Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

இரண்டாவது பிள்ளை பிறக்க போகிறது -இளவரசர் கரி மேகன் அறிவிப்பு

இரண்டாவது சிங்க குட்டி பிறக்க போகிறது கரி மேக்கன் தம்பதிகள் இணைந்து அறிவிப்பு- அரண்மனை வாயில் அலறுமா ..?இல்லை பதறுமா ..?

இளவரசி மேக்கன் கர்ப்பம்

பிரிட்டன் பட்டது இளவரசர் பதிவு திறந்த கரி மற்றும் அவரது மனைவி மேக்கன் ஆகியோர் இணைந்து புதிய அறைவிப்பை

வெளியிட்டுள்ளனர் ,அதில் தமக்கு இரண்டாவது குழந்தை கிடைக்க உள்ளதாகும் என்ற மகிழ்ச்சி செய்தியே

பிரிட்டன் வெளியேற்றம்

பிரிட்டனில் இளவரசர் பட்டத்தை திறந்து சென்றதன் பின்னர் இந்த தம்பதிகிகள் அறிவித்துள்ள வாரிசு அறிவிப்பு இதுவே முதலாகும்

,தாய் டயானா கொலை திட்டமிட்டு நடத்த பட்ட ஒன்று என கருதும் கரி

அரச பட்டத்தை தூக்கி எறிந்து செல்ல காரணமாக அமைந்ததான கருத்துக்கள் உலாவ தான் செய்கின்றன

பிரிட்டன் செய்திகள் 20 படிக்க இதில் அழுத்துங்க

உன்னால் தவிக்கிறேன்

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பாடசாலைகளை திறக்க கொரனோ மரணத்தை குறைத்து கூறும் பிரிட்டன் அரசு

பரவும் கொடிய கொரனோ -உலகை மிரட்டும் புதிய கொரனோ -இழப்பு இல்லை என்கிறது அரசு
-பாடசாலைகளை திறக்க நகர்வு -கொதிக்கும் மக்கள்

கொரனோ மரணம்

இங்கிலாந்தில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல்களில் சிக்கி சமீப நாட்களில் மக்களின் உயிரிழப்பு அதிகரித்து காணப்பட்டது

இதனால் முழு லொக்கடவுன் பிறப்பிக்க பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடக்க பட்ட நிலை தொடர்ந்த வண்ணம் இருக்கிறது

உள்ளூர் வீதிகள் பூட்டு

இந்த நோயினை மேலும் பரவாது கட்டு படுத்தவும் மக்கள் நட மாட்டத்தை குறைக்க உள்ளூர் வீதிகள் முடக்க பட்டு பிரதான

வீதிகளினாலே மட்டும் மக்கள் செல்ல அனுமதிக்க படுகின்றனர் ,மேலும் பிரதான வீதிகளிலும் வீதி வேலைகள் என்ற போர்வையில்

பணிகள் ஆரம்பிக்க பட்டு அதிலும் தாமதங்கள் ஏற்படுத்த பட்டுள்ளன

பாடசாலை திறப்பு

இவ்வாறான நிலைகள் தொடர்ந்து சென்று கொண்டிருக்க தற்பொழுது பாடசாலைகள் மீள் திறக்கும் நகர்வில் அரசு தீவிர

கவனம் செலுத்தி வருகிறது , அதனை திறக்கும் பொழுதே தமது பொருளாதாரத்தை தக்க வைத்து கொள்ள முடியும் என அரசு எண்ணுகிறது

வெடித்து சிதறிய ஏவுகணைகள் read more

மனைவி கள்ள காதலை மடக்கி பிடித்த கணவன்

இவ்வாறான முன்னோட்ட விடய கருத்தை கடந்த வாரம் ஆளு பிரதமர் மறைத்து தெரிவித்து இருந்ததும் அதன் பின்புலத்தில் இந்த

இழப்பு விகிதம் குறைத்து காண்பிக்கப்படுவதும் உள்ளார்ந்த நோக்கம் இது தான் என்கின்றனர் மக்கள்

கடந்த 24 மணித்தியாலத்தில் 258 பேர் மட்டும் பலியானதாக தெரிவிக்க பட்டுள்ளதே இந்த சந்தேகம் வலுக்க காரணமாயிற்று

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

ஐஸ்கட்டியால் உறைந்த ஆற்றின் மேலே ஓடிவிளையாடும் வாலிபர்கள்

குளிரால் முடங்கிய பிரிட்டன் -ஆறுகள் ஏரிகள் ஐஸ் கட்டியால் உறைந்துள்ள வினோதம், 23 வருடங்களின் பின் ஏற்படட அதிக குளிர்

பிரிட்டனில் 1995 ஆம் ஆண்டிற்கு பின்னர் அதிக உறைபனி குளிர்இவ்வருடம் ஏற்பட்டுள்ளது ,இதனை அடுத்து மிக முக்கிய

கால்வாய்கள் மற்றும் ஏரிகள் என்பன ஐஸ்கட்டியால் உறைந்து காணப்படுகின்றன ,


அவ்வாறான பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டில் வாலிபர்கள் உள்ளிட்ட மக்கள் உலாவிய காட்சிகள் வெளியாகியுள்ளன

குப்பை வாளிக்குள் பெண்மணி

இவ்வேளை குப்பை போடும் வாளிக்குள் நிறைந்திருந்த மழை நீர் உறைபணியாக உள்ளது அதற்குள் பெண்மணி ஒருவர் குளிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன

தேம்ஸ் நதி

உலகில் மிக முக்கிய நதியாகவும் , ஐரோப்பாவின் தொடர்பு பட்டு பாய்ந்து வரும் தேம்ஸ் நதியும் உறைபணியில் சிக்கியுள்ளது

லண்டன் நகரை அழகு படுத்துவதும் ,அதிக உல்லாச பயணிகள் பார்வை இட்டு செல்வதும் இந்த தேம்ஸ் நதியாகும் ,


அவ்வாறன நதியே இப்பொழுது அசைவுகள் ஏதுமின்றி ஐஸ் கட்டியால் உறைந்து கிடக்கிறது

காதலியை உயிரோடு எரித்த காதலன்

மனைவி கள்ள காதலலானை கோடாலியால் வெட்டி கொன்ற கணவன்

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் பீச்சில் இருந்து குண்டுகள் மீட்பு – மக்கள் செல்ல தடை

அதிகம் மக்கள் கூடும் இந்த பேச்சு பகுதியில் இருந்து வெடிக்காத

நிலையில் வெடி குண்டுகள் ஐதேக பட்டுள்ளன – தற்போது மக்கள் செல்ல தடை விதிக்க பட்டுள்ளது

பிரிட்டன் Paignton பகுதியில் உள்ள கடற்கரை பீச்சில் இரண்டாம்

உலக யுத்த காலத்தில் பயன்படுத்த பட்ட கைகுண்டுகள் இரண்டு வெடிக்காத நிலையில் மீட்க பட்டுள்ளது

குறித்த குண்டுகள் கண்டு பிடிக்க பட்ட நிலையில் மக்கள் செல்ல முற்றாக தடை விதிக்க பட்டுள்ளது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் 600.000 பவுண்டுகள் மோசடி செய்த கும்பல் மடக்கி பிடிப்பு

பிரிட்டனில் பணமோசடியில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் – வீடு புகுந்து மடக்கி பிடித்த இரண்டு மாவட்ட போலீசார் ,தொடரும் விசாரணைகள்

பிரிட்டனில் நீண்ட காலமாக மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பல்

ஒன்றை கென்ட் மற்றும் மீட்பான்ட் காவல்துறையினர் இணைந்து மடக்கி பிடித்துள்ளனர்

மூன்று வருடங்களாக இந்த மோசடி கும்பல் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது

மேலும் இவர்களது கார் ,வீடுகள் பணம் ,வாகனங்கள் என்பன மீட்க

பட்டுள்ளன ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் இயங்கி வந்த கஞ்சா கபே – சுற்றி வளைத்த பொலிஸ்

இரகசியமாக இயங்கி வந்த காஞ்சா கபே -உள்ளே புகுந்து ஆட்டம் காட்டிய காவல்துறை – ஆயுதங்களுடன் சிக்கிய பெரும் புள்ளி

பிரிட்டனில் இருநூறு வருடங்கள் பழமை வாய்ந்த Whitechapel பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் இயங்கி வந்த கபே ஒன்று

,இருபத்தி ஆறுக்கு மேற்பட்ட காவல்துறையினரால் திடீரென சுற்றிவளைக்க பட்டது

கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ள பட்ட திடீர் சுற்றிவளைப்பின் பொழுது கஞ்சா போதைவஸ்து

விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்ய பட்டார்

அங்கு வருகை தந்த நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த முற்றுகை இடம் பெற்றுள்ளது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

சர்வதேச நீதிமன்றுக்கு பிரிட்டன் சட்டத்தரணி – நியமனம்

சர்வதேச நீதிமன்றுக்கு பிரிட்டனில் உள்ள மனித உரிமை மையத்தில் சட்டத்தரணியாக விளங்கி வந்த Karim Asad Ahmad Khan என்பவர் தலைமை சட்ட தரணியாக நியமிக்க பட்டுள்ளார்

இவரது இந்த நியமனம் பல்வேறு பட்ட மனித உரிமை மீறல்களில்

ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு பீதியை கிளப்பியுள்ளது

இலங்கையும் இதில் உள்ளடக்க படும் என எதிர்பார்க்க படுகிறது ,இவரது

இந்த புதிய நியமனம் உத்தியோக பூர்வமாக அறிவிக்க பட்டுள்ள நிலையிலே

மேற்படி போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட நாடுகள் கலக்கத்தில் உறைந்துள்ள

Criminal lawyer and human rights expert Karim Khan of the United Kingdom was elected on Friday to be the next Prosecutor of the International Criminal Court (ICC).

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கொரனோவால் அமெரிக்காவில் 2,116 பேர் மரணம் – பிரிட்டனில் 678 பேர் மரணம்

கொரனோவின் கோரத்தாண்டம் அமெரிக்காவில் இன்று மட்டும் 2,116 மரணமாகியுள்ளனர் ,இதுவே இன்றைய உலகில் அதிகம் பேர் பலியான நாடாக இடம்பிடித்துள்ளது

இரண்டா ம் அலையாக பாவி வரும் கொரனோ தொற்று நோயில் சிக்கி உலக வல்லரசு அமெரிக்காவில் கடந்த சி 24

மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 2,116 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் 77,412 பேர்

பாதிக்க பட்டுள்ளனர் .அதேபோல இங்கிலாந்தில் 678 பேர்

பலியாகியும் 13,494 பேர் பாதிக்க பட்டும் உள்ளனர்

தொடர்ந்து கொரனோ நோட்டின் தோற்று அதிகரித்து செல்வதால்

உயிர் சேதங்கள் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

இங்கிலாந்தில் 21 வருடங்களின் பின்னர் இம்முறை சினோ கோரத் தாண்டவம்

இங்கிலாந்தில் 21 வருடங்களின் பின்னர் இம்முறை சினோ கோரத் தாண்டவம்,Snow warnings issued

இங்கிலாந்தில் 1995 ஆண்டின் பின்னர் இந்த வருடம் அதிக சினோ பொழிவு

இடம்பெற்றுள்ளது
கடும் குளிர் நிலவுகிறது , மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்

இதன் பொழிதல் 22.9C ஆக பதிய பெற்றுள்ளது ,தற்போது அதிகம்

உறைபணியில் பிரிட்டனின் கிழக்கு ,வடக்கு மாற்று ஸ்கொட்லாந் பகுதியில் உள்ளன

தொடர்ந்து வரும் வாரங்களிலும் இதன் வீழ்ச்சி அதிகமாக

காணப்படும் என எதிர்பார்க்க படுகிறது ,மாசி மாதத்தில் இந்த உறைபணியில் சிக்கி மக்கள் தவிக்கின்றனர்

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டன் குறைடன் பகுதியில் 5 துப்பாக்கிகளுடன் வாலிபர் கைது

லண்டன் குறைடன் பகுதியில் 5 துப்பாக்கிகளுடன் வாலிபர் கைது

லண்டன் குறைடன் பகுதியில் ஐந்து துப்பாக்கிகளுடன் இருபத்தி நான்கு

வயதுடைய நபர் ஒருவர்
காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார் ,குறித்த ஆயுத சேமிப்பு

தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை

ஆரம்பித்துள்ளனர் ,இது தீவிரவாத தொடர்பு பட்டதா என்பது

தொடர்பில் தெரியவரவில்லை

Posted in உளவு செய்திகள் பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

சீனாவுக்கு ஆயுத ரகசியங்களை விற்ற 200 லண்டன் அக்கடாமிகள் – விசாரணைகள் ஆரம்பம்

சீனாவுக்கு ஆயுத ரகசியங்களை விற்ற 200 லண்டன் அக்கடாமிகள் – விசாரணைகள் ஆரம்பம்

பிரிட்டனில் இருந்து இயங்கும் இருநூறுக்கு மேற்பட்ட ரீ சேர்ச் அக்கடாமிகள்

பிரிட்டனில் கண்டுபிடிக்க பட்ட புதியவகை , ஆயுத இரகசியங்களை சீனாவுக்கு விற்றுள்ளதும் ,

அதன் வழியாகசீனா அதே மாதிரியான ஆயுதங்களை தயாரித்துள்ளதும் கண்டு பிடிக்க பட்டுள்ளது

இவ்வாறு வழங்க பட்ட தகவல்களின் அடிப்படையில் விமானங்கள் ,ஏவுகணைகள் ,கப்பல்கள்

உள்ளிட்ட முக்கிய தரவுகளை இந்த இருநூறு அக்கடாமிகளினால் வழங்க

பட்டுள்ளன என்ற சதேகத்தில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

பிரிட்டன் வெளியக உளவுத்துறையிடம் சிக்கிய தகவல் ஒன்றின்

அடிப் படையில் இந்த விசாரணைகள் தீவிர படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

குற்றங்கள் நிரூபிக்க பட்டால்,தகவல் வழங்கியவர்களுக்கு பல்லாண்டுகள் சிறை வசம் அனுபவிக்க

படுவார்கள் என்பதும் ,குறித்த நிறுவனங்கள் மீள இயங்காத நிலை ஏற்படும் வாய்ப்பும் உள்ளது

இந்த தகவல் கசிவினால பிரிட்டனில் இயங்கு பல அக்கடாமிகள் நெருக்கடியில் சிக்கியுள்ளன ,

அமெரிக்காவில் உள்ளக முக்கிய ஆராய்ச்சியாளர்களை விலைக்கு வாங்கி கொரனோ கிருமிகளை

உலக நாடுகளில் பரப்பியது போன்று ,சீனா பிரிட்டனுக்குள்ளும் நுழைந்து தனது உளவு விளையாட்டை காண்பித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து

    Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

    லண்டனில் கொரோனா விதியை மீறிய இருவர் கைது -50 பேருக்கு தண்டம்

    லண்டனில் கொரோனா விதியை மீறிய இருவர் கைது -50 பேருக்கு தண்டம்

    கடந்த தினம் லண்டன் ஸ்பீக்கிலுள்ள காஸ்கில் சாலையில் உள்ள உடல் பயிற்சி நிலைய ஒன்றில் திடீரென கூடிய


    ஐம்பதுக்கு மேற்பட்டவர்களினால் அங்கு பதட்டம் நிலவியது ,தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் இருபத்தி நான்கு வயதுடைய

    வாலிபர் மற்றும் 33 வயதுடைய பெண் ஆகியோரை கைது செய்தனர்

    இவர்களே இந்த நிகழ்வை ஒன்று கூட்டியதாக காவல்துறையினர் சநதேகம் வெளியிட்டுள்ளனர்,சந்தேகம் நிரூபிக்க பட்டால்

    இருவருக்கும் தலா பாத்து ஆயிரம் பவுண்டுகள் விகிதம் தண்டம் வழங்க படலாம் .

    மேலும் நிகழ்கால நோயின் பரவல் கட்டு பாட்டு விதிகளை மீறிய குற்ற

    சாட்டில் ஐம்பது பேருக்கு நிர்ணயிக்க பட்ட தண்டம் அறவிட பட்டுள்ளது ,இருநூறு முதல் எண்ணூறு பவுண்டுகள் விகிதம் வழங்க பட்டுள்ளது

    சமீப நாட்களில் இவ்விதம் ஒன்று கூடுதல் நிகழ்வுகள் அதிகரித்து செல்கின்றதும் ,

    போலீசார் மடக்கி பிடிப்பதும் தொடந்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      கொரனோ மரணம் – திடீரென பிரிட்டனில் வீழ்ச்சி

      கொரனோ மரணம் – திடீரென பிரிட்டனில் வீழ்ச்சி

      பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

      நாள்தோறும் மக்கள் பலியாகி வருகின்றனர்

      அவ்விதம் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற

      மரண எண்ணிக்கை கடந்த நாட்களை விட அதிகம் வீழ்ச்சியடைந்துள்ளது

      சுகாதார அமைச்சு வெளியிட்ட தரவுகளின் படி 373 பேர் மரணமாகியும்

      ,இதே நாளில் 15,845 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,அதேபோல அமெரிக்காவில்

      1,340 பேர் மரணமாகியும் 89,691 பேர் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

        toilet தண்ணி சமையலறைக்குள் லீக் – சிறுமி மருத்துவ மனையில் – ஓனருக்கு ஆப்பு

        toilet தண்ணி சமையலறைக்குள் லீக் – சிறுமி மருத்துவ மனையில் – ஓனருக்கு ஆப்பு

        லண்டன் கரோ பகுதியில் வாடகை வீடொன்றில் குடியிருந்த தம்பதிகள்

        வீட்டு சமையலறைக்குள் ,வீட்டின் மேலே இருந்த toilet தண்ணீர் கசிந்து சமையலறைக்குள் ஊற்றியுள்ளது

        மேற்படி மலசல கழிவு நீர் தொற்றின் காரணமாக நன்கு வயது அழகிய

        சிறுமி நோயினால் பாதிக்க பட்ட நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்

        இந்த சம்பவத்தை அடுத்து விரைந்து வந்த விசாரணை குழு அகாரிகள்

        நடத்திய விசாரணையில் வீடு பழுதடைந்த நிலையில் ,பராமரிப்பு இன்று கிடந்துள்ளது காணப்பட்டுள்ளது

        குறித்த வீட்டை வாடகைக்கு வழங்கிய வீட்டு உரிமையாளர் தீவிர விசாரணைகளுக்கு

        உட்படுத்த பட்டுள்ளதுடன் ,இவருக்கு பல்லாயிரம் பவுண்டுகள்

        தண்டம் மற்றும் சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

        வீட்டை வாடகைக்கு வழங்கி பணத்தை பறிக்கும் இவர்கள்

        ,அங்குள்ளவர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

        இந்த சம்பவம் தமிழர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும்

          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          கொரானோவால் உடல் மெலிந்த மருத்துவ தாதி

          கொரானோவால் உடல் மெலிந்த மருத்துவ தாதி

          இங்கிலாந்து புறநகர் பகுதி மருத்துவமனையில் தாதியாக பணிபுரிந்த இருபத்தி மூன்று


          வயது தாதி ஒருவர் கொரனோ தொற்று பகுதியில் பணிபுரிந்து வந்துள்ளார்

          அதிக நேரம் பணி புரிந்த நிலையில் இவர் தனது உடலில் பாதியை

          இழந்து அழகு தேவதையாக வலம் வருவதாக மகிழ்ச்சி பட தெரிவித்துள்ளார்

          கொரனோ பரவியதால் இவருக்கே அதிக நன்மை கிடைத்துள்ளதாக

          நெட்டிசன்கள் கிண்டல் செய்திடவும் தவறவில்லை

          சமூக வலைத் தளத்தில் இந்த பெண்மணி சூப்பர் கீரோனியாகி விட்டார்

            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            லண்டனில் துப்பாக்கி சூடு இருவர் படுகாயம்

            லண்டனில் துப்பாக்கி சூடு இருவர் படுகாயம்

            இங்கிலாந்து Rinmore Drive area of Derry பகுதியில் நேற்று சனிக்கிழமை

            துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது ,இதில் இருவர் பலத்த காயமடைந்த

            நிலையில் மருத்துவ மனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

            இந்த சம்பவம் ஏன் இடம்பெற்றது என்பது தொடர்பில் போலீசார் எதனையும்

            தெரிவிக்கவில்லை ,தொடர்ந்து புலன் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன


            குறித்த தாக்குதல் தொடர்பாக அந்த பகுதி பாராளுமன்ற

            உறுப்பினர் கடும் கண்டம் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            சினோவில் மிதக்கும் பிரிட்டனின் ஒரு பகுதி – மஞ்சள் எச்சரிக்கை

            சினோவில் மிதக்கும் பிரிட்டனின் ஒரு பகுதி – மஞ்சள் எச்சரிக்கை

            பிரிட்டனின் ஒரு பகுதியான மத்திய Scotland’s பகுதியில் 20 cm அளவுக்கு

            பனிமழை கொட்டியுள்ளது ,
            தொடர்ந்து பனிமழை பொழிவு நாடு தழுவிய ரீதியில் அதிகம்

            பாதிப்பு இருக்கும் எனவும் ,இதனால் தற்போது மஞ்சள் எச்சரிக்கை

            விடுக்க பட்டுள்ளது

            பனிமழை பொழிவுடன் கடும் மழையும் இடம் பெறும் எனவும் தெரிவிக்க படுகிறது

              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

              லண்டன் குறைடன் பகுதியில் கத்தி வெட்டு ஒருவர் பலி -10 பேர் காயம்

              லண்டன் குறைடன் பகுதியில் கத்தி வெட்டு ஒருவர் பலி -10 பேர் காயம்

              தெற்கு லண்டன் குறைடன் பகுதியில் நடந்த பரவலான பல்வேறு பட்ட

              கத்தி வெட்டு தாக்குதலில் சிக்கி ஒருவர் பலியாகியும் பாத்து பேர் படுகாயமடைந்துள்ளனர்

              இதில் இருவர் மிக ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய வண்ணம்

              உள்ளனர் ,மேற்படி குற்ற சம்பவத்தை புரிந்த எவரும் இதுவரை கைது

              செய்யப்படவில்லை ,என்னும் தீவிர விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது

              இந்த தொடர் வெட்டு தாக்குதலில் ஈடுபட்டவர்களை விரைவில்

              போலீசார் கைது செய்து விடுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது

                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                சாப்பாட்டை குப்பை வாளிக்குள் வீசிய டிலிவரி டிரைவர்-காட்டி கொடுத்த கமரா

                சாப்பாட்டை குப்பை வாளிக்குள் வீசிய டிலிவரி டிரைவர்-காட்டி கொடுத்த கமரா

                Gousto customer பெண் ஒருவர் ஐம்பது பவுண்டுகள் பெறுமதியான உணவை

                ஆதார் செய்துள்ளார் ,குறிப்பிட்ட நிமிடங்கள் கழித்து அவரது கைபேசிக்கு

                உணவு வினியோகிக்க பட்டுள்ளது என குறும் செய்தி சென்றுள்ளது ,

                அதனை பார்த்து அதிர்ந்து போன பெண் , அவர் வாசலை பார்த்துள்ளார் ,

                அங்கு உணவை காணவில்லை ,வீட்டு வாசலுக்கு வந்த சாரதி தமது வீட்டு

                கதவையே அன்றி அயல் வீட்டு கதவை அல்லது அயல் வீட்டு வாசலிலோ உணவை வைக்கவில்லை .

                இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண்மணி அயலவர் வீட்டில்

                உள்ள கமராவை சோதனை செய்து பார்க்கும் படி தெரிவித்துள்ளார்

                அப்பொழுது அதிர்ச்சி காத்திருந்தது ,சாரதியாக வந்த டிலிவரி பெண்மணி

                ஐம்பது பவுண்டுகள் பெறுமதியான உணவை அங்குள்ள குப்பை தொட்டில் வீசும் நிலையை கண்டுள்ளனர்

                குறித்த விடயத்தை குறித்த உணவு வினியோக நிறுவனத்திற்கு தெறிவித்துள்ளனர் ,

                அவர்கள் வாடிக்கையாள பெண்மணி பொய் கூறுவது என எண்ணியுள்ளனர் .

                காணொளி ஆதார விடயம் மற்றும் அதனை வழங்கிய நிலையில்; குறித்த

                நிறுவனம் விசாரணையில் இறங்கியுள்ளது ,மேற்படி விடயம்

                முக்கிய ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

                இந்த குற்ற செயலை புரிந்த சாரதி பெண்மணி நீதிமன்றில் நிறுத்த படும் நிலை

                உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,இப்படியும் டிலிவரி சாரதிகள் இருக்கத்தான் செய்கின்றனர்

                  Posted in பிரித்தானிய செய்தி

                  லண்டனில் இரகசிய பாட்டி – மடக்கிய போலிஸ் – 34 ஆயிரம் தண்டம்

                  லண்டனில் இரகசிய பாட்டி – மடக்கிய போலிஸ் – 34 ஆயிரம் தண்டம்

                  லண்டனில் நிகழ்கால நோயின் பரவலை அடுத்து மக்கள் ஒன்று கூடுதலுக்கு

                  பலத்த தடை விதிக்க பட்டுள்ளது ,ஆனால் லண்டன் புறநகர் பகுதியான

                  யோர்க்ஷிரே yorkshireபகுதியில் , இரகசிய இடம் ஒன்றில் ,ஒன்று

                  கூடிய நூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் இணைந்து பட்டி ஒன்றை வைத்துள்ளனர்

                  இதனை முகர்ந்து பிடித்த போலீசார் திடீரென சுற்றிவளைத்தனர்


                  அதில் அங்கு கலந்து கொண்ட அணைவருக்கும் தண்டம் அறவிட பட்டது ,.

                  இதன் மொத்த தொகை முப்பத்தி நான்காயிரம் பவுண்டுகளுக்கு

                  மேல் என தெரிவிக்க படுகிறது