மக்கள் அஞ்சலிக்காக சம்பந்தன் உடல்
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் அஞ்சலிக்காக சம்பந்தன் உடல்

மக்கள் அஞ்சலிக்காக சம்பந்தன் உடல்

மக்கள் அஞ்சலிக்காக சம்பந்தன் உடல் பைப்பு ,இலங்கையின் மூத்த அரசியல் தலைவராக விளங்கிய இரா சம்பந்தன் அவர்கள் வயது மூப்பு காரணமாக மரணமடைந்திருந்தார் .

அவரது இறுதி நிகழ்வுகள் இடம்பெற தயாராகி வருகின்ற நிலையில் ,அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இன்று பொரளையில் உள்ள தனியார் மலைச்சாலை ஒன்றில் அவரது சடலம் வைக்கப்பட்டுள்ளது.

அவ்வேளை மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது .

அதனை அடுத்து அவரது பூதவுடல் பாராளுமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு அஞ்சலிக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இறுதி நிகழ்வுக்கு தயாராகும் சம்பந்தன் பூதவுடல்

இலங்கையினுடைய எதிர்கட்சி தலைவராக சம்பந்தன் விளங்கிய போதும் தமிழர்களுக்கு ஏதும் செய்யவில்லை .

தற்போது தமிழ் அரசியல் கட்சிகளில் மிக முக்கிய தலைவராகவும் அவர் காணப்படுகின்றார்.

சம்பந்தன் தமிழ் மக்களுக்கு பாரிய சேவைகளை செய்துள்ளதாக ஒரு சாரார் இப்படி கருத்துக்களை வைக்கின்றனர்.

உதவிகளையும் மக்களுக்கு ஆற்றவில்லை ,வயதில் மூத்தவராக அதிகமாக காணப்படுகின்றதுஅவ்வளவே .

இலங்கை ஆட்சி அதிகாரங்களுடன் இணைந்து இருந்து தமிழ் மக்களுக்கு எதிராக செயல்பட்ட ஒரு வருவர .

மதில் மேல் பூனையாக பதுங்கி இருந்தவர் எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன .

அதில் நெடுங்காலமாக அரசியலில் இருந்து பல்வேறுபட்ட சாதனையாளனாக கருதப்படுகின்ற பொழுதும் முயற்சியில ஒரு மூத்த அரசியல்வாதியாக காணப்படுகின்ற.

பாதிக்கப்பட்ட தமிழனுக்கான எவ்விதமான தீர்வுகளையும் விட்டுக் கொடுக்காது ,தனது வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள அரசியல் தமில் தேசியம் பேசியபடி சார்ந்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளை கேவல படுத்திய சம்பந்தன்

விடுதலைப் புலிகளையும் மற்றும் அதனுடைய மக்களையும் ஒரு கட்டத்தில் அவர் கொச்சையாகவும் கேவலமாகவும் பேசியிருந்தார் .

ஆக மொத்தம் சம்பந்தன் ஐயாவுக்கு அனைத்து மக்களும் அவருக்கு சார்பாக உள்ளார்களா என்கின்ற விடயம் இல்லை என்று பொருள்படுகின்றது .

வயது மூப்பு காரணமாக இறந்த அவருக்கு அனைத்து மக்களும் தமது இடங்களிலும் இறுதி அஞ்சலிகளையும் தெரிவித்து வருகின்றனர்.

ஒருவன் இருந்து இறக்கின்ற பொழுது அவன் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பந்தம் ஐயா ஒரு பாடமாக உள்ளார் .

இவ்வாறான அவளை நிகழ்வுகள் அரசியல்வாதிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக காணப்பட வேண்டும் .

மக்கள் அஞ்சலிக்காக இன்று வைக்கப்படும்என அறிவிக்க பட்டுள்ளது .

எரிந்த வீடு கண்ணீரில் குடும்பம்
Posted in இலங்கை செய்திகள்

எரிந்த வீடு கண்ணீரில் குடும்பம்

எரிந்த வீடு கண்ணீரில் குடும்பம்

எரிந்த வீடு கண்ணீரில் குடும்பம் ,கண்டவளையில் வீடு ஒன்று திடீரென தீப்பற்றி கொண்டது ,இதனால் வீட்டை இழந்து குடும்பம் கண்ணீரில் தத்தளிக்கின்றது .

கண்டாவளை பிரதேச பகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடு ,திடீரென தீபிடித்து எரிந்துள்ளது .

அந்த வீடு முற்றாக தீயில் எரிந்து சாம்பலான நிலையில் ,அங்கு தூங்கிக் கொண்டிருந்த குழந்தை தப்பித்துள்ளது.

தாயார் மீனை வெட்டுவதற்கு வெளியில் சென்ற பொழுது ,திடீரென வீடு தீப்பற்றி கொண்டது .

அப்பொழுது ஏனைக்குள் குழந்தை ஒன்று உறக்கத்தில் இருந்துள்ளது .

கண்டாவளையில் தீயில் எரிந்த வீடு

ஓடி சென்று தாயார் குழந்தையை தூக்கிய நிலையில் , குழந்தை தெய்வாதீனமாக தப்பியுள்ளது .

எனினும் வீடு முற்று முழுதாக எரிந்து சாம்பலாகி உள்ளது ,இதன் பொழுது வீட்டிலிருந்து மீன்வலைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் உள்ளிட்ட பொருட்கள் எரிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர் .

தயார் அவல குரல் எழுப்பியதை அடுத்து அயலவர்கள் ஓடிவந்து தீயினை அணைக்க முற்பட்ட பொழுதும், அந்த ஓலை குடிசையில் முற்று முழுதாக எரிந்து நாசமாகியுள்ளது .

இந்த தீ விபத்துக்கான காரணத்திற்காக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.

தாயார் தனது சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த பொழுது ,அங்கிருந்த தீ பக்கத்தில் உள்ள ஓலையில் பற்றி கொண்டதன் அங்கு தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிய வருகிறது .

வீடு எரிந்தது எப்படி ..?

தற்பொழுது போலீசார் இந்த தீ சம்பந்தம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

தீயில் வீடு எரிந்த நிலையில் ,தற்பொழுது அவர்கள் தமது வீட்டை பறிகொடுத்து கண்ணீருடன் தத்தளித்து வருகின்றனர்.

அயலவர்கள் தற்பொழுது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடு எரிந்து தீயில் அழிந்த இந்த செய்தியானது காட்டுதியாக பரவிய நிலையில், அதனை கண்ணுற பல மக்கள் அந்த பகுதியில் குவிந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனஎன்பது குறிப்பிடத்தக்கது .

மக்களை துரத்தி வாள்வெட்டு
Posted in இலங்கை செய்திகள்

மக்களை துரத்தி வாள்வெட்டு

மக்களை துரத்தி வாள்வெட்டு

மக்களை துரத்தி வாள்வெட்டு ,இலங்கையில் அதிகரிக்கும் வாள்வெட்டு , இலங்கையில் வீதியால் சென்றவரை நபர் ஒருவர் துரத்தி துரத்தி வாளினால் வெட்டிய சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

போதையில் காணப்பட்ட நபர் நான்கு வாளுடன் வீதியால் சென்ற பயணிகள் மீது தாக்குதலை நடத்தினார் .

இவரது இந்த வன்முறை செயலினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் அங்குள்ள அரசு கட்டிடம் ஒன்றுக்கும் பலத்த சேதங்களை இவர் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் அதிகரிக்கும் வாள்வெட்டு

இலங்கையில் போதைக்கு அடிமையாகி கூலிக்கு அமர்த்த படுகின்ற வாள்வெட்டு குழுக்கள் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில், இந்த சம்பவம் மக்கள் மத்தியில் ஒரு வித பீதியை ஏற்படுத்தியுள்ளது .

தலங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் அந்த மக்கள் மத்தியில் ,கொதிப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது .

தலங்க கம என்கின்ற இந்த பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவமே தற்பொழுது செய்திகளாக வெளியாகி இருக்கின்றன .

இலங்கை ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இந்த செய்தியிடம் பிடித்துள்ளதுடன் குறித்த நபர் வாழ்வட்டும் காட்சிகள் தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

போதையில் மக்கள் மீது வாள்வெட்டு

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தமிழர் தாயகம் உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறான வாள்வெட்டு குழுக்கள் அதிகரித்து காணப்படுவதும் ,மக்கள் மீது வாழ்வட்டு தாக்குதல் நடத்துவதும் ,கூலிக்கு இவர்கள் வேலை செய்வதன் தற்பொழுது அதிகரித்து காணப்படுகின்றது .

தமிழக பகுதியில் அதிகரித்து செல்கின்ற இந்த வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பாக ,தற்பொழுது வெளிநாட்டு குழுக்கள் சிலது ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்து ஐரோப்பாவின் சில முக்கியமான நாடுகள் சிலரை கண்காணித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது .

இவ்வாறான நிலையில் தற்பொழுது இலங்கையின் தென்பகுதியில் இந்த வாள்வெட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது .

குறித்த நபர் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது.

எங்கு செல்கிறது இலங்கை என்ற கேள்வியே மக்கள் மத்தியில் தற்காலத்தில் இடம்பெறும் இவ்வாறான வாள்வெட்டு சம்பவங்கள் எடுத்து காட்டுகிறது .

யாழில் மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் மக்கள் போராட்டம்

யாழில் மக்கள் போராட்டம்

யாழில் மக்கள் போராட்டம் ,யாழ்ப்பாணம் வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவுகள் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் பாரிய போராட்டம் என்று முன்னெடுக்கப்பட்டுள்ளது .

யாழ் மாவட்ட செயலாளருக்கு முன்பாக இந்த போராட்டத்தினை காணாமல் போனவர்கள் உறவினர்கள் கூடி நின்று இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இறுதி யுத்த காலப் பகுதியில் இராணுவத்தினரால் சிறை பிடித்துச் செல்லப்பட்ட மக்களும் தம்மால் ஒப்படைக்கப்பட்ட தமது உறவினர்கள் பிள்ளைகளுக்கு என்ன ஆனது என கேட்டு இந்த மக்கள் போராட்டத்தை நடத்திக் கொண்டுள்ளனர்.

காணாமல் போன உறவினர்கல் யாழ்ப்பாணத்தில் போராட்டம்

காணாமல் போன உறவினர்களுடைய அத்தனை உறவுகளும் பிள்ளைகளும் பலியாகி உள்ளதாகவும் அவர்களுக்குரிய மரண சான்றிதழை பெற்றுக் கொள்ளுமாறு கடந்த காலங்களில் இலங்கை அரசுகள் தெரிவித்து வந்தன.

இறுதிப்போரில் காணாமல் போன மக்களுக்கு என்ன ஆனது என்பது தொடர்பாகவும் அவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்களா என்பது தொடர்பாக அரசு வெளிப்படையாக தெரிவிக்க மறுத்து வருகிறது .

காணாமல்போனவர்களுக்கு இறந்த சான்றிதழை கொடுத்து வருகின்றது .

போரினால் பாதிக்கப்பட்டு தாக்குதலுக்கு பலியான அத்தனை உறவுகளுக்கும் இலங்கை அரசாங்கமே இழப்புகளை கொடுக்க வேண்டும்.

ஆனால் அதனைத் தவிர்த்து தமது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும் லஞ்ச ஊழலில் பெருக்கி அவர்கள் மகிழ்ந்து வருகின்றனர் .

எங்கள் உறவுகள் எங்கே மக்கள் கேள்வி

பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான நீதிகள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை ,

தனது வயோதிப நிலையிலும் தமது பிள்ளைகள் தமது உறவினர்கள் தம்மிடம் வந்து வந்துசேர்வார்கள் என கருதி இந்த மக்கள் தொடர்ந்து வீதி இறங்கி போராடி வருகின்றனர் .

வெள்ளை வேட்டிகளோ தமது இந்த மக்களுடைய கோரிக்கைகளை கண்டும் காணாத போல நாடகமாடி வருகிறது .

தமது ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக் கொள்வதற்காகவே வெள்ளை வேட்டிகள் தற்பொழுது ஆங்காங்கே அவ்வப்போது பாராளுமன்றத்தில் இடிமுழக்க பேச்சுக்களை முழங்குவதும் பின்னர் அவற்றை மறந்து தமது வேலையில் ஈடுபடுவதாகவும் குற்றம் சுமத்த படுகிறது .

இந்த அரசியல்வாதிகள் தமது அரசியல் வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்வதாகவும் மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

அதிபர்கள் நாளை போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

அதிபர்கள் நாளை போராட்டம்

அதிபர்கள் நாளை போராட்டம்

அதிபர்கள் நாளை போராட்டம் ,ஆசிரியர்கள் அதிபர்கள் நாளை தமது பாடசாலைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர் .

தமது ஊதியத்தை அதிகரிக்குமாறு கேட்டு அவர்கள் இந்த போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நாளை பல்வேறுபட்ட பகுதிகளில் தமது பாடசாலைக்கு முன்பாக ஆசிரியர்கள் அதிபர்கள் தனது போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கல்வி அமைச்சுக்கு எதிராக திரும்பிய அதிபர் ஆசிரியர்கள்

கல்வி அமைச்சுக்கு விடுக்கப்பட்ட வேண்டுதல் தட்டிக்கழிக்கப்பட்டு வருகின்ற நிலையில் ,நமக்கான அனைத்து விடயங்களும் தட்டுக் கழிக்கப்பட்டு காணப்படுவதால் இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாக தெரிவித்துள்ளனர் .

போதிய ஆசிரியர்கள் இல்லாத இடத்தை நிரப்புமாறு கூறியதாகவும் ,ஆசிரியர் அவர்களுடைய ஊதியத்தை அதிகரிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர் .

அதனை அடுத்து தற்போது இந்த போராட்டம் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிரந்தரமான தீர்வுகளை தமக்கு ஏற்படுத்தி தருமாறும் எமது மாணவர் செல்வங்கள் உரிய முறையில் கல்வி கற்பதற்கு ஏற்ற வழிமுறைகளை செய்து தரும்படியும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பளத்தினை அரசாங்கம் வெட்டுவதாக குற்றசாட்டு

சம்பளத்தினை அரசாங்கம் வெட்டுவதாகவும் , ஆசிரியருடைய ஊதியத்தில் ஒரு பகுதியை கல்வி திணைக்களம் பிடித்து வைப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது .

தற்பொழுது தேர்தலுடன் இடம்பெற உள்ள நிலையில் பாரிய பொருட்களின் விலைகள் குறைப்பு இடம்பெற்று வருகின்ற நிலையில், மக்கள் தமது போராட்டங்களையும் தீவிர படுத்தியுள்ளன.

இந்த போராட்டங்களின் பின்புலத்தில் எதிர்கட்சிகளுடைய சூழ்ச்சிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை ஆளும் ரணில் விக்கிரம சிங்காவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் ஒரு போராட்டமாகவே பார்க்கப்படுகின்றது.

மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றவர் சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றவர் சடலமாக மீட்பு

மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றவர் சடலமாக மீட்பு

மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றவர் சடலமாக மீட்பு ,வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.

அவ்வாறு தப்பிச் சென்றவர் வவுனியா கோவில் குளம் ராணி மில் வீதி சந்திப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து தப்பி சென்றவர் எவ்வாறு இந்த பகுதியில் சடலமாக அமைக்கப்பட்டார் என்பதற்கான விசாரணைகளை போலீசார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்பியவரை அடித்து கொன்ற வாகனம்

வீதியில் சென்ற வாகனம் குறித்த நபர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பு சென்றுள்ளதாகவும் ,அதன் பொழுதே அவர் இந்த இடத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் இருந்த தப்பி சென்றவர் வீதியை வேகமாக கடக்க முற்பட்ட பொழுது அங்கிருந்து வேகமாக வந்த வாகனம் ஒன்று அவரை மோதி தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது .

தப்பிச் சென்ற வாகனத்தினை சாரதியை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் விசாரணையில் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தப்பி ஓடிய வாகன சாரதியை தேடும் பொலிஸ்

விசாரணைகள் துரிதமாக இடம்பெற்று வருகின்ற இந்த வேளையில் வாகனமும் வாகனச் சாரதியும் விரைவில் போலீஸாரினால் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது .

இலங்கையில் திட்டமிடப்பட்டு வாகன விபத்துகளின் ஊடாகவும் பலர் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர் .

அவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ள நபர்கள் வீதிபத்தில் இறந்ததாக காரணத்தை சொல்லி கதைகள் முடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது .

சில வன்முறை சம்பவங்கள் அதற்கு பின்னால் இருக்கக்கூடிய அரசியல் கட்சியில் ஊடாகவே இந்த வாகன விபத்துக்கள் இடம் பெறுவதாகும் அதனூடாக பலரை போட்டு தள்ளுகின்ற நடவடிக்கை இடம்பெறுகிறது .

இலங்கையில் தற்பொழுது இது இரண்டாக போய்க்கொண்டிருப்பதாகவும், சில மக்கள் இவ்வாறு சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .

நாள்தோறும் இலங்கை வீதிகளில் மக்கள் சடலங்கள் மீட்கப்படுகின்ற சம்பவம், மக்களை ஆச்சுறுத்தும் நடவடிக்கை தொடர்ச்சி என்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்

ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்

ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் ,கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து ரம்புக்கவா பகுதி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் ரயில்மீது கற்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த ரயிலில் அதிக பயணிகள் பயணித்துக் கொண்டிருந்த பொழுது இந்த கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

ரயில் மீது கல்வீச்சு நடத்தியது யார் ..?

ரயில் கண்ணாடிகளை உடைத்து கற்கள் சேதமாகிய பொழுது கநடைகள் உடைந்து துகள்கள் பறந்துள்ளன .

எனினும் மக்கள் காயங்கள் இன்றி தப்பித்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஒருவரின் கால்களுக்கு முன்னால் கல் வந்து விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பயணிகள் மீது கண்ணாடி துண்டுகளையும் வீசப்பட்டுள்ளது.

இந்த கல்வீச்சு தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பான விசாரணைகளை ,குற்றப் புலனாய்வுத்துறை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக மதுபோதையில் ரயிலை செலுத்தி சென்ற ரயில் சாரதி அந்த இடத்தில் ரயிலை நிறுத்திவிட்டு அவர் தப்பி ஓடிய நிலையில் அவரை மக்கள் துரத்தி பிடித்திருந்தனர் .

தொடரூந்து மீது தாக்குதல் நடத்தியதன் பின்புலம் என்ன ..?

அந்த சம்பவம் இடம்பெற்ற 24 மணித்தியால இடைவெளியில் தற்பொழுது பயணிகள் ரயில் மீது கல் வைத்து தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

அதிகமான பயணிகளை காவி செல்கின்ற ரயில் மீது இவ்வாறான கல்வீச்சு தாக்குதலை நடத்தியது யார் என்பதும் , இவ்வாறான பெரிய கற்களை கொண்டு எவ்வாறு அந்த ரயில் மீது இவர்களால் தக்க முடிந்தது என்ற விசாரணைகள் ஆரம்ப[ஆரம்பிக்க பட்டுள்ளன .

தாக்குதலை நடத்திய குறித்த நபரை கைது செய்தால் மட்டுமே ,அவர் ஏன் எதற்காக தாக்குதல் நடத்தினார் என்கின்ற விடயம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .

நாள்தோறும் இவ்வாறான வன்முறைகள் சமூக விரோத செயல்பாடுகள் அதிகரித்து காணப்படுகிறது .

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் போதைவஸ்து பாவனையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுவதுடன் ,போலீசாறுடைய அலட்சியின்மையும் இதற்கு ஒரு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி ரயில் கல்வீச்சு சம்பவம் பொது பயன்பாட்டில் ஈடுபடுகின்ற ,மக்கள் நடமாட்டத்திற்கு விடுக்க பட்டுள்ள எச்சரிக்கையாக இதனை பார்க்க முடிகிறது .

சம்பந்தன் மறைவு அரசியல்வாதிகள் இரங்கல்
Posted in இலங்கை செய்திகள்

சம்பந்தன் மறைவு அரசியல்வாதிகள் இரங்கல்

சம்பந்தன் மறைவு அரசியல்வாதிகள் இரங்கல்

சம்பந்தன் மறைவு அரசியல்வாதிகள் இரங்கல் ,இலங்கையின் மூத்த அரசியல்வாதியாகவும் தமிழருடைய அரசியல் கட்சிகளில் மிகவும் வயதானவராக காணப்படும் இரா சம்பந்தன் கடந்த தினம் பலியாகியிருந்தார்.

அவரது மரணத்தை அடுத்து தற்பொழுது உலகளாவிய ரீதியில் அரசியல் தலைவர்கள் அவர்களுக்கு தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

91 வது வயதில் இரா சம்பந்தன் காலமடைந்திருந்தார் ,இவரது மறைவுக்கு மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஏனைய தமிழ் கட்சி உறுப்பினர்கள் இந்திய தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் தமது ஆழ்ந்த இரங்கலை கவலைகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

மிகப் பெரும் மூத்த அரசியல் தலைவராக இரா சம்மந்தன் விளங்கிய பொழுதும் ,தமிழ் மக்களுக்கு உரிய அரசியல் விடயத்தில் 15 ஆண்டுகாலத்தில் எதுவும் பெற்றுக் கொடுக்கவில்லை .

2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட பொழுதும் அதன்பின்னர் இலங்கை அரசுடன் , மிக நெருக்கமாக நெருங்கி பழகி வந்த இந்த இரா சம்பந்தன்.

தமிழருடைய அரசியல் பிரச்னை தொடர்பாக ஒரு கல்லை கூட அசைக்கவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது .

இறந்தாலும் பின்னால் வாழ வேண்டிய அரசியல்வாதியாக விளங்கி இருந்தால் மக்கள் மத்தியில் அவர் போற்றப்படும் ஒருவராக மாற்றம் பெற்று இருப்பார் .

ஆனால் அவ்வருக்கானப்படாது தமது சுக போகங்களுக்காகவே இறுதி காலங்களில் அர்ப்பணித்துக் கொண்டார் என்பது மக்கள் அறிந்த உண்மையாகும் .

அவ்வாறான மூத்த அரசியல் தலைவரான இரா சம்பந்தன் இன்று இலங்கையில் இறந்துள்ளார் .

அவர் தொடர்பாக பேசுகின்றவர்கள், புகழாரம் சூட்டுகின்றனர் .

எதிர்க்கட்சியாக இலங்கை அரசியல் விளங்கிய பொழுதும் ,உரிய முறையில் ஆன தீர்வினை எட்டிச் செல்லாததும் ,தமிழ் மக்களுக்கு உரிய பாதிப்புகளுக்கு நிவாரணத்தை தேடி கொடுக்காதும் அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காண்பிக்கிறது .

வயது முதிர்ந்த அளவிற்கு அரசியல் முதிர்ச்சி இன்மையற்ற ஒருவராகவும் சாதுரியமாக காய்களை நகர்த்தி தமிழருக்கு தீர்வினை பெற்று கொடுக்க இயலவில்லை .

அதனை அவர் செய்யவில்லை அதனால் ,அவர் இறந்தவர் மிக மூத்த அரசியல்வாதியாக இடம் பிடித்துள்ளார் .

.

15பேர் காயம் பேரூந்து மோதி
Posted in இலங்கை செய்திகள்

15பேர் காயம் பேரூந்து மோதி

15பேர் காயம் பேரூந்து மோதி

15பேர் காயம் பேரூந்து மோதி ,வெவல்தெனிய பிரதேசத்தில் இடம் பெற்ற விபத்திலேயே 15 மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த மக்கள் யாவரும் தற்பொழுது மீட்கப்பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற இந்த பேருந்து விபத்தினால் மக்கள் பெரும் அச்சத்துடன் பேருந்துகளில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பேருந்து விபத்து தொடர்பான விசாரணை ஆரம்பம்

இந்த பேருந்து விபத்து தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

நாள்தோறும் வீதிகளில் இடம்பெறுகின்ற இவ்வாறான பேருந்து விபத்துகளினால் மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச நிலையில் காணப்படுகின்றது.

பேருந்து சாரதிகளுக்கு உரிய முறை பயிற்சி வழங்கப்படாமல் இந்த விபத்து ஏற்படுகிறதா என்கின்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .

விதிமுறைகளை உரிய முறையில் கடைபிடிக்க மறுத்து தான்தோன்றித்தனமாக பேருந்துகளை செலுத்தி செல்வதாலேயே இந்த விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன .

நேரெதிர் மோதிய பேரூந்துகள்

இந்த பேருந்து ஒன்றுடன் ஒன்று பேருந்து மோதியதலையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் முடிவிலேயே மேலதிக விடயங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாள்தோறும் இலங்கையில் இடம்பெறுகின்ற இவ்வாறான பேருந்து விபத்துகளுக்கு காரணம் யார் ..?

சூத்திரதாரிகள் யார் என்பதையும் காரணம் என்ன என்பதையும் இதுவரை உரிய முறையில் விசாரணை நடத்துகின்ற போலீசார் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக மீனவர்கள் 25பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

தமிழக மீனவர்கள் 25பேர் கைது

தமிழக மீனவர்கள் 25பேர் கைது

தமிழக மீனவர்கள் 25பேர் கைது அருகில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட கொண்டிருந்தார்கள் என்கின்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தமிழக மீனவர்கள் 25 பேர் சிங்கள கடற்கரையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவர்கள் எடுத்து வந்த நான்கு படகுகள் மீன் வகைகள் மற்றும் மீன்கள் மற்றும் அதனுடைய பொருட்கள் உள்ளிட்டவையும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .

ராமேஸ்வரம் தனுஷ்கோடி பாம்பன்மீனவர்கள் கைது

ராமேஸ்வரம் தனுஷ்கோடி மற்றும் பாம்பன் பகுதிகளை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அண்மை காலங்களாக எல்லை தாண்டிய மீன் பிடியில் தமிழக மீனவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் ,அதனாலையே அவர்களை தாங்கள் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

எமது எல்லைக்குள் ஊடுருவி மீன்பிடி ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழக மீனவர்களையே தாங்கள் கைது செய்துள்ளதாகவும் தமது கடல் எல்லைக்குள் அவர்கள் காணப்பட்டதாக இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றனர்.

எல்லை தாண்டிய மீன்பிடி

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுகின்ற மீனவர்கள் மீது தாக்குதலை நடத்தி வருகின்றனர் .

அவர்கள் பிடித்து சென்ற மீன்கள் வலைகள் என்பனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு தொடராக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது இலங்கைக்கு தமிழகத்துக்கு மிகப்பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு அதன் பின்னர் தொடர்ந்தும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருகின்றனர் .

அதேபோன்று இலங்கை மீனவர்களும் தமிழக கடற்கரையினால் கைது செய்யப்பட்டு வருகின்ற நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இலங்கைக்கு மோடி வருவதை எடுத்து இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் .

முன் முயற்சியாக விடுதலை செய்வதற்கான ஒரு நடவடிக்கைக்காக தற்பொழுது பெருந்தொகையில் மீனவர்களை இலங்கை கைது செய்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

எரிபொருளின் விலை திடீர் குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

எரிபொருளின் விலை திடீர் குறைப்பு

எரிபொருளின் விலை திடீர் குறைப்பு

எரிபொருளின் விலை திடீர் குறைப்பு , இலங்கையில் தேர்தல் இடம் பெற உள்ள நிலையில் தற்போது எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது .

அதன் அடிப்படையில் சினோபெக் எரிபொருள் விலையில் விலை குறைப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது .

அதன்படி 355 காணப்பட்ட 92 ரக ஓபன் பெட்ரோலின் விலை 11 ரூபாய் குறைக்கப்பட்டு 344 ஆக விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

371 ரூபாய் நிலவிய லங்கா சூப்பர் டீசல் நாலு ஸ்டார் ஜீரோ இன் லிட்டர் ஒன்றின் விலை 22 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை

ஓட்டு டீசல் இன் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது லிட்டர் 316 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது.

இவ்வாறு திடீர் பெட்ரோல் விலைகள் குறைப்பில் ஈடுபட்ட சம்பவம் மக்கள் மத்தியில் மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையில் தேர்தல் ஒன்று இடம்பெற உள்ள நிலையில் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலைகள் திடீர் திடீரென குறைப்பு செய்யப்பட்டு வருகிறது

இலங்கையில் இடம்பெற உள்ள தேர்தலை மையமாக வைத்தே இந்த விலையில் திடீர் குறைப்புகள் ஏற்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்து வருகின்றனர் .

தேர்தல் முடிந்த கையோடு வானத்தை எட்டி தொட்டி தொடும் அளவிற்கு விலைகளில் காணப்படுகிற தெரிவிக்கப்பட்டுள்ளது .

தேர்தலின் பொழுது விலை குறைப்பு

கடந்த கடந்த முறை இடம்பெற்ற தேர்தலின் பொழுதும் இது இவ்வாறான உரையாடலை அரசியல் கட்சிகள் மேற்கொண்டிருந்தனர் .

மக்கள் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி தன் மீதான மக்களுடைய கோபத்தை தணிக்கை முகமாக திடீர் விலை குறைப்புகள் இடம் பெற்று வருகிறது .

அதுவே இரட்டிப்பாக தேர்தல் முடிவுற்றதும் இடம்பெறும் என மக்கள் தற்பொழுது அதை அரசியல் திட்டத்தை ,வர்ணித்து வருவதுடன் இது ஒரு கண்துடைப்பு நாடக கபட சூழ்ச்சியாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மூத்த அரசியல்வாதி சம்பந்தன் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

மூத்த அரசியல்வாதி சம்பந்தன் மரணம்

மூத்த அரசியல்வாதி சம்பந்தன் மரணம்

மூத்த அரசியல்வாதி சம்பந்தன் மரணம் , இலங்கையின் மூத்த அரசியல்வாதியாகவும் தமிழரசு கட்சியினுடைய தலைவராகவும் விளங்கி வந்த இரா சம்பந்தன் அவர்கள் தனது 91 வது அகவையில் கொழும்பு தனியார் மருத்துவமனையில் மரணம் ஆகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கூட்டமைப்பு சம்பந்தன் மரணம் அவர்கள் குடும்ப உறவினர்களும் இறந்ததை உறுதிப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் மூத்தவராகவும் தமிழ அரசியல் கட்சிகள் வரலாற்றில் மிக ஆளுமையுள்ள ஒருவராகவும் இரா சம்பந்தன் காணப்பட்டார் .

தமிழீழ விடுதலைப் புலிகள் காலப்பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி அதனுடைய தலைவராக இரா சம்பந்தன் நியமிக்கப்பட்டிருந்தார் .

மாற்றுக் குழுக்கள் அல்லது ஒட்டு குழுக்கள் வகையை சேர்ந்தவர் சம்பந்தன்

அன்றைய காலப்பகுதியில் ஒதுக்க பட்டிருந்த அனைத்து மாற்றுக் குழுக்கள் அல்லது ஒட்டு குழுக்கள் என சொல்லப்படுகின்ற மிக முக்கியமான கட்சிகள் ஒன்று இணைக்கப்பட்டு தமிழ் தேசியத்தின் நன்மை கருதி தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது .

அதற்கு தலைவராக இரா சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை விஷமத்தனமாக இரா சம்பந்தன் விதைத்து வந்தவர் ஆவர் .

இலங்கை அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சி தலைவராக மைத்திரி ஆட்சியில் அங்கம் வகித்தார் இரா சம்பந்தன் ஆவார் .

அவ்வாறு எதிர்க்கட்சியாக அங்கம் வகிக்க பட்ட பொழுதும் ,இரா சம்பந்தன் தமிழருடைய இறையாண்மை மற்றும் தமிழ் இனப்படுகொலை தொடர்பாக எவ்விதமான விடையத்திலும் ஒன்றித்து செயல்படாத ஒருவராகவே இரா சம்பந்தன் காணப்பட்டார் .

அவ்வாறு காணப்பட்ட இரா சம்பந்தன் மக்களினால் வெறுக்க பட்ட ஒருவராகவும் கருதப்பட்டு வந்தார் .

சம்பந்தனை துரத்திய மக்கள்

யாழ்ப்பாணத்திற்கு பிரித்தானியா பிரதமர் கமரோன் அவர்கள் வருகை தந்திருந்த பொழுது ,காரில் இருந்து இறங்க முடியாது மக்கள் முற்றுகை இட்டு போரை நடத்தி இரா சம்பந்தன்,சுமந்திரனை துரத்தியடித்தனர் .

சுமந்திரன், இரா சம்பந்தன் ,அங்கிருந்து தப்பி ஓடி இருந்தனர்.

எனவே இரா சம்பந்தன் இறுதி நாள் காலப்பகுதியில் சுமந்திரன் இவருக்கு தலைவலி கொடுத்து வந்தார் .

இலங்கை தமிழர் வரலாற்றில் மூத்த அரசியல்வாதியாக வர்ணிக்கப்படும் இரா சம்பந்தன் ,இரட்டை முகம் கொண்டவர் என்பதைஎடுத்து காட்ட .வேண்டும்

அவ்வாறு இரட்டை முகம் கொண்ட இரா சம்பந்தன் தற்பொழுது மரணமாகியுள்ளார் .

இறுதிக்கால பகுதியில் இலங்கை ஆளும் வர்க்கங்களுக்கும் மிகவும் சேவகம் செய்து வந்த ஒருவராகவும் இரா சம்பந்தன் காணப்பட்டிருந்தார் .

இறந்த இரா சம்பந்தனுக்கு ஏன் இவ்வளவு விமர்சனம் வைகிண்றீர்கள் என நீங்கள் கேட்டால், தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணாத ஒரு தமிழ் கட்சி தலைவராக இரா சம்பந்தன் செயலாற்றி இருந்தார் .

உண்மையை நாங்கள் இருட்டிப்பு செய்திட முடியாது .

அதனால் தான் இரண்டு பக்க உண்மைகளும் நாங்கள் இங்கே எடுத்து வைக்கிறோம்.

எனவே இறந்துள்ள இரா சம்பந்தன் அவருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இவரின் மறைவின் பின்னாலாவது ,இவரை ஆண்ட காட்சிகள் ஒன்றித்து தமிழருக்கு விடுதலை வாங்கி தரட்டும் .இரா சம்பந்தன் விட்ட தவறுகளை மீளவும் நீங்கள் செய்திடாதீர்கள் .

வீரபாண்டிக்கு ஆட்டோ வாங்கி கொடுத்த ஜீ தமிழ் டிவி
Posted in இலங்கை செய்திகள்

வீரபாண்டிக்கு ஆட்டோ வாங்கி கொடுத்த ஜீ தமிழ் டிவி

வீரபாண்டிக்கு ஆட்டோ வாங்கி கொடுத்த ஜீ தமிழ் டிவி

வீரபாண்டிக்கு ஆட்டோ வாங்கி கொடுத்த ஜீ தமிழ் டிவி ,ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடத்திக் கொண்டிருக்கும் சரிகமப நிகழ்வில் கலந்துகொண்டு பாடல் பாடி மக்களின் மனங்களில் குடிகொண்டிருக்கின்றார் வீரபாண்டி .

அவர்களுக்கு ஆட்டோ ஒன்று வேண்டி கொடுத்த zeetamil தொலைக்காட்சி இந்த விடயம் தற்பொழுது பார்ப்பவர்களை கண்ணீரில் தங்களை அறியாத கதற வைத்துள்ள காட்சி இடம் பெற்றுள்ளது .

தாயானவர் மிகவும் வறுமை உள்ளாக்கப்பட்ட நிலையில், மலசல கூடம் கழுவி தனது குழந்தையை பார்வையிட்டு வந்தார்.

மிகவும் மோசமான நிலையில், காற்று அடித்தால் உடைந்து விடுகின்ற அந்த வீட்டுக்குள் அவர்கள் தங்கி வாழ்ந்து வருகின்றனர் .

சரிகமபா வீரபாண்டிக்கு ஆட்டோ பரிசு

ஒரு ஆட்டோ ஒன்றை அன்போடு ஒருவர் வாங்கி கொடுத்ததை அடுத்து ,அதனை வாடகைக்கு விட்டு நீங்கள் உழைத்துக் கொள்ளுங்கள் .

வெளிநாடுகளுக்கு சென்று பாட்டு பாடுங்கள் என வீரபாண்டிக்கு சீனிசார் அவர்கள் உத்தரவாதம் அளித்திருந்தார்.

அதனை அடுத்து இப்பொழுது புதிய ஆட்டோவை ,விழுப்புரம் v v r ஆட்டோ டீலர் வாங்கி கொடுத்திருக்கிறார்கள் .

அதனை பாடகி விட்டு அதில் வருகின்ற வருமானத்தின் ஊடாக குடும்பத்தை பார்க்கும் படியும் பாட்டு பாடுவதற்காக சர்வதேச நாடுகளுக்குச் சென்று வருவதற்கு அவரை அழைத்துச் செல்கிறார்கள் .

ஓட்டை குடிசையில் தாயார் மலசலம் கழுவிக் கொண்டிருந்த வேளையில் அவருக்கு யார் உதவுவார்கள் என்ற நிலையில் ,தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சி முதலாவது படியை எடுத்து வைத்து அவரது வாழ்வில் விளக்கேற்றி வைத்துள்ளது .

உதவி என்பது இதுதான் மக்களே. உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவிகள் சென்று சேர வேண்டும் .

அவ்வாறு புலம்பெயர் தேசத்தில் உள்ள பல மக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் எத்தனை அரசியல்வாதிகள் எத்தனை கோடிஸ்வரர்கள் எத்தனையோ திரைப்பட நட்சத்திரங்கள் காணப்படுகின்ற பொழுதும்

அவர்களால் செய்ய முடியாத பல வேலைகளை இப்பொழுது சிலர் தனியார் இவ்வாறு செய்து கொண்டு வருவது கண்களை திறந்து பார்க்கின்ற பொழுது கண்ணீரில் எம்ஐ அறியாமல் தண்ணீர் கொட்டுகின்றன.

ஆம் சரிகமப நிகழ்வில் வாய்ப்பு எதிர்பார்த்து வந்த வீரபாண்டிக்கு, இன்று கிடைத்திருக்கின்ற ,இந்த மகிழ்ச்சியான விடயம் ,அவருக்கு மட்டுமில்லை எம்மையும் இன்று குளிர வைக்கின்றது.

சரிகமபா வீரபாண்டிக்கு v v r ஆட்டோ டீலர் வழங்கிய முச்சக்கரவண்டி

இந்த பேர் உதவி வழங்கிய அந்த நல்ல v v r ஆடோ டீலர் உள்ளங்களுக்கு இந்த வேளையில் எதிரி இணையத்தின் சார்பாக நாங்களும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் .

மனிதன் எங்கும் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த மேடை ஒரு முன்னுதாரணமாக இருக்கின்றது .

அழுதவனின் கண்ணீரை துடைத்து ,அவனுக்கு ஒரு வழிகாட்டுகின்ற ,ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு இந்த வேளையில் எமது நன்றிகள்.

கடற்படை சிப்பாய்கள் இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

கடற்படை சிப்பாய்கள் இருவர் கைது

கடற்படை சிப்பாய்கள் இருவர் கைது

கடற்படை சிப்பாய்கள் இருவர் கைது ,போதவஸ்து கடத்திய இரண்டு சிங்கள கடலோர கடற்படை சிப்பாய்கள் கைது.

இலங்கை ராணுவத்தின் இரண்டு கடற்படை புலனாய்வுத்துறை சிப்பாய்கள் இருவர் போத வஸ்து கடத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் அதே கடற்படையால் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர் .

கைது செய்யப்பட்ட இருவரும் பாரியளவிலான போதவஸ்து கடத்தலில் ஈடுபட்டதாகவும் ,அதனால் கடற்படையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் குற்றவாளியாக இனம் காணப்பட்ட நிலையில் தற்பொழுது கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது .

அதிகரிக்கும் போதைவஸ்து கடத்தல்

தமது இராணுவ கட்டமைப்புக்கு மீறி ,சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதன் குற்றச்சாட்டின் அடிப்படையில் ,அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் .

கண்டிப்பாக அவர்களது பணி நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்ற சிறைக்காவலில் வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் போதவஸ்து கடத்தலின் பின்புலத்தில் ,அரசியல்வாதிகள் மற்றும் இவ்வாறான ராணுவ போலீசார் உள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பாடசாலைகள் முதல் வீதியில்பிச்சை எடுக்கும் நபர் வரை ,போதைவஸ்து அதிகமாக ஊட்டப்பட்டு ,அதன் ஊடாக ஒரு வளர்ந்து வருகின்ற சமுதாயம் திசை திருப்பப்பட்டு இலங்கை ஒரு போதைவஸ்து நாடாக மாற்றம் பெற்று வருகின்றது .

போதை நாடக மற்றம் பெறும் இலங்கை

இலங்கையினுடைய ஊடகங்கள் யாவிலும் தலைப்புச் செய்திகளாக போதவஸ்து தொடர்பான தலைப்புச் செய்திகளாக இடம் பிடித்து வருகின்றன.

இலங்கை மிகவும் கொடிய அபாயகரமான போதபஸ்து நாடு என்ற பட்டியலில் எதிர்வரும் 5 ஆண்டுகளில் இடம் பிடித்து விடுமோ என்கின்ற அச்சம் இதன் ஊடாக காணப்படுகின்றது.

பல்வேறுபட்ட தடுப்பு நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பொழுதும்.

இவ்வாறான போதை வைத்து கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை .

எவ்வாறு இந்த மிகப்பெரும் அதிக விலையிலான போதை வஸ்துக்கள் இலங்கைக்கும் கடத்தி வரப்படுகிறது என்பது தொடர்பாக கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் எவரும் ஈடுபடவில்லை.

என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

ஆதலால் இந்த போதைவஸ்து கடத்தல் பின்புலத்தில், இலங்கையில் மிகப்பெரும் அரசியல்வாதிகளுடைய கரங்கள் ,பதுங்கி இருப்பதாகவே மக்கள் மன்றத்தில் குற்றம் சுமத்தப்படுகிறது.

கோர விபத்தில் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒருவர் பலி

கோர விபத்தில் ஒருவர் பலி

கோர விபத்தில் ஒருவர் பலி ,அனுராதபுரம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஆட்டோவும் வானும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அனுராதபுரத்திலிருந்து புத்தளம் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த, ஆட்டோ ஒன்றும் புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வான் ஒன்றும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானையால் ஏற்பட்ட வீதி விபத்து

குறித்த வீதியில் காட்டு யானை வந்து வீதியைக் கடக்கும் மேற்பட்ட பொழுது அதனை கண்டு அச்சமடைந்த ஆட்டோ சாரதி திடீரென தனது ஆட்டோவை திரும்ப முற்பட்ட பொழுது அருகில் பயணித்த வானுடன் மோதி ஆட்டோ நொறுங்கி சிதறியது.

இதன் பொழுது அவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.

பதட்டம் அடையாது ஆட்டோ சாரதி தனது ஆட்டோவை செலுத்தி இருந்தால் அல்லது ,சற்று நின்று பயணத்தில் இருந்தால், இந்த விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கலாம் என ,மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .

அதிகரிக்கும் வீதி விபத்துக்கள் பலியாகும் உயிர்கள்

யுத்தம் இல்லாத காலப்பகுதியில் தற்பொழுது அனுராதாபுரம் மற்றும் தமிழருடைய வன்னி பகுதிகளில் எங்கும் ,யானைகள் உடைய நடமாட்டங்கள் அதிகம் காணப்படுகின்றன .

அதனால் மக்களுடைய வீடுகள் சொத்துக்கள் மனித உயிர்கள் என அழிக்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறு யானைக்கு அச்சமிட்ட ஆட்டோ சாரதி விபத்தில் சிக்கி பலியான சம்பவம் இலங்கை மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் துயரையும் ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விபத்து தொடர்பான விசாரணை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ,வான் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக ,காவல்துறை வட்டாரங்கள் செய்திகளை வெளியிட்டு இருக்கின்றன.

போதையில் ரயிலை செலுத்திய சாரதி
Posted in இலங்கை செய்திகள்

போதையில் ரயிலை செலுத்திய சாரதி

போதையில் ரயிலை செலுத்திய சாரதி

போதையில் ரயிலை செலுத்திய சாரதி மக்களால் துரத்தி பிடிப்பு ,கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலை போதையில் செலுத்தி கொண்டிருந்த சாரதி கைது .

ஒன்றை செலுத்திக் கொண்டிருந்த சாரதி அளவுக்கு அதிகமாக மதுபானத்தை அருந்திவிட்டு அமைதியற்ற முறையில் நடந்து கொண்டதை அடுத்து பெரும் பதட்டம் ஏற்பட்டது .

குறித்த சாரதி கண்டிக்கு அருகில் சொல்கம் என்ற இடத்தில் ரயிலை நிறுத்திவிட்டு ரயிலிருந்த தப்பி ஓடிய நிலையில் ,அவரை மக்கள் துரத்தி பிடித்து ரயில்வே துறைகள் அதிகாரிகள் ஒப்படைத்தனர் .

தொடரூந்தை விட்டு தப்பி ஓடிய சாரதி

அந்த ரயிலை உதவி சாரதி மூலம் , ரயில் தற்போது உரிய ரயில்வே நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அதிக மது போதை காரணமாக ரயிலை செலுத்தி சென்ற இந்த சாரதி மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு இவர் பணியில் இருந்து நீக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறுப்பு வாய்ந்த நிலையில் வண்டிகளை செலுத்தி செல்ல வேண்டிய இவ்வாறான சாரதிகள் அத்துமறி இவ்வாறு ரயிலை செலுத்தி செல்வது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

பாதுகாப்பான ரயில்வே கடமைகளை கடந்து செல்ல வேண்டிய இந்த ரயிலில் இவ்வாறு ரயில்வே சாரதிகள் மதுவை அருந்திவிட்டு செலுத்து செல்வதால் ,

அந்த ரயில்வே கடவைகளில் பயணிக்கும் மக்களும் இரயில் பயணிக்கும் மக்களும் பலியாக வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்படுவதாக மக்கள் கூட்டம் சுமத்தி இருக்கின்றனர் .

ஆபத்தாக மாறிய தொடரூந்து பயணம்

கைது செய்யப்பட்ட ரயில் சாரதி , தற்பொழுது தொடர்ந்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார் .

ரயிலில் பயணித்த மக்கள் அலறி அடித்து சம்பவங்கள் ,தற்பொழுது வெளியாகி உள்ளது .

தொடரூந்து சாரதி தப்பியோடும் காட்சிகள் தற்போது அதனை படம் பிடித்த சிலர் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருவதான தகவல்களும் வெளியாகி வருகின்றன.

இலங்கை எதை நோக்கி எங்கு செல்கிறது என்பது தொடர்பான ,விடயங்கள் இதன் ஊடாகவும் காணமுடிகின்றது .

பேருந்து விபத்துக்கள் மதுவை அருந்திவிட்டு ,தப்பி ஓடுதல் என்பன ,இலங்கை கட்டுக்கடங்காத தலை தெறித்து ஓடுவதையே இந்த சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

பழைய பேருந்துகளை ஓட்டும் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

பழைய பேருந்துகளை ஓட்டும் இலங்கை

பழைய பேருந்துகளை ஓட்டும் இலங்கை

பழைய பேருந்துகளை ஓட்டும் இலங்கை போக்குவரத்து சபை, இலங்கை அரசருக்கு சொந்தமான அரச பேருந்துகளில் பயணிப்பது ஆபத்தான விடயம் என்பதை இடம்பெற்ற பேருந்து விபத்து ஒன்றின் மூலம் அம்பலப்பட்டு நிற்கின்றது .

இலங்கை பலாங்கொடை டிப்போவிற்கு சொந்தமான பேருந்து ஒன்றில் பயணித்த பேருந்து பயணிகள் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவத்தின் ஊடாக இடம்பெற்ற அந்த விபத்து தொடர்பான விடயம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது .

பாலங்கொடை டிப்போவிற்கு சொந்தமான பேருந்து பயணித்த பயணிகள் திடீரென பேருந்து சக்கரங்கள் ஆட்டம் காணுவதை அடுத்து பேருந்தும் சாரதியால் பேருந்து நிறுத்தப்பட்டது.

கழன்ற பேரூந்தின் சக்கரம் தப்பிய மக்கள்

அவ்வாறே பேருந்தின் சக்கரத்தை அவர் அவதானித்த பொழுது சக்கரங்களை பூட்டி இருந்த நட்டுக்கள் கலந்து தொடர்பாக காணப்பட்டது .

அதனை அடுத்து முற்கூடி இவர் பேருந்து நிறுத்தியதால் அதில் பயணித்த நூற்றுக்கு மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பியதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் ஊடாக இலங்கை அரச பேருந்துகள் பழுதடைந்த பேருந்துகள் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற விடயம் பட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது .

மேற்குலக நாடுகளில் பேருந்து ஒன்று வீதியில் இறங்கி பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக அந்த பேருந்து முதல் நாள் அவர்கள் சோதனை செய்துவிடுவார்கள்.

ரூட் பேருந்துகள் இன்றைய அவலம்

சோதனை செய்த பின்னரே பேருந்தை சாரதி எடுத்துச் செல்வதற்கு ரூட் பேருந்துகள் அனுமதி அளிக்கப்படும்.

அவ்வாறான சாலை பயணிகள் பேருந்துகள் இவ்வாறு கவனிக்கப்படாமல் இருந்துள்ள சம்பவம் இன்று வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பணத்தை மட்டும் இலக்காக குறிவைத்து இயங்குகின்ற பேருந்துகள் நடவடிக்கையினால் அப்பாவி உயிர் மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கப்படுகின்ற சம்பவம் இந்த பேருந்துகளால் ஏற்படுகின்றது .

நாள்தோறும் இலங்கையில் பேருந்து விபத்துக்கள் அதிகமாகி வருவதும் பேருந்துகள் சர்ச்சையில் சிக்கி இவ்வாறான விபத்துக்கள் சிக்கி வருகின்றது ./

இந்த விடயம் இலங்கையில் பேருந்துகளில் பயணிப்பதே அபாயம் உள்ளக ஒன்றாக காண்பிக்கின்ற ,ஒரு நடவடிக்கையாக இந்த விடயங்கள் பேசப்படுகிறது என்பது குறிப்பிட தக்கது .

தங்க நகைகளுடன் நபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

தங்க நகைகளுடன் நபர் கைது

தங்க நகைகளுடன் நபர் கைது

விமான நிலையத்தில் தங்க நகைகளுடன் நபர் கைது, இலங்கை பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணித்த பயணி ஒருவர் அணிந்து வந்திருந்த தங்க நகையால் அவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.

47 வயதுடைய நபர் ஒருவர் பண்டாரநாயக்கா விமான நிலையத்தை பயன்படுத்தி பயணிக்க முயன்றார் அதன் பொழுதே அவர் அணிந்து வந்திருந்த 24 கேரட் எடையுள்ள 995 கிராம் இடையுள்ள தங்க நகையால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நகையினுடைய இன்றைய இலங்கை ரூபாய் 2 கோடிகள் வருமென தெரிவிக்கப்படுகின்றது .

வெளிநாடுகளில் வசிக்கின்ற தமிழர்கள் இருபது முதல் 100 வரையிலான பவுன்கள் கொண்ட நகைகள் சங்கிலிகளை அவர்கள் அணிந்து வருவது வழமையான ஒன்று .

2 கோடி ரூபா நகை அணிந்தவர் சிக்கினார்

அவ்வாறான நகைகளை அணிந்து தமது தாய் நாடான இலங்கைக்கு செல்கின்ற பொழுதும் இவ்வாறு கைது செய்யப்படுகின்ற சம்பவங்கள்

வெளிநாட்டு வாழ் தமிழ் மக்கள் மத்தியில் இலங்கை வாழ் மக்கள் மத்தியிலும் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.

தங்கை நகை கடத்தலில் இவர்கள் ஈடுபட்டார்கள் என்கின்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே இது

வெளிநாட்டிலிருந்து இலங்கை நோக்கி பயணிக்கும் பயணிகள் மத்தியில் ஒருவித சலசலப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தும்.

மக்களுக்கு புதிய எச்சரிக்கை

ஒரு சம்பவமாக காணப்படுவதாக மக்கள் சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

2 கோடி ரூபாய் தங்க நகைகளை அணிந்து இவர் சென்றுள்ள பொழுதும் அவருக்கு எப்படி எங்கிருந்து இந்த பணம் கிடைத்தது என்பதும் எவ்வாறு இந்த

நகைகளை செய்தார் என்கின்ற விடயம் தொடர்பாக விசாரணைகளை போலீசார் நடத்துவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

எது எப்படியோ பண்டாரநாயக்காவின் ஊடாக அதிக விலை மதிப்பு கொண்ட நகைகளை அணிந்து சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் .

எதிர்காலத்தில் இவ்வாறு நகைகளை அணிந்து இலங்கை வந்தால் ,உங்களுக்கும் இதே நிலைதான் நடக்கும் என்பதான ,சம்பவ செய்தி ஒன்று இந்த சம்பவத்தின் ஊடாக தெரிவிக்கப்படுகிறது.

சிறிதரனுக்கு முகமூடி ரவுடிகள் மிரட்டல்
Posted in இலங்கை செய்திகள்

சிறிதரனுக்கு முகமூடி ரவுடிகள் மிரட்டல்

சிறிதரனுக்கு முகமூடி ரவுடிகள் மிரட்டல்

சிறிதரனுக்கு முகமூடி ரவுடிகள் மிரட்டல் விடுத்துள்ளனர் .யார் இந்த குழு என்ற மிரட்டினார்கள் இதன் பின்புலம் என்ன என்பதை ஸ்ரீதரன் அவர்கள் பின்வருமாறு தெரிவித்துள்ளார் .

எனது பதில் இரண்டு பேர் வீதமாகவும் ஒன்பது பேர் முகங்களை மூடிய கவசங்களால் முகங்களை மூடியபடி .

தங்களுடைய மோட்டார் சைக்கிள் முகம்களை மூடிய படி யாழ்ப்பாணத்தில் இந்து கல்லூரியில் ஒழுங்கையின் ஊடாக இவர்கள் சென்று வந்ததை என்னுடைய வீட்டினுடைய சிசிடிவி கேமரா மூலமாக எடுக்கப்பட்டது .

வாள்களோடு பட்டப்பகலில் முகமூடி ரவுடிகள்

ஒன்பது பேர் வாள்ககளோடு ,பட்டப்பகலில் முகமூடி அணிந்தவாறு கையிலே தாங்கியவாறு திரிகிறார்கள் என்றால் ,

யாழ்ப்பாணத்தின் நடவடிக்கையும் யாழ்ப்பாணத்தில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் கடற்படை விமானப்படையினுடைய செயல்பாடுகளும் எவ்வாறு இருக்கிறது என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம் .

யாழ்ப்பாணத்தில் நடக்கின்ற பல்வேறுபட்ட இடங்களில் நடைபெறுகின்ற வாள்வெட்டு சம்பவங்கள்.

மக்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கைகள் என்பதில், நடவடிக்கைகளுக்கு பின்னால் ராணுவ புலனாய்வாளர்களும், மற்றொரு ஏனைய கடற்கரை விமானப்படை போலீஸ்சாருடைய ,உளவுத்துறையினரும் இருக்கிறார்கள் என்பதை இது மிக துலாம் புறமாக வெளிப்படுத்துகின்றன .

இந்த காலத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலே பல்வேறுபட்ட இடங்களில் பீல்பைக் என சொல்லப்படுகிற மோட்டார் சைக்கிள்களில் இவ்வாறு கறுத்த துணிகளை கட்டியவாறு .

பீல் பைக்கில் இராணுவ புலனாய்வாளர்கள்

பீல் பைக்கில் வந்து ,பலரை சுட்டு விட்டு சென்றதும் பல இடங்களில் தாக்குதல்களைச் செய்ததும் ராணுவ புலனாய்வாளர்களும் ராணுவத்தை சேர்ந்தவங்களும் செய்திருந்தார்கள் .பயன்படுத்தி இவ்வாறான வேலையை செய்கிறார்கள் .

என்றால் இது ஏன் இந்த ராணுவ புலனாய்வாளர்கள் அல்லது அங்கு இருக்கின்ற ஏனைய கடற்கரை விமானப்படையினுடைய புலனாய்வாளர்கள் செய்யக்கூடாது என்கிற கேள்வி எங்களுக்கு எழுகிறது .

என்னை அச்சமூட்டும் வகையிலே ,இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

சபாநாயகருக்கு எழுத்து மூலமாக கொடுத்து அதனை நான் உரிய தரப்புகளுக்கும் தெரியப்படுத்த இருக்கின்றேன்.

ஆகவே இது என்னுடைய வீட்டுக்கு முன்னால் நடைபெற்று இருக்கிறது என்றால் யாழ்ப்பாணத்தில் ஏனைய இடங்களும் ஏனையவர்களுக்கும் இதில் அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது .

உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க தவறினால், யாழ்ப்பாணம் இன்னும் ஒரு மோசமான நிலைக்கு செல்லும் என்பது தான் ,என்னுடைய கருத்து.

இஸ்ரேல் பெண் கண்டுபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இஸ்ரேல் பெண் கண்டுபிடிப்பு

இஸ்ரேல் பெண் கண்டுபிடிப்பு

காணாமல்போன இஸ்ரேல் பெண் கண்டுபிடிப்பு, இலங்கையில் காணாமல் போன இஸ்ரேல் பொன் ஒருவர் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன இஸ்ரேல் பெண்ணுக்கு என்ன ஆன என்கின்ற விடயம் பரபரப்பாக பேசப்பட்டது.

விசேட போலீஸ் அணியினர் தேடுதல் நடவடிக்கை

அதனை அடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் வழங்கிய அதிரடி பணிப்பை அடுத்து விசேட போலீஸ் அணியினர் தேடுதல் நடவடிக்கை ஈடுபட்டனர் .

இதன் பொழுது அவர் கடற்கரை ஒன்றில் இருந்து மயங்கிய நிலையில் மீட்ககப்பட்டுள்ளார்.

இவ்வாறு மயக்கமடைந்த நிலையில் அவரது உடலை பரிசோதனைக்கு உட்படுத்துமாறு தெரிவித்து இஸ்திரேலிய தூதரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .

இவர் அவ்வாறு கடற்கரைக்கு சென்றார் ,ர் அங்கு என்ன நடந்தது என்பது ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மயங்கி நிலையில் மீட்க பட்ட பெண்

மூன்று நாட்களாக கடற்கரையில் மயங்கி நிலையில் காணப்பட்டாரா என்ற கேள்வியை தற்பொழுது எழுப்பப்பட்டுள்ளது .

அதிக மயக்க நிலையில் காணப்பட்ட இவர் ,தற்பொழுது மீட்கப்பட்டுள்ள சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது .

சல்லி கோவிலுக்கு அருகில் இன்று அவர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மீட்கப்பட்ட இடம் பக்கத்தில் அருகில் கடல் காணப்படுகின்றது.

இவர் ஏன் அங்கு சென்றார் எவ்வாறு மயக்கமுற்றார் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .

அவரது ஆடைகளில் காணப்படுகின்றது நிலை விவரத்தை பார்க்கும்பொழுது என்ன ஆனது என்பது தொடர்பாக மேலும் தகவலை இலங்கையினுடைய ஊடகங்கள் வெளியிடவில்லை .

ஆனால் இவர் அந்த நடவடிக்கையில் ஈடுபட்டு அதன் ஊடாக இவர் ஏமாற்றப்பட்டு மயக்கம் நிலைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கலாம் என்கின்ற பேச்சு பரவுகிறது .

இந்த இளம் பெண் இஸ்ரேலுடைய ய உளவுத்துறை சார்ந்த நபராக இருக்க கூடுமோ ,என்கின்ற பேச்சும் பேசு பொருளாக மாற்றம் பெற்ற நிலையில் தற்போது அவர் மீட்கப்பட்டிருக்கின்றார்.