மன்னாரில் கரை ஒதுங்கிய அரிய வகை கடல்வாழ் உயிரினம்
Posted in இலங்கை செய்திகள்

மன்னாரில் கரை ஒதுங்கிய அரிய வகை கடல்வாழ் உயிரினம்

மன்னாரில் கரை ஒதுங்கிய அரிய வகை கடல்வாழ் உயிரினம்

மன்னாரில் கரை ஒதுங்கிய அரிய வகை கடல்வாழ் உயிரினம் ,மன்னார் கடற்கரையில் பேசாலை கடற்கரையில் நவம்பர் 30 ஆம் தேதி

அரிய கடல்வாழ் உயிரினம்

அரிய கடல்வாழ் உயிரினம் (டகோங் டுகோங்) கரை ஒதுங்கியதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

8 அடி 2 அங்குல நீளமுள்ள இந்த ஆண் கடல் பாலூட்டியை முதலில் உள்ளூர் மீனவர்கள் மற்றும் கடற்படை வீரர்கள்

கண்டனர், அதைத் தொடர்ந்து வனவிலங்கு அதிகாரிகள் எச்சங்களை ஆய்வு செய்தனர்.

இரண்டு கூர்மையான பொருள் காயங்கள்

திணைக்களத்தின் கூற்றுப்படி, அந்த விலங்கின் அடிப்பகுதியில் இரண்டு கூர்மையான பொருள் காயங்கள் உட்பட காயங்கள் ஏற்பட்டிருந்தன.

மீன்பிடி வலைகளால் இந்த அடையாளங்கள் ஏற்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர், மேலும் கடல்வாழ் உயிரினம்

மன்னாரில் கரை ஒதுங்கிய அரிய வகை கடல்வாழ் உயிரினம்
மன்னாரில் கரை ஒதுங்கிய அரிய வகை கடல்வாழ் உயிரினம்

கண்டுபிடிக்கப்படுவதற்கு சுமார் இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக மதிப்பிட்டனர்.

மன்னாரில் படகு மற்றும் இயந்திரத்தை திருடி நபர் இந்தியாவுக்கு ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

மன்னாரில் படகு மற்றும் இயந்திரத்தை திருடி நபர் இந்தியாவுக்கு ஓட்டம்

மன்னாரில் படகு மற்றும் இயந்திரத்தை திருடி நபர் இந்தியாவுக்கு ஓட்டம்

மன்னாரில் படகு மற்றும் இயந்திரத்தை திருடி நபர் இந்தியாவுக்கு ஓட்டம் ,மன்னார் எமில் நகர் பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவர் பனங்கட்டிக்கொட்டு பெரிய பாலத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றையும்

இயந்திரத்தையும் திருடி இந்தியா தமிழ் நாட்டுக்கு தப்பி

இயந்திரத்தையும் திருடி இந்தியா தமிழ் நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிய வருகிறது .

குறித்த நபர் திங்கட்கிழமை (13)அன்று தப்பிச் சென்றுள்ளார். செவ்வாய்க்கிழமை (14) அன்று குறித்தநபர் பயணித்த படகு தமிழ்நாடு

மண்டபம் மரைக்கார் பட்டினம் கடற்கரையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தப்பிச் சென்ற நபர் தொடர்பாக எந்த தகவல்களும் வெளியாகவில்லை . குறித்த நபர் குடும்பத்தில்ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நீதிமன்றத்தில்

வழக்குகள் இருப்பதாகவும்

வழக்குகள் இருப்பதாகவும் இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாகவும் மேலதிகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர் திருடிச் சென்றது இரண்டு தொழிலாளர்களின்படகு மற்றும் இயந்திரம். இதனால் குறித்த

இரண்டு குடும்பத்தினர் தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டது

மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
Posted in இலங்கை செய்திகள்

மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்

மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்

மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம் ,மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் .

தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை(21) 50 ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில்,

மன்னார் மக்கள் இணைந்து தீ

இளைஞர் மற்றும் மன்னார் மக்கள் இணைந்து தீ பந்தத்தை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார்,இளையோர், பொது மக்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

மன்னாரில் ஆபத்தான பொருட்கள்
Posted in இலங்கை செய்திகள்

மன்னாரில் ஆபத்தான பொருட்கள்

மன்னாரில் ஆபத்தான பொருட்கள்

மன்னாரில் ஆபத்தான பொருட்கள் ,மன்னார் மாவட்டத்தில் செளத்பார் தொடக்கம் தாழ்வுபாடு உட்பட பல்வேறு கடற்கரையோர பகுதிகளில் நுண்ணிய பிளாஸ்டிக் போன்ற சிறிய அளவிலான உருண்டைகள் இலட்சக்கணக்கில் கரை ஒதுங்கியுள்ளன.

முன்னதாக இலங்கை கடற்பரப்பில் பற்றியெறிந்த எவர் கிறீன் கப்பலில் இருந்து வெளியேறிய அதே போன்ற வடிவமுடைய பொருளே மேற்படி தொடர்ச்சியாக கரையொதுங்கி வருகிறது.

இவ்வாறான பின்னனியின் இன்றைய தினம் (3) கரையோர காவல் திணைக்களம், கடற்படை, இராணுவம் இணைந்து முதற்கட்டமாக கடற்கரை

ஓரங்களில் ஒதுங்கியுள்ள குறித்த பிளாஸ்டிக் மாதிரி பொருட்களை அகற்றியுள்ளனர்.

குறிப்பாக கடற்கரையோரங்களில் இலட்சக்கணக்கில் இவ்வாறான ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நுண்ணிய பொருட்கள் காணப்படுகின்றமையினால்

முழுமையாக குறித்த பொருட்களை அகற்ற முடியாத நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in வன்னி மைந்தன் உதவி

மன்னாரில் மாணவிகள் மகிழ்ச்சி உணவளித்த காரை சேனாதி

மன்னாரில் மாணவிகள் மகிழ்ச்சி உணவளித்த காரை சேனாதி

மன்னாரில் மாணவிகள் மகிழ்ச்சி உணவளித்த காரை சேனாதி,மன்னார் மாவாட்டத்தில் மாணவிகள் தங்கியுள்ள ஆச்சிரம ஒன்றுக்கு காரை சேனாதி அண்ணா வழங்கிய பத்து ஆயிரம் ரூபா நிதி பங்களிப்பில் இந்த உணவு வழங்க பட்டுள்ளது .

இந்த சிறார்களுக்கு அன்னதானம் வழங்கிய அவர்களை மகிழ்வூட்டிய காரை சேனாதி அண்ணா அவர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

மன்னாரில் துப்பாக்கி சூடு இருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

மன்னாரில் துப்பாக்கி சூடு இருவர் பலி

மன்னாரில் துப்பாக்கி சூடு இருவர் பலி

மன்னாரில் துப்பாக்கி சூடு இருவர் பலி,மன்னார் நீதிமன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் பலியாகியுள்ளனர் .மேலும் சிலர் காயமடைந்துள்ளனர் .

மன்னார் நீதிமன்றம் முன்பாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினர் .

இதன் பொழுதே இருவர் பலியாகியும் சிலர் காயமடைந்துள்ளனர்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

அரியநேத்திரனை ஆதரித்து மன்னாரில் மாபெரும் பொதுக்கூட்டம்
Posted in இலங்கை செய்திகள்

அரியநேத்திரனை ஆதரித்து மன்னாரில் மாபெரும் பொதுக்கூட்டம்

அரியநேத்திரனை ஆதரித்து மன்னாரில் மாபெரும் பொதுக்கூட்டம்

அரியநேத்திரனை ஆதரித்து மன்னாரில் மாபெரும் பொதுக்கூட்டம் ,ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்றைய தினம் (13) மாலை 4.30 மணியளவில் மன்னார் நகர பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மோகன்ராஜ் ஒருங்கிணைப்பில் குறித்த பொதுக்கூட்டம் இடம் பெற்றது.

இதன்போது ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு மன்னார் மக்கள் அமோக வரவேற்பு வழங்கினர்.

குறித்த பொதுக் கூட்டத்தில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், ஆ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், முன்னாள்

பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி சிறிகாந்தா, முன்னாள் யாழ் மேயர்

மணிவண்ணன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் முன்னாள் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இதன்போது ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து, தமிழ் மக்கள் சங்கு சின்னத்திற்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து உரை நிகழ்த்தினர்.

இதன் போது சுமார் ஆயிரம் பேர் வரை குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

மன்னாரில் குழந்தையை பறிக்க சதி திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

மன்னாரில் குழந்தையை பறிக்க சதி திட்டம்

மன்னாரில் குழந்தையை பறிக்க சதி திட்டம்

மன்னாரில் குழந்தையை பறிக்க சதி திட்டம் ,மன்னர் மருத்துவமனையில் பலியான பட்டதாரி இறந்த பெண்ணுடைய குழந்தை இனம் வெளியில் எடுத்துச் சென்று அந்த குழந்தையின் உயிரை மாய்க்கும் நடவடிக்கையில் செந்தூரன் உள்ளிட்டவர்கள் ஈடுபட்டு வருவதாக மருத்துவர்கள் சிலர் கூட்டணி சுமத்தி இருக்கும்.

அர்ஜுனன் ராமநாதன் மன்னருக்கு சென்று பாதிக்கப்பட்ட தீர்வினை வேண்டி கொடுத்து அவர் சிறை சென்றிருந்தார்

அவர்ன காலப்பகுதியில் தற்பொழுது செந்துரனுக்கு எதிராக மக்கள் சர்வதேச அளவில் கொதித்து கிளம்பி எழும்பி வருகின்ற நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட பெண்களுடைய குழந்தை மற்றும் தாயாருக்கு நோய்களை ஏற்படுத்தி

அவர்களுக்கு அவதூறுகளை பரப்பி சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களை அழித்தொழிப்பு நடவடிக்கையிலான சூழ்ச்சியாக இது பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு உதவி செய்த வருவதாக தெரிவித்து கொண்டு இருக்கும் இவர்கள் டேனீஸ்வரன் சத்தியமூர்த்தி மற்றும் சார்ஸ் நிர்மல் நாதன், செல்வமகள் போன்றவள் வழிநடத்தப்படுவதாகவும் மக்கள் மத்தியில் கூட்டும் சுமத்தப்பட்டுள்ளது.

இவர்கள் தமது தேர்தல் நிலம் கருதியே நிவாரண செயற்பாடுகள் ஈடுபட்டு வருவதாகவும் அதனை அடுத்து தற்பொழுது மக்கள் மத்தியில் இருந்து இவர்கள் விரட்டி அடிக்கப்பட வேண்டும் என்கின்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

அர்ச்சனா ராமநாதருக்கு ஆதரவாக சாட்சிகள் இருக்கின்ற பட்டதாரி பொண்ணுடைய தாயும் மற்றும் அந்த சிசுமை தற்போது பாதிப்புக்கு உள்ளாக்கும் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் இவர்களது வேலைகளில் யாரும் விழுந்து விட வேண்டாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட மக்கள் இந்த சாதி வேலையில் இருந்து இந்த குடும்பத்தினை காப்பாற்றி பாதுகாக்க வேண்டும் என அர்ச்சனா ராமநாதன் தனது முகநூல் பக்கத்தில் இப்படி குறிப்பாக வெளியிடலாமே குறிப்பிடத்தக்கது..

மன்னாரில் இருந்த மருத்துவரின் உணர்வு
Posted in இலங்கை செய்திகள்

மன்னாரில் இருந்த மருத்துவரின் உணர்வு

மன்னாரில் இருந்த மருத்துவரின் உணர்வு

மன்னாரில் இருந்த மருத்துவரின் உணர்வு ,மன்னாரில் இருந்த மருத்துவரின் உணர்வு ..மன்னார் இருக்கின்ற கறுப்புச் சட்டைக்கு இல்லையா?

மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றிய மருத்துவர்களில் கடமை உணர்வும் இன உணர்வும் உள்ள வைத்தியர் வைத்திய கலாநிதி வினோதன் அவர்கள்.

நான் அவரை கொரோனா காலத்தில் முதன் முதலாக தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் தொலைபேசி அழைப்பு ஒன்றால் உருவாக்கப்பட்டது.

கொவிட் உச்ச காலம் மடுமாதா ஆலயத்தின் திருவிழாவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக நான் வேலை செய்த ஊடக நிறுவனத்திற்கு ஒரு அழைப்பு வந்தது. யார் அனுமதி கொடுத்து என கேட்டதற்கு..

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வினோதன் என அந்த அழைப்பில் பேசியவர் கூறினார்.

நான் முதலில் அவரிடம் பேசவில்லை அக் காலப்பகுதியில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த ஸ்டான்லி டிமலிடம் குறித்த விடையம் தொடர்பில் பேசினேன் .

அவர் கூறினார் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகடன் குறைந்த அளவிலான பக்தர்களுடன் திருவிழாவை மேற்கொள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வினோதன் செய்யலாம் என்றார் நானும் அனுமதி கொடுத்துள்ளோம் என்றார்.

ஏதேனும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளில் பிரச்சினை இருந்தால் கூறுங்கள் சரி செய்வோம் வைத்தியருடன் பேசுங்கள் என்றார்.

வைத்தியர் வினோத்துக்கு தொலைபேசி எடுத்தேன் நான் யார் என்பதை கூறிவிட்டு மடுமாத திருவிழாவுக்கு பக்தர்கள் செல்லலாமா சுகாதார பிரச்சினை இல்லையா எனக் கேட்டேன்.

தற்போது மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற இளம் தாயின் மரணம் தொடர்பில் தவறிழைத்த வைத்திய துறையை காப்பாற்ற பலர் முயன்றாலும் ஒரு மருத்துவராக தவறானவற்றை தவறு என சுட்டிக் காட்டியுள்ளார்.

குருதிப் போக்குடன் வந்த தாயை பல தடவைகள் தனியாக குளியல் அறையில் கழுவி வரும் படி கூறியது மிகப் பொரும் தவறு என கூறியுள்ளார் மருத்துவர் வினோதன்.

அது மட்டுமல்லாது உயிரிழந்த பெண்ணுக்காக யாராவது பொது நோக்கமுள்ள சட்டத்தரணிகள் ஆஜராக முன்வாருங்கள் இலவசமாக மருத்துவ ஆலோசனை வழங்கத் தயார் என்றார்.

துரதிஸ்ரம் கறுப்புச் சட்டை அணிந்த மனிதாபிமானம் உள்ளவர்கள் மன்னாரில் இன்னும் முன்வரவில்லை..

மன்னாரில் பெண் சாவு மருத்துவ தவறு ஒத்துக்கொண்ட மருத்துவமனை
Posted in இலங்கை செய்திகள்

மன்னாரில் பெண் சாவு மருத்துவ தவறு ஒத்துக்கொண்ட மருத்துவமனை

மன்னாரில் பெண் சாவு மருத்துவ தவறு ஒத்துக்கொண்ட மருத்துவமனை

மன்னாரில் பெண் சாவு மருத்துவ தவறு ஒத்துக்கொண்ட மருத்துவமனை,அர்ச்சுனா முன்னெடுத்த நீதி வெற்றி பெற்றது .

மருத்துவ மனையில் குழந்தை பெற்று இரத்த போக்கினால் மரணமான பெண் மரணம், மருத்துவர்களின் தவறு காரணமாக இடம்பெற்றது என்பது இப்பொழுது ஒப்பு கொள்ளபட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

மருத்துவ மனைகளின் நடமாடும் மாபியாக்கள் நடத்தும் மாபியா கொள்ளைகளை கட்டுப்படுத்தவேண்டிய நிலைக்கு தற்பொழுது தமிழர் சமூகம் மாற்றம் பெற்றுள்ளதை இவை காண்பிக்கின்றன .

தொடராக இடம்பெற்று வந்த மருத்துவ தவறுகள் காரணமாக எத்தனை உயிர்கள் மருத்துவமனைகளில் பலியானார்கள் என்பதற்கு, பட்டதாரி இளம் பெண் படுகொலை செய்யப்பட்டஇந்த சம்பவம் முன்னுதாரணமாக காணப்படுகிறது .

அடித்து கொளுத்த மருத்துவ மாபியாக்கள் மருத்துவ கொள்ளைதனை அடித்து நொறுக்கவேண்டிய காலம் இது .

காலெடுத்து வைத்து கரிகாலன் போலபடையெடுக்க வேண்டும் நிலை ஏற்படுத்த வேண்டும் .

மூச்சிழந்து மடிந்து போன அப்பாவி பெண்ணும் ,அதனால் தாய் இன்றி தவிக்கும் அந்த பச்சை சிசுவுக்கு எதை நாங்கள் கொடுக்க போகிறோம் என்றுகொஞ்சம் எண்ணிப்பார் ,எம்தமிழ கொஞ்சம் எண்ணி கொள் .

பொறுப்பற்று செயலாற்றும் பொறுப்பற்ற மருத்துவர்களின் அலட்சியமும் ,அதிகார துஸ்பிரயோகமும் அகற்ற பட வேண்டும் .

நோயோடு வருகின்றவர்கள் நோய் தீர்ந்து வீடு செல்லும் நிலை மற்றம் பெற வேண்டும்அதற்காக இந்த மன்னாரில் படுகொலை செய்ய பட்ட இளம் தாய்க்கு நீதி வேண்டும் .

குற்றவாளிகள் தண்டிக்க பட்டு சிறையில் அடைக்க படவேண்டும் என்பதே நமது கோரிக்கை .இது மக்கள்கோரிக்கை. புரிந்து செயலாற்றட்டும் மன்னார் மாவட்ட மருத்துவமனை . .

மன்னாரில் மக்களுக்கு 5000 உறுதிகள்
Posted in இலங்கை செய்திகள்

மன்னாரில் மக்களுக்கு 5000 உறுதிகள்

மன்னாரில் மக்களுக்கு 5000 உறுதிகள்

மன்னாரில் மக்களுக்கு 5000 உறுதிகள் வழங்கி வைப்பு ,மன்னரில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தலைமையில் மரவுரிமை வேலைத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது .

இந்த காணி உறுதிகள் ஊடாக காணி சொத்து மதிப்பு அதிகரிக்கும் பொருளாதாரத்தை நோக்கி இலங்கை நகர ஜனாதிபதி கருதுகின்றார் .

மன்னர் மாவட்ட மக்களுக்கு

அதனை எடுத்து மன்னர் மாவட்ட மக்களுக்கு 20 லட்சம் இலவச காணி பத்திரம் பரம்பரை வழங்கும் தேசிய வேலை திட்டத்தின் கீழ் காணி உறுதிகள் வழங்கி உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த 5000 காணுவத்தை பத்திரங்கள் வழங்கப்படுவது ரணில் விக்ரமசிங்காவுக்கு பாரிய வெற்றியை தேர்தலில் ஈட்டி கொடுக்கின்ற ஒரு நடவடிக்கையின் ஒரு வேலை திட்டமாகவே பார்க்கப்படுகிறது .

தனது கட்சியையும் தனித்திருந்த தாங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்கின்ற நிலைப்பாடு ரணிலுக்கு .

கடந்த ஜனாதிபதியாக அவர் பதவியேற்ற பொழுதும் விக்கிரமசிந்தனுடைய ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து ஒரு எம்பிகள் கூட தெரிவு செய்யப்படாது மக்களால் அவர்கள் விரட்டியடிக்கப்பட்டு இருந்தனர் .

தேர்தலில் வெற்றி பெற்றால்

தற்பொழுது அந்த ஆபத்தை நீக்கி தனது கட்சியை வெல்ல வைக்கின்ற நோக்குடன் அவர் செயல்பட்டு வருகின்றார் .

தேர்தலில் வெற்றி பெற்றால் அதுவும் ஒரு பெரும் எழுச்சியாக காணப்படும் .

இலங்கை அரசியல் பொறுத்தவரையில் எதிர் வருகின்ற ஜனாதிபதிகளினால் நாட்டை சரியான முறையில் கொண்டு சென்று வழி நடத்த முடியாத ஒரு நெருக்கடி ஏற்படும் என்பதாகவே நாங்கள் பார்க்கிறோம் .

அதற்கு காரணம் சர்வதேச நாணய நித்தியத்தினால் வழங்கப்பட்ட அந்த நிதிகள் மூலம் வழங்க வேண்டிய சூழல் ஏற்படும் .

அப்படி கடனை மூல திருப்பி செலுத்தப்படுகின்ற பொழுது அதனை செலுத்த முடியாது இலங்கை பெறும் நெருக்கடியை சந்தித்து ,ஆளுகின்ற ஜனாதிபதிகள் பதவி ஏற்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

மன்னாரில் காற்றுடன் கூடிய மழை 75 குடும்பங்கள் பாதிப்பு

மன்னாரில் காற்றுடன் கூடிய மழை 75 குடும்பங்கள் பாதிப்பு மன்னார் மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பெய்த

காற்றுடன் கூடிய கன மழை காரணமாக வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் சில சேதம் அடைந்துள்ளன.

அத்தோடு தோட்ட செய்கைகளும் நேதமடைந்துள்ளன. மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. நள்ளிரவு 12 மணி தொடக்கம் கடும்

இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததை அடுத்து மன்னார் மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலக பிரிவுகளிலும் 75 குடும்பங்களை சேர்ந்த 254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் நகர் பிரதேச செயலக பிரிவில் 28 குடும்பங்களை சேர்ந்த 91 நபர்களும் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் 18

குடும்பங்களை சேர்ந்த 60 நபர்களும் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் 13 குடும்பங்களை சேர்ந்த 43 நபர்களும் முசலி

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் 8 குடும்பங்களை சேர்ந்த 25 நபர்களும் மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் 6 குடும்பங்களை சேர்ந்த 25 நபர்களும் பாதிக்கப்படுள்ளனர் .

குறிப்பாக ஜீவபுரம் சாந்திபுரம்இ ஜிம்றோன் நகர் இவஞ்சியன் குளம் இதரவான்கோட்டை வெள்ளாங்குளம் சிறுநாவற்குளம் உற்பட

அதிகளவான கிராமங்களில் வீடுகள் பாடசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்களும் சேதம் அடைந்துள்ளன முன்னால்

வீடமைப்பு நிர்மாண துறை அமைச்சர் சஜித் பிரேமதாசாவால் வீட்டு திட்டம் வழங்கப்பட்டு முதலாம் இரண்டாம் கட்ட மிகுதி பணம்

வழங்கப்படாமல் பழையா வீடும் இன்றி புதிய வீடும் கட்டி முடிக்கப்படாத நிலையில் தற்காலிக கொட்டில்களில் வசித்து வந்த

அதிகமான மக்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் குறித்த பாதிக்கப்பட்ட வீடுக சொத்துக்கள் தொடர்பில்

கிராம சேவகர் மற்றும் சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் விபரங்களை சேகரித்து வருகின்றமை குறிப்பிடதக்கது

மன்னாரில், காற்றுடன், மழை,
மன்னாரில், காற்றுடன், மழை,