லண்டனில் துப்பாக்கி சூடு 4 பேர் காயம்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் துப்பாக்கி சூடு 4 பேர் காயம்

லண்டனில் துப்பாக்கி சூடு 4 பேர் காயம்

லண்டன் Euston station பகுதியில் மதியம் 1.30 மணியளவில்,
மர்ம ஆயுத தாரிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில்,
நான்கு பேர் காயமடைந்துள்ளனர் .

காயமடைந்த நால்வரும் பெண்களாவார் .
காரில் வருகை தந்த நபர்கள் திடீர் சூட்டு தாக்குதலை நடத்தி விட்டு ,
தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இந்த சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை ,
கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .

காயமடைந்தவர்களுக்கு உயிராபத்து இல்லை என ,
மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

Error: View 9293b2au4w may not exist
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் துப்பாக்கி சூடு இருவர் படுகாயம்

லண்டனில் துப்பாக்கி சூடு இருவர் படுகாயம்

இங்கிலாந்து Rinmore Drive area of Derry பகுதியில் நேற்று சனிக்கிழமை

துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது ,இதில் இருவர் பலத்த காயமடைந்த

நிலையில் மருத்துவ மனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

இந்த சம்பவம் ஏன் இடம்பெற்றது என்பது தொடர்பில் போலீசார் எதனையும்

தெரிவிக்கவில்லை ,தொடர்ந்து புலன் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன


குறித்த தாக்குதல் தொடர்பாக அந்த பகுதி பாராளுமன்ற

உறுப்பினர் கடும் கண்டம் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் துப்பாக்கி சூடு – ஐவர் காயம்

லண்டனில் துப்பாக்கி சூடு – ஐவர் காயம்

நேற்று முன்தினம் மாலை ஆறுமணியாளவில் டம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்


காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

இந்த சம்பவங்கள் Brixton, Hackney and Croydon பகுதியில் வார விடுமுறை நாளில் இடம்பெற்றுள்ளது ,


குறித்த குற்ற செயல்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன