லண்டன் குறைடன் பகுதியில் கத்தி வெட்டு ஒருவர் பலி -10 பேர் காயம்

Spread the love

லண்டன் குறைடன் பகுதியில் கத்தி வெட்டு ஒருவர் பலி -10 பேர் காயம்

தெற்கு லண்டன் குறைடன் பகுதியில் நடந்த பரவலான பல்வேறு பட்ட

கத்தி வெட்டு தாக்குதலில் சிக்கி ஒருவர் பலியாகியும் பாத்து பேர் படுகாயமடைந்துள்ளனர்

இதில் இருவர் மிக ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய வண்ணம்

உள்ளனர் ,மேற்படி குற்ற சம்பவத்தை புரிந்த எவரும் இதுவரை கைது

செய்யப்படவில்லை ,என்னும் தீவிர விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது

இந்த தொடர் வெட்டு தாக்குதலில் ஈடுபட்டவர்களை விரைவில்

போலீசார் கைது செய்து விடுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *