரச அதிகாரிகள் மற்றும் இந்தியாவுடையவெளியுறவு மந்திரியுடன் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
யாழ்ப்பாணம் சென்று தமிழர்களையும் சந்திப்பார்
இந்தியா பிரதமர் இலங்கை வருகின்ற பொழுது யாழ்ப்பாணம் சென்று தமிழர்களையும் சந்திப்பார் எனவும் சில அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் எனப்படும் எதிர்பார்க்கப்படுகிறது .
இலங்கை வருகின்ற இவருடனான பயணத்தின் பின்னர் தமிழருக்கான ஒரு தீர்வை கொடுத்து அதனூடாக பாரதியார் கட்சியின் ஆதரவை தமிழகத்தில் கட்டி காக்கும் நடவடிக்கை இவர் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது .
இரண்டாவது முறையாக இலங்கைக்கு பயணத்தை மேற்கொள்ள நரேந்திர மோடியின் இந்த பயணத்தில் தாமததிற்கான தீர்வு வழங்கப்படுமா
அதன் ஊடாக மிகப்பெரும் ஒரு மாற்றம் காணப்படுமா? என்கின்ற கேள்வியை இப்பொழுது எலிப்ப பட்டுள்ளது .
நரேந்திர மோடி இலங்கை வந்து சென்றாலும் தமிழர்களுக்கு இவ்விதமான விமோசனமும் கிடைக்காது என தமிழ் அரசியல் கட்சிகள் இப்பொழுது தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .
ஆனால் இந்தியா மிக முக்கியமான காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு இலங்கை, இன பிரச்சனைக்கு தீர்வுக்கான அடிப்படை ஏற்படுத்துவார் என தெரிவிக்க படுகிறது ,
வறுமை தொடரும் ஐநா கவலை
வறுமை தொடரும் ஐநா கவலை
இலங்கையில் வறுமை தொடரும் ஐநா கவலை ,இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை பெரும் நெருக்கடியையும் சொல்லென்னா துயரையும் சந்தித்து வருகின்றது .
இலங்கையில் ஏற்பட்ட திடீர் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் மிகப்பெரும் பாதிப்பும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் .
இதனை அடுத்து தற்பொழுது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் அவர்கள் வெளியிட்டுள்ள கருத்தானது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது .
மில்லியன் டொலர் கடன்
இலங்கையில் தொடர்ந்து இவ்வாறான நிலை காணப்படும் எனவும் அவை எதிர்வரும் ஆண்டுகள் காலங்களில் மிகப்பெரும் தாக்கத்தை அதிகமாக ஏற்படுத்தும் என்கின்ற கருத்தை இவர் வெளியிட்டுள்ளார் .
இலங்கை தற்போது தமது பொருளாதாரத்தை நிவர்த்தி செய்யும் முகமாக நாடுகள் நாடுகளாக ஓடி பல மில்லியன் டொலரை கடனாக பெற்றுள்ளது .
அவ்வாறு பெற்றுக் கொண்ட அந்த பணத்தினை மீள செலுத்த வேண்டிய தேவைஅவர்களுக்கு வரும் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .
அவ்வாறு அந்த கடனை மீள் செலுத்த முடியாமல் பெரும் நெருக்கடிக்குள் இவர்கள் சிக்கி தவிப்புகள் எனவும் அவ்வேளை சொல்லென்னா துயர்களை மக்கள் சந்திக்க நேரிடும் எனவும் வாதங்கள் அதிகரிக்கப்படுகின்றது .
பொழுதுபோக்குகளின் விலைகளும் அதிகரிக்கப்படும் பொருட்களின் விலை உயர்ந்தால் மக்கள் அதனை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படும் என்கின்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆதலால் இலங்கையில் எதிர் வரும் காலங்களில் மிகப்பெரும் வறுமை நிலை காணப்படும் என்கிற ஐநாவின் இந்த விடயம் ,பெரும் பரபரப்பையும் மக்கள் மத்தியில் ஒருவித கவலையை ஏற்படுத்தி உள்ளது.
கடலில் மிதந்த மர்ம பொருள்
கடலில் மிதந்த மர்ம பொருள்
கடலில் மிதந்த மர்ம பொருள் ,இலங்கையினுடைய களுத்துறை கடல் பகுதியில் மர்ம பொருள் ஒன்று கடலில் மிதந்து வந்த நிலையில் அந்த பொருளில் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கடலில் மிதந்து வந்த பொருளில் மின்சார ஒளி காணப்பட்டதாகவும் அது என்ன பொருள் என்பது தொடர்பாக தற்பொழுது இலங்கைனுடைய பொறியியல் துறைகள் ஆராய்ச்சிகளையும் ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர் .
கடலடி நீர் விமானங்கள்
இலங்கை கடலை நோக்கி சமீப காலங்களாக பல மர்ம பொருட்கள் வந்தடைந்தவணம் காணப்படுகின்றனர் .
இவை கடலடி நீர் விமானங்கள் போல காட்சி அளிக்கின்றன.
இவற்றில் ஊடாக பல்வேறுப்பட்ட விடயங்களை சில நாடுகள் உளவு பார்ப்பதாக தெரிகிறது.
அவ்வாறான ஒன்றாகவே இது காணப்படுகின்றது .
இதனை எடுத்து தற்போது ஆய்வுக்கு உள்ளாக்கி வருகின்ற இலங்கை தொழிற்ப பிரிவுகள் வழங்குகின்ற தகவலை அடுத்து இது என்ன பொருள் என்பது தொடர்பாக தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது .
இது கடல் கன்னிவெடிகள் அல்லது கடல் உளவு விமானங்கள் என்பது தொடர்பாக தெரியவில்லை .
கொழும்பு வீதியில் விபத்தில் சிக்கியவான்
கொழும்பு வீதியில் விபத்தில் சிக்கியவான்
கொழும்பு வீதியில் விபத்தில் சிக்கியவான் ,விபத்தில் சிக்கிய வான் மக்கள் காயம் ,
இலங்கை ஹரனையில் இருந்து நோக்கி பயணித்த வான் ஒரு சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது .
விபத்துக்குள்ளான வான் தற்பொழுது மீட்க்கப்பட்டுள்ளது .
கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
கொழும்பு பிரதான வீதியில்
கார் விபத்துக்குள்ளானதாக கொழும்பு பிரதான வீதியில் வைத்த பகுதியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
காரின் சாரதி துவங்கியதால் கட்டுப்பாட்டை இழந்து வான் விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
நெடுந்தூரம் பயணிக்கின்ற வானை ஓட்டி செல்லும் சாரதிகள் தூக்கமடைந்து வருவதால் இவ்வாறான விபத்துக்கள் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் நாள்தோறும் இடம்பெறும் விபத்து க்கள் சாரதிகள் அலட்சிய போக்கும் அவர்கள் விதிமுறைகளை மீறி விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனங்களை செலுத்துவதாலேயே இந்த விபத்துக்கள் அதிகமாக ஏற்படுவதாக போலீசார் தெரிவித்து வருகின்றனர் .
தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இவ்வாறான விபத்துகளை தடுக்க போலீசார் தற்பொழுது மேலதிக நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிய வருகிறது.
நில நடுக்கம் வவுனியாவில்
நில நடுக்கம் வவுனியாவில்
வவுனியாவில் நில நடுக்கம் மக்கள் அதிர்ச்சியில் ,இலங்கை வவுனியாவிலிருந்து 25 கிலோ தொலைவில் உள்ள அனுராதாபுரம் பகுதியில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை செய்திகள் இன்று தெரிவித்திருக்கின்றன.
இந்த பகுதியில் நில நடுக்கம் பதிவானதாகவும் அவ்வேளை மக்கள் பீதிக்கு உள்ளானதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் வரலாறு காணாத நிலநடுக்கம் அடுத்தடுத்து ஏற்படுவதால் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது .
அதிக மக்கள் தொகை
அனுராதபுரம் என்பது அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு பகுதியாக காணப்படுகின்றது .
அதேபோல தனிப்பெரும் சிங்கள மக்கள் அதிகமாக வாழ்கின்ற ஒரு பகுதியாகும் காணப்படுகின்றது.
அவ்வாறான பகுதியாலே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட முழுமையான சேதவிப்பரண்கள் தொடர்பாக உடனடியாக தெரியவில்லை .
இந்த நிலநடுக்கம் ஏற்படுவதை அடுத்து மக்கள் மத்தியில் தொடர்ந்து ஒரு வித பீதியும் பதட்டமும் காணப்படுகிறது .
எதிர்ப்பு வரும் காலங்களில் இவ்வாறான நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்கின்ற அச்சம் மக்கள் மத்தியில் பதிந்துள்ளதால் ,மக்கள் தற்பொழுது பெரும் பீதியில் உறைந்திருக்கின்றனர்
வருகிறார் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர்
வருகிறார் இந்தியா வெளியுறவு அமைச்சர்
வருகிறார் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர், இலங்கை வருகிறார் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் .அவர்கள் நாளை இலங்கை வர உள்ளதாக இலங்கை செய்திகள் இன்று தெரிவித்திருக்கின்றன .
இந்திய பிரதமர் மூன்றாவது முறையாக பிரதமராக ஏற்றுக் கொண்டதை அடுத்து இலங்கை வருகின்ற முதலாவது பயணமாக இவரது பயணம் காணப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
இலங்கை வருகின்ற இவர் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்காவுடன் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.
மோடி அவர்களது பிரதமர் பதவியேற்புகளில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரம் சிங்கா கலந்து கொண்டார்.
இவரது கலந்து கொண்ட நிகழ்வு இவருக்கு செங்கம்பலம் வரவேற்பு அளிக்கப்பட்டு விசேடமான மரியாதை வழங்கப்பட்டதாக அந்த செய்திகள் தெரிவித்திருந்தன .
அவ்வாற நிலையில் இந்தியா பிரதமர் மூன்றாவது முறையாக பதவி ஏற்றதின் பின்னர் இலங்கை வருகின்றார் .
இந்தியாவுடைய வெளியுறவு அமைச்சர் ,இலங்கையில் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் ,இவரது வருகை மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
இதனால் பதவி துறந்தேன் மைத்திரி
இதனால் பதவி துறந்தேன் மைத்திரி
வழக்கு பாய்ந்தது இதனால் பதவி துறந்தேன் மைத்திரி இலங்கை சுதந்திர கட்சியின் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியை துறந்தார் .
அந்த பதவி துறந்ததற்கான காரணத்தை அவர் தற்பொழுது வெளியிட்டு இருக்கின்றார் .
கட்சியின் உயர் பதவியில் தான் அங்கம் வகித்த பொழுது தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து அந்த கட்சியில் இருந்து பதவியில் இருந்தும் தான் விலகியதாக அவர் தெரிவித்தார்.
தேர்தலில் எவரும் போட்டியிட முடியாது
தான் பதவி விலகாவிட்டால் தேர்தலில் எவரும் போட்டியிட முடியாது எனவும் வாக்கு கேட்க முடியாது என்ற அடிப்படை சட்டை விதி இருக்கின்றது .
அதனால் தான் பதவியை துறந்ததாக அவர் இப்படி தெரிவித்தார் .
மைத்திரிபால சிறிசேனாவில் இந்த கருத்து தற்பொழுது பேசுபொருளாக மாற்றப்பட்டுள்ளது .
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை அடுத்து தற்பொழுது கட்சிகள் மிக தீவிரமான பரப்புரைகள் ஈடுபட்டு வருகின்றன .
முரண்பாடுகளும் தீவிரம்
அதேபோல தற்பொழுது கட்சிகள் மீது சேறுகளை வாரி பூசுகின்ற நடவடிக்கையும் உள் கட்சி முரண்பாடுகளும் தீவிரம் பெற்ற்றுவருகின்றன .
அதனை அடுத்து தற்போது மைத்திரி இந்த கருத்தினை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தான் ஏன் பதவி விலகினேன் என்கின்ற விடயத்திலே தற்பொழுது தெளிவாக விளங்கப்படுத்தியதை அடுத்து ,தற்போது கட்சிகளும் கட்சியின் சார் ஆதரவு மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை புத்துணர்ச்சி பிறந்துள்ளதாகவே பார்க்கப்படுகின்றது.
களனிகங்கையில் மிதந்த மனித சடலம்
களனிகங்கையில் மிதந்த மனித சடலம்
களனிகங்கையில் மிதந்த மனித சடலம் ,களனி தங்கையில் ஆண் ஒருவரும் சடலம் மிதந்தை அடுத்து தற்பொழுது சடலம் மீட்கப்பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்திய வருவதாக இலங்கை சுகாதார அமைச்சர் மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
சடலம் மீட்கப்பட்டு அவரை அடையாளம் காணும் நடவடிக்கையில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு களனி கங்கையில் மிகுந்த மனித சடலம் 50 முதல் 60 வயதுடைய அவருடைய சடலமாக இருக்கலாம் அதிகரிகள் தெரிவித்துள்ளனர் .
மக்கள் மத்தியில் பதட்டம்
இந்த சம்பவம் மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தையும் பர பரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறது .
நாள்தோறும் நீர் நிலைகள் பாழடைந்த வீடுகள் கட்டடங்கள் மரங்களில் என மக்களது சடலங்கள் தொங்கிய வண்ணவும் மிகுந்த வண்ணமும் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணம் உள்ளன.
இந்த மர்ம கொலையின் பின்புலத்தில் உள்ளது யார் என்கின்ற விடயம் தற்பொழுது மர்மமாக இருக்கின்றது.
மீட்கப்பட்ட சடலம் மரண பரிசோதனை செய்யப்பட்டு தற்பொழுது கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .
இலங்கையில் நாள்தோறும் இடம்பெறுகின்ற இவ்வாறான படுகொலை பின்புலத்தில், யார் உள்ளார்கள் என்கின்ற விடயம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு
தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு
இலங்கையில் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு,இந்த தேங்காய் எண்ணெய் விலை திடீர் அதிகரிப்பால் ,மக்கள் சொல்லென்னா துயரில் தவித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது .
இலங்கையில் திடீரென தேங்காய் எண்ணெய் விலை அதிகரித்து செல்வதால் அதனை பயன்படுத்தும் மக்கள் பெரிய துன்பங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அதனால் மக்களுடைய வாழ்வியல் வாழ்வாதார சுமைகளை குறைக்கும் நோக்குகின்றனர் .
42 ஆயிரம் மெட்ரிக் தொன் எண்ணையை இறக்குவதற்கு இலங்கை அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
விலைவாசி அதிகரிப்பு
இலங்கையில் நாள்தோறும் ஏற்பட்டு வரும் தொடர் விலைவாசி அதிகரிப்பு காரணமாக மக்கள் பெரும் துயரை சாதித்து வருகின்றனர் .
அதனால் தேங்காய் உற்பத்தியை அதிகரித்து தன்னிறைவு பொருளாதாரத்தில் நாட்டை முன்னோக்கி நகர்த்தும் நடவடிக்கையில் ஆளும் இலங்கை அரசு தீவிர காணம் செலுத்தி வருகின்றது .
அதன் அடிப்படையில் தேங்காய் எண்ணெயின் விலை குறைப்பதற்காக தேங்காய் எண்ணெய் தற்போது இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேங்காய் எண்ணெயை நமது இலங்கை மக்கள் அதிகமாக தமது உணவு பண்டங்கள் சேர்த்து பயன்படுத்தி வருகின்றனர் .
நாள்தோறும் அத்தியாவசிய தேவைகள் ஒன்றாக தேங்காய் எண்ணெய் காணப்படுகின்றது .
அதனால் இந்த தேங்காய் எண்ணெயின் விலையை குறைப்பதற்காகவே ,தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்ய உள்ளதாக அரசு இப்படி தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது
இலங்கையின் கடற்படையால் மீனவர்கள் கைது
இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது , இலங்கை நெடுந்தீவு பகுதியில் அத்துமறி நுழைந்து மீன்படியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர் .
அத்துமீறி தமது கடலுக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுதே அவர்களை தாங்கள் கைது செய்துள்ளதாக இப்படிச் சொல்கிறது இலங்கை கடற்படை .
விசாரணையின் பின்னர்
கைதானவர்கள் விசாரணையின் பின்னர் தற்பொழுது காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது .
காவல்துறை விசாரணைகள் முடிவுற்ற நிலையில் நீதிமன்றத்தில் அவர்களை பாரப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை காவல்துறை ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அவர்களது தாய் மண்ணில் வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்கப்பட்டதன் பின்னர், இந்திய மீனவர்கள் குவிக்கப்பட்டு இலங்கை கடற்படையால் தொடராக கைது செய்து வருகின்றனர் .
மீனவர்களுடைய பொருட்கள் அபகரிப்பு
இலங்கை கடற்படை மேற்கொண்டு வரும் மூர்க்கத்தனமான தாக்குதலில் பலமான சேதங்களையும் சந்தித்து திருத்தினர்.
கப்பல்கள் மற்றும் மீனவர்களுடைய பொருட்களை அபகரித்தும் தாக்கியும் படுகொலை செய்து வந்தது எந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது .
இந்த நிலையில் தற்போது இலங்கை கடுப்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு காவல்துறையினர் கைது
இரண்டு காவல்துறையினர் கைது
இரண்டு காவல்துறையினர் கைது, இலங்கை சிலாபம் பகுதியில் திடீர் சுற்றி வளைப்பு .
இந்த சுற்றைவளைப்பு நடவடிக்கையில் சந்தேக நபரை சிறைபிடித்து தடுத்து வைத்த நிலையில் அவர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலை தற்பொழுது இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் .
போதைவஸ்து நடவடிக்கையில் ஈடுபடுவதாக தகவல் கிடைக்க பெட்ரா நிலையில் காவல்துறையினர் சுற்றிவழிக்கப்பட்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர் .
தீவிர விசாரணை
அவ்வாறான நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றதன் பின்புலத்தில் இந்த காவல்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து தற்பொழுது அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்களது இந்த கைது நடவடிக்கை தற்பொழுது இலங்கை காவல்துறை மக்கள் மத்தியிலும் ஒருவித அச்சத்தையும் வியப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றது .
லஞ்சத்தை கொடுத்து அதன் ஊடாக இவர்கள் தப்பி சென்ற தானா குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே தற்போது இந்த போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
காவல்துறையை தாக்கிவிட்டு ஆயுதங்களை பறித்து ஓட்டம்
இவ்வாறு கைது செய்யப்படும் குற்றவாளிகள் காவல்துறையை தாக்கிவிட்டு ஆயுதங்களை பறித்து கொண்டு தப்பியோடியான கட்டுக்கதைகள் அல்லது அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதாக காவல்துறையால் தெரிவிக்க பட்டு வருகிறது .
இவ்வாறான நிலையில் தற்போது இந்த போலீசார் கைது செய்யப்பட்டுள்ளது மேற்படி விடயங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கை ஒன்றாகவே காணப்படுகின்றது.
இலங்கையில் அதிகளவாக போதவஸ்து பாவனை அதிகரித்துச் செல்லப்படுகின்றது .
இந்த போதை வஸ்து விற்பனையின் பின்னால் இலங்கையில் ,அரசியல் புள்ளிகள் காணப்படுவதான குற்றச்சாட்டு ,மக்களினால் முன் வைக்கப்பட்டு வருகின்றமை தெரிந்ததே .
தலைகீழாக கவிழ்ந்த கார்
தலைகீழாக கவிழ்ந்த கார்
தலைகீழாக கவிழ்ந்த கார் ,வேகமாக பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து நீர் குழாயில் மோதி தலைகீழாக கவிழந்தது .
மகரந்தம் பாதையில் நீரை கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக நீர் குழாய் வெடித்து பறந்து சிதறின .
கடந்த தினம் அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் பெரிய நீர் குழாயில் இருந்து நீர் வெளியேறி வருவதாகவும் அதனை தடுப்பதற்காக மற்றும் நீர் பாசன அதிகாரிகள் அந்த இடத்துக்கு சென்று அதனை திருத்த வேலை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்து நீர் குழாயில் மோதிய கார்
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து நீர் குழாயில் மோதியதில் கார் கவர்ந்ததுடன் நீர் குழாய்கள் மோதி விபத்து சம்பவித்துள்ளதக தெரிவிக்க பட்டுள்ளது .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு பணியாளர் நிலைமை கட்டுப்பாடு கொண்டுவந்தனர் .
கவிழ்ந்த கார் மீட்க பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நீர் பெருமளவு வெளி இயற்றப்பட்டதால் ,பல இடங்களில் செல்லப்பட்ட நீர் தடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மன்னாரில் மக்களுக்கு 5000 உறுதிகள்
மன்னாரில் மக்களுக்கு 5000 உறுதிகள்
மன்னாரில் மக்களுக்கு 5000 உறுதிகள் வழங்கி வைப்பு ,மன்னரில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தலைமையில் மரவுரிமை வேலைத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது .
இந்த காணி உறுதிகள் ஊடாக காணி சொத்து மதிப்பு அதிகரிக்கும் பொருளாதாரத்தை நோக்கி இலங்கை நகர ஜனாதிபதி கருதுகின்றார் .
மன்னர் மாவட்ட மக்களுக்கு
அதனை எடுத்து மன்னர் மாவட்ட மக்களுக்கு 20 லட்சம் இலவச காணி பத்திரம் பரம்பரை வழங்கும் தேசிய வேலை திட்டத்தின் கீழ் காணி உறுதிகள் வழங்கி உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த 5000 காணுவத்தை பத்திரங்கள் வழங்கப்படுவது ரணில் விக்ரமசிங்காவுக்கு பாரிய வெற்றியை தேர்தலில் ஈட்டி கொடுக்கின்ற ஒரு நடவடிக்கையின் ஒரு வேலை திட்டமாகவே பார்க்கப்படுகிறது .
தனது கட்சியையும் தனித்திருந்த தாங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்கின்ற நிலைப்பாடு ரணிலுக்கு .
கடந்த ஜனாதிபதியாக அவர் பதவியேற்ற பொழுதும் விக்கிரமசிந்தனுடைய ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து ஒரு எம்பிகள் கூட தெரிவு செய்யப்படாது மக்களால் அவர்கள் விரட்டியடிக்கப்பட்டு இருந்தனர் .
தேர்தலில் வெற்றி பெற்றால்
தற்பொழுது அந்த ஆபத்தை நீக்கி தனது கட்சியை வெல்ல வைக்கின்ற நோக்குடன் அவர் செயல்பட்டு வருகின்றார் .
தேர்தலில் வெற்றி பெற்றால் அதுவும் ஒரு பெரும் எழுச்சியாக காணப்படும் .
இலங்கை அரசியல் பொறுத்தவரையில் எதிர் வருகின்ற ஜனாதிபதிகளினால் நாட்டை சரியான முறையில் கொண்டு சென்று வழி நடத்த முடியாத ஒரு நெருக்கடி ஏற்படும் என்பதாகவே நாங்கள் பார்க்கிறோம் .
அதற்கு காரணம் சர்வதேச நாணய நித்தியத்தினால் வழங்கப்பட்ட அந்த நிதிகள் மூலம் வழங்க வேண்டிய சூழல் ஏற்படும் .
அப்படி கடனை மூல திருப்பி செலுத்தப்படுகின்ற பொழுது அதனை செலுத்த முடியாது இலங்கை பெறும் நெருக்கடியை சந்தித்து ,ஆளுகின்ற ஜனாதிபதிகள் பதவி ஏற்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றனர்.
பாலியல் உறவை நேரலை செய்த தம்பதிகள்
பாலியல் உறவை நேரலை செய்த தம்பதிகள்
பாலியல் உறவை நேரலை செய்த தம்பதிகள் கைது, இலங்கையில் பாலியல் உறவு காட்சிகளை நேரலை செய்த இரு தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீஸ் அறிவிப்பு .
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து ,வடகொத்த பிரதேசத்தில் வாடகைக்கு வீட்டினை டுத்து தங்கி இருந்த இரு தம்பதிகள் இவ்வாறு தமது பாலியல் உறவு நேரலை காட்சிகளை சீனாவுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
தம்பதிகள் தற்போது கைது
விசாரணையின் பொழுது இது தம்பதிகளும் தற்போது கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 22 23 26 மற்றும் 27 வயதுடைய ஜோடிகளே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம் வாலிபர்களாக காணப்படும் இவர்களுடைய இந்த செயற்பாடு பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை இப்போது மது மாது, மயக்க போதைகளுக்கு அடிமையாகி வருவதால் இவ்வாறான பாலியல் உறவு காட்சிகள் நேரலை செய்யப்பட்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
செய்யப்பட்டுள்ள விபரங்கள் தொடர்பாக முழுமையாக தெரிவிக்கப்படாத போதும் இந்த பாலியல் உறவு விடயம் தற்போது இன்றைய இலங்கை செய்திகளில் பிரதான இடத்தை பிடித்து சாதனைபடைத்துள்ளது .
லண்டன் செல்ல முற்பட்ட பெண்கைது
லண்டன் செல்ல முற்பட்ட பெண்கைது
லண்டன் செல்ல முற்பட்ட பெண்கைது இலங்கையில் கட்டுநாயக்க விவாகத்தின் ஊடாக பிரித்தானியாவுக்கு செல்ல முயன்றார் .
இந்த பெண் தற்பொழுது குடிவரவு குடி அகழ்வு அமைச்சினால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன .
போலியான கடவுச்சீட்டு
திருவண்ணாமலை சேர்ந்த 24 வயதுடைய பெண்ணே போலியான கடவுச்சீட்டை தயாரித்து அதன் ஊடாக பிரித்தானியா சொல்வதற்காக முனைந்துள்ளார் .
இவருக்கு மேலும் ஒரு நபர் உதவி புரிந்துள்ளார்.
குடிவரவு குடியகழ்வு சோதனை போது ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து தலைமை அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பொழுது, நடத்தப்பட்ட தொழில்நுட்ப சோதனையில் அது அவரல்ல இருபது தெரியவந்துள்ளது .
வேறு ஒரு பெண்ணினுடைய பெயரில் இவரது தலை ஒட்டப்பட்டு இந்தப் பெண் பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
போலியான கடவுச்சீட்டுடன் பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற இந்த பெண் தற்பொழுது கைது செய்யப்பட்டு விசாரணை பின் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட உள்ளார் .
இந்த விடயம் மிக பெரும் பரப்பப்ஸ் ரிதியாக இன்றைய இலங்கை செய்திகள் தலைப்பு செய்திகளாக இடம் பிடித்துள்ளன .
பொது வேட்பாளரை நிறுத்துவது பயனற்றது டக்ளஸ்
பொது வேட்பாளரை நிறுத்துவது பயனற்றது டக்ளஸ்
பொது வேட்பாளரை நிறுத்துவது பயனற்றது டக்ளஸ் இப்படிச் சொல்கிறார் ,
இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் தமிழ் தேசிய கட்சிகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன .
அவ்வாறு பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் அது இலங்கைக்கு பயனற்ற ஒன்றாக மாற்றம் பெறும் என் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்தியாவின் ஆலோசனை அடிப்படையில் இலங்கையில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி போட்டியிடுவது தொடர்பாக தமிழ் தேசியக் கட்சிகள் முடிவு செய்துள்ளனர் .
பொது வேட்பாளராக ஸ்ரீதரன் எம்பி அவர்கள் நிற்க போவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு பொது வேட்பாளராக அவர் நிறுத்தப்பட்டால் ,அதற்கு அடுத்த கட்சிகளும் ஒன்றிணைந்து வாக்குகளை அளிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன் வைக்க பட்டுள்ளது.
வெற்றி பெற்றால்
அதே போலை இவ்வாறு நிறுத்தப்பட்டு அவர் வெற்றி பெற்றால் அது இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் .
அதேபோல தோற்கடிக்கப்பட்டால் அதுவே தமிழ் தேசிய கட்சிகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது .
அவ்வாறான ஒரு நெருக்கடி வாய்ந்த இறுக்கமான போர்க்களமுனை ஒன்றில் ஜனாதிபதி வேட்பாளராக போது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி அதற்கு அனைத்து கட்சிகளும் இணைந்து வாக்கு அளிக்க நினைக்கின்ற .
இந்த விடயம் மிகவும் ஒரு முக்கியமான விடயமாக செய்தியாக இலங்கை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் தெரியப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த ஆபத்தான விளையாட்டில் அவர்கள் இறங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
எனினும் பொது வேட்பாளர் தேர்தலில் தோல்வி அடைந்தார் அதுவே பெரு நெருக்கடியை தலைமை சந்திக்க நேரிடும் என்ற கருத்துக்களும் இப்பொழுது வைக்க தவறவில்லை.
இலங்கையில் அதிகரிக்கும் படுகொலைகள்
இலங்கையில் அதிகரிக்கும் படுகொலைகள்
இலங்கையில் அதிகரிக்கும் படுகொலைகள் ,இலங்கையில் சமீப காலங்களாக தொடராக படுகொலை சம்பவங்கள் அதிகரித்த காணப்படுவதால் மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வு காணப்படுவதாக சமூகநல ஆர்வலர்கள் தமது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இலங்கையில் நாள்தோறும் வீதிகள் கால்வாய்கள் நீர் நிலைகள் , பற்றை காடுகள் பாழடைந்த வீடுகளின பலவற்றிலிருந்து மனித சடலங்கள் மீட்கப்பட்ட வருகின்றன.
அவ்வப்போது ஆங்காங்கே மரங்களிலும் மனித உடல் தூக்கில் தொங்கியவாறு காணப்படுகின்றன.
இந்த படுகொலையின் பின்னால் உள்ளவர்கள் யார் ஏன் இந்த படுகொலைகள் இடம்பெறுகின்றன .
அரசியல் கட்சிகள்
இதற்கு பின்புறத்தில் அரசியல் கட்சிகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக பேச படுகிறது .
இவ்வாறான சந்தேகங்களை எழுப்பி நிக்கிறது .
தாம் அரசியல் ஆதிக்கமாக நிலை உண்ட, காலூன்ற மக்களை இவர்கள் மிரட்டும் ஒரு நடவடிக்கையாக இந்த படுகொலை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிய வருகிறது.
வாகன விபத்தில் ஊடாக பல்வேறுபட்ட மரணங்கள் இடம் பெறுவதும் ,திட்டமிடப்பட்ட வாகன விபத்துக்களை ஏற்படுத்தி ,அதனுடான படுகொலை நடவடிக்கையில் சிலர் திட்டமிட்டு செயல்பட்டு வருவதால் ஒரு குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது .
மக்களவை மக்கள் மத்தியில் இவ்விதமான குற்றச்சாட்டுகள் உண்மையா பொய்யா என்பதை விடந்த வட்டாரங்கள் விடையத்தை நன்கு விளங்கிக் கொள்வதாகவும் புரிகின்றது.
இந்த படுகொலை பின் புலத்தில் பெரிய மாவியாக்கள் இருப்பதாகவும் இது சைக்கோ கில்லருடைய திரில் படுகொலையாக இருக்கலாம் என்கின்ற தகவலும் வெளியாகியுள்ளது .
இதுவே தற்பொழுது மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் காணப்படுகின்றது .
நாள்தோறும் ஆண் பெண் சடலங்கள் தனது போதையில் மறுக்கப்பட்டு வருவது மக்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்களும் ,சமூகவலைத்தளங்கள் ஏதாவது கருத்துக்களை எழுதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மியன்மாரில் சிக்கிய இலங்கையர்
மியன்மாரில் சிக்கிய இலங்கையர்
மியன்மாரில் சிக்கிய இலங்கையர் ,மீட்க இலங்கை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக ரைவித்துள்ளது .
மியன்மார் நாட்டில் சிக்கி இருக்கின்ற இளைஞர்களை பத்திரமாக தமது நாட்டுக்கு மீட்டு வரும் நடவடிக்கையில் இலங்கை அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் சிறை பிடித்து வைக்கப்பட்டிருந்த பலர் விடுவிக்கப்பட்ட நிலையில் ஏனையவர்களையும் பத்திரமாக இலங்கைக்கு அழைத்துவரும் நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .
வெளியுறவு அமைச்சு
இலங்கையின் வெளியுறவு அமைச்சு தீவிரமான செயல்பாட்டு நகரில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது .
வெளிநாட்டின் உடைய அமைச்சர்களுடைய கொள்கையின் அடிப்படையில் இடம்பெறுகின்ற பேச்சுவார்த்தை அடிப்படையில் நமது இலங்கையரை பத்திரமாக தமது தாயகத்துக்கு அழைத்துவரும் நடவடிக்கை தாங்கள் ஈடுபட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது .
நாட்டுக்கு மீட்டு வரும் நடவடிக்கையில் இலங்கை
மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அத்தனை மக்களையும் பத்திரமாக தமது நாட்டுக்கு மீட்டு வரும் நடவடிக்கையில் இலங்கை தீவிர கவனம் செலுத்தியுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
இலங்கையினுடைய மக்களுடைய வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் பாதுகாக்க வேண்டிய கடப்பாடும் கடமையும் ஆளும் அரசுக்கு உள்ளதினால் ,இலங்கை இந்த நடவடிக்கையை துணிகரமாக மேற்கொண்டு வருவதாகவே தெரிய வருகின்றது.
































