ஐஸ்கட்டியால் உறைந்த ஆற்றின் மேலே ஓடிவிளையாடும் வாலிபர்கள்

Spread the love

குளிரால் முடங்கிய பிரிட்டன் -ஆறுகள் ஏரிகள் ஐஸ் கட்டியால் உறைந்துள்ள வினோதம், 23 வருடங்களின் பின் ஏற்படட அதிக குளிர்

பிரிட்டனில் 1995 ஆம் ஆண்டிற்கு பின்னர் அதிக உறைபனி குளிர்இவ்வருடம் ஏற்பட்டுள்ளது ,இதனை அடுத்து மிக முக்கிய

கால்வாய்கள் மற்றும் ஏரிகள் என்பன ஐஸ்கட்டியால் உறைந்து காணப்படுகின்றன ,


அவ்வாறான பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டில் வாலிபர்கள் உள்ளிட்ட மக்கள் உலாவிய காட்சிகள் வெளியாகியுள்ளன

குப்பை வாளிக்குள் பெண்மணி

இவ்வேளை குப்பை போடும் வாளிக்குள் நிறைந்திருந்த மழை நீர் உறைபணியாக உள்ளது அதற்குள் பெண்மணி ஒருவர் குளிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன

தேம்ஸ் நதி

உலகில் மிக முக்கிய நதியாகவும் , ஐரோப்பாவின் தொடர்பு பட்டு பாய்ந்து வரும் தேம்ஸ் நதியும் உறைபணியில் சிக்கியுள்ளது

லண்டன் நகரை அழகு படுத்துவதும் ,அதிக உல்லாச பயணிகள் பார்வை இட்டு செல்வதும் இந்த தேம்ஸ் நதியாகும் ,


அவ்வாறன நதியே இப்பொழுது அசைவுகள் ஏதுமின்றி ஐஸ் கட்டியால் உறைந்து கிடக்கிறது

காதலியை உயிரோடு எரித்த காதலன்

மனைவி கள்ள காதலலானை கோடாலியால் வெட்டி கொன்ற கணவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *