கடலில் மிதந்த மர்ம பொருள்
Posted in இலங்கை செய்திகள்

கடலில் மிதந்த மர்ம பொருள்

கடலில் மிதந்த மர்ம பொருள்

கடலில் மிதந்த மர்ம பொருள் ,இலங்கையினுடைய களுத்துறை கடல் பகுதியில் மர்ம பொருள் ஒன்று கடலில் மிதந்து வந்த நிலையில் அந்த பொருளில் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடலில் மிதந்து வந்த பொருளில் மின்சார ஒளி காணப்பட்டதாகவும் அது என்ன பொருள் என்பது தொடர்பாக தற்பொழுது இலங்கைனுடைய பொறியியல் துறைகள் ஆராய்ச்சிகளையும் ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர் .

கடலடி நீர் விமானங்கள்

இலங்கை கடலை நோக்கி சமீப காலங்களாக பல மர்ம பொருட்கள் வந்தடைந்தவணம் காணப்படுகின்றனர் .

இவை கடலடி நீர் விமானங்கள் போல காட்சி அளிக்கின்றன.

இவற்றில் ஊடாக பல்வேறுப்பட்ட விடயங்களை சில நாடுகள் உளவு பார்ப்பதாக தெரிகிறது.

அவ்வாறான ஒன்றாகவே இது காணப்படுகின்றது .

இதனை எடுத்து தற்போது ஆய்வுக்கு உள்ளாக்கி வருகின்ற இலங்கை தொழிற்ப பிரிவுகள் வழங்குகின்ற தகவலை அடுத்து இது என்ன பொருள் என்பது தொடர்பாக தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது .

இது கடல் கன்னிவெடிகள் அல்லது கடல் உளவு விமானங்கள் என்பது தொடர்பாக தெரியவில்லை .

யாழில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

யாழில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்

யாழில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்

யாழ்ப்பாணம் வாடா,ஆராட்சி உடுத்துரை கடல் பகுதியில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது

இந்த பொருள் என்ன என்பது தொடர்பில் பர பரப்பு ஏற்ப்பட்டு வருகிறது .

வெடிகுண்டு போல காட்சியளிக்கும் இது வெடிகுண்டு தானா அல்லது வேறு பொருளா என்பது தொடர்பாக அந்த ஆய்வுகள் இடம்பெற்று வருகிறது .

சமீப நாட்களாக இவ்வாறான மர்ம பொருட்கள் இலங்கை யாழ்ப்பாண கடல் பகுதிகளில் கரை ஒதுங்கி வருகிறது

இது திட்டமிடப்பட்ட சதியா அல்லது பேரிடரினால் கடலில் கலக்க பட்ட பொருளா என்பதே கேள்வியாக உள்ளது