Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
வெடித்த ஏவுகணை விமானதளம் பூட்டு
வெடித்த ஏவுகணை விமானதளம் பூட்டு
வெடித்த ஏவுகணை விமானதளம் பூட்டு ,பரிதவித்திருக்கும் இஸ்ரேல் படைகள் நாடு,பல மில்லியன் நாள் ஒன்றுக்கு இழப்பு .

யூத நாட்டின் தலைநகராக விளங்கும் செல்லபி பகுதி அமைந்துள்ள பெண் கிரியன் ஏர்போர்ட் இலக்கு வைத்து தாக்குதலை சவுதி அன்சரல்லா நடத்தி வந்தன.
இதனை அடுத்து உலக நாடுகள் இருந்து வருகை தரும் விமானங்கள் அங்கு பயணம் செய்வதற்கு தமது சேவையை இடைநிறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.
தற்பொழுது இஸ்ரேலுக்குள் வரும் பயணிகள் வருகை குறைந்து காணப்படுவதுடன் விமானத்தளங்கள் பெரும் அதிர்ச்சியை சந்தித்துள்ளனர்.
இந்த விமான தளத்தை விமானங்கள் வருகின்ற பயணிகள் வரவு குறைந்ததினால், யூத நாட்டினுடைய உல்லாச பயணத்துறை மற்றும் விமான பாவனைகள் என்பன தடைப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
பலஸ்தீன மக்கள் மீது தொடராக தாக்குதலை நடத்தி வருகின்ற நிலையில் ,விமானத்தளங்கள் இலக்கு வைத்து ,ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது .
அதனை எடுத்து தற்போது இந்த விமானத்தில் மடித்து மூடப்பட்டுள்ளது.
பல லட்சக்கணக்கான மக்களை காய படையை வைத்தும் படுகொலை செய்து வருகின்ற இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிராக .தற்போது ஹவுதி அன்சர் அல்லா தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பது இஸ்ரேலை திணற வைத்துள்ளது .
இந்த விமானத்திலும் மூடப்பட்டுள்ளதால் பல மில்லியன் டாலர் நாளொன்றுக்கு விள்ளப்புச் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
HKU5 வௌவால் வைரஸ் விஞ்ஞானிகள் எச்சரிக்கை
HKU5 வௌவால் வைரஸ் விஞ்ஞானிகள் எச்சரிக்கை
சீனாவில் சமீபத்தில் கண்டறியப்பட்ட புதிய கரோனா வைரஸ் – HKU5-CoV-2 – மிகச் சிறிய மரபணு மாற்றத்தின் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடிய ஆபத்தான வகையிலான தொற்றாக மாறக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த புதிய வகை வைரஸ், Covid-19 ஐ விட அதிக அளவிலான விலங்குகளை பாதிக்கக்கூடிய திறன் கொண்டது என்றும்,
விலங்குகளிடையே பரவுவதற்கும், மனிதர்களுக்கு மாறுவதற்கும் அதிக சாத்தியக்கூறு இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்காவின் வாஷிங்டன் ஸ்டேட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், இந்த வைரஸ் மனித உடலில் உள்ள மூக்கு, வாய் மற்றும் தொண்டையில் உள்ள ACE2 செல்களில் இணையக்கூடிய
ஒரு சிறிய மாற்றம் மூலமே பரவக்கூடியதாக மாறும் வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது. HKU5-CoV-2, மனித உடலின் மூச்சுவாய்கள் மற்றும் குடல்களில் உள்ள செல்களைத் தாக்கி, அந்த இடங்களில் வளர்வதும் குறிப்பிடத்தக்கது.
மர்மமான மற்றும் குறைவாக ஆய்வு செய்யப்பட்ட மெர்பெகோவைரஸ்கள் என்ற குழுவைச் சேர்ந்த HKU5 மற்றும் MERS-CoV வகைகள், மிகவும் ஆபத்தானவை.
MERS (Middle East Respiratory Syndrome) வைரசால் பாதிக்கப்படும் மக்களில் சுமார் 35% பேர் உயிரிழக்கின்றனர் என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
2012 முதல், 27 நாடுகளில் MERS வைரஸ் பரவியதில் 858 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பொதுவாக ஒட்டகங்களிலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது.
HKU5-CoV-2 பொதுவாக蝙ாபாடுகளில் கண்டறியப்பட்டது. 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம், இந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டபோது, சில விஞ்ஞானிகள் இதன் ஆபத்தை மிகைப்படுத்த வேண்டாம் என எச்சரித்தனர்,
ஏனெனில் இது SARS-CoV-2 போல எளிதாக மனித செல்களில் நுழையக்கூடியதாக இல்லை என அவர்கள் கூறினர்.
HKU5-CoV-2, 2019 ஆம் ஆண்டு Covid-19 பரவலுக்குத் தொடக்கமாக இருந்தது என்று கூறப்படும் சீன ஆய்வகத்தில் செயல்பட்ட விஞ்ஞானிகளால் முதன்முதலில் களத்தில் கண்டறியப்பட்டது.
இந்த புதிய வைரஸ் தொடர்பான அறிக்கைகள் உலகம் முழுவதும் கவலைக்குரிய எச்சரிக்கைகளை உருவாக்கியுள்ளன.
தற்போது, இது மனிதர்களுக்கு பரவக்கூடிய திறனை வளர்த்து, மற்றொரு உலகளாவிய பரவலை (Pandemic) உருவாக்கக்கூடிய நிலைக்கு செல்லக்கூடும் என்பதால்,
தெளிவான கண்காணிப்பும், முன்கூட்டிய ஆய்வும் அவசியம் என உலக சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.
- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

- காணாமல் போன மருத்துவர் சடலமாக மீட்பு

- கல்நேவாவில் கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது

உக்ரைனில் இரவிரவாக உக்கிர சமர்
உக்ரைனில் இரவிரவாக உக்கிர சமர்
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள கார்கிவ் நகரம் மீது ரஷ்யா இரவுப்பொழுதில் ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் வழிநடத்தப்படும் குண்டுகள் மூலம் கடுமையாக தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர், மேலும் 22 பேர் காயமடைந்தனர்,
இதில் ஒருமாதம் பாதி வயதுடைய குழந்தையும் உள்ளதாக, நகர முதல்வர் இகோர் தெரெகோவ் இன்று தெரிவித்தார்.
உக்ரைனின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான கார்கிவ், ரஷ்ய எல்லையிலிருந்து வெறும் சில கிலோமீட்டர்கள் தொலைவில் மட்டுமே உள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக ரஷ்யப் படைகளால் தொடர்ந்து குண்டுவீச்சிற்குட்பட்டு வருவதாகும்.
தொடர்ந்து தெரெகோவ், “முழுமையான போர் துவங்கியதிலிருந்து இதுவே எமக்கு ஏற்பட்ட மிக மோசமான தாக்குதல்” என்று டெலிகிராம் வழியாக தெரிவித்துள்ளார்.
இரவு முழுவதும் நூற்றுக்கணக்கான வெடித்தொடர்கள் கேட்கப்பட்டதாகவும், ரஷ்யப் படைகள் ஒரே நேரத்தில் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் காற்றிலிருந்து விழும் வழிநடத்தும் குண்டுகள் மூலம் தாக்கியதாகவும் கூறினார்.
பல்வேறு உயர்ந்த குடியிருப்பு கட்டடங்கள், தனியார் வீடுகள், கல்வி மற்றும் குடிமை அடிப்படை வசதிகள் ஆகியவை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
உள்ளூராட்சி அதிகாரிகள் வெளியிட்ட புகைப்படங்களில் தீப்பிடித்த வீடுகள், சேதமடைந்த வாகனங்கள், மற்றும் மருத்துவப் பணியாளர்கள் காயமடைந்தவர்களை மீட்டு கொண்டு செல்லும் காட்சிகள் தென்பட்டன.
கார்கிவ் மாகாண ஆளுநர் ஒலெக் சினிஹூபோவ், ஒரு மக்கள் தொழிற்சாலை மீது 40 ட்ரோன்கள், ஒரு ஏவுகணை மற்றும் நான்கு குண்டுகள் வீசப்பட்டதாகவும், இதனால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், சிலர் இடிபாடுகளின் கீழ் சிக்கியிருக்க வாய்ப்புள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
உக்ரைனிய இராணுவம் தெரிவித்ததாவது, ஒரே இரவில் ரஷ்யா 206 ட்ரோன்கள், 2 பலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 7 பிற வகை ஏவுகணைகளை ஏவியதாகும்.
இதில் 87 ட்ரோன்கள் வான்வழி பாதுகாப்பு படையினரால் தகர்க்கப்பட்டன என்றும், மேலும் 80 ட்ரோன்கள் மின்னணு போர் தொழில்நுட்பத்தின் மூலம் வழிதவறச் செய்யப்பட்டவை அல்லது வெடிபொருள் இல்லாத பயிற்சி ட்ரோன்கள் எனவும் கூறினர்.
மொத்தம் பத்து இடங்களில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக உக்ரைனிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இத்தகைய தாக்குதல்கள், கார்கிவ் நகரத்தின் மக்கள் வாழ்க்கையை மட்டுமல்ல, உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்புகளையும் பெரிதும் பாதிப்பதைக் காட்டுகின்றன.
- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

- காணாமல் போன மருத்துவர் சடலமாக மீட்பு

- கல்நேவாவில் கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது

எலனுக்கு மனநோய் ட்ரம்ப் அதிரடி
எலனுக்கு மனநோய் ட்ரம்ப் அதிரடி
எலான் மஸ்க் சுயநினைவை இழந்துவிட்டார் என்றும், அவருடன் தன்னால் பேச முடியாது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
ஏபிசி நியூஸுக்கு அளித்த பேட்டியில், மஸ்க் தனது சுயநினைவை இழந்துவிட்டதாகவும், அப்படிப்பட்ட ஒருவருடன் தன்னால் பேச முடியாது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
ஏர் ஃபோர்ஸ் ஒன் செய்தியாளர் சந்திப்பில் பபேசிய டிரம்ப், தற்போது சீனா, ரஷ்யா மற்றும் ஈரானுடன் இணைந்து பணியாற்றி வருவதாக கூறினார்.
மேலும், தற்போது எலோன் மஸ்க்குடன் பேசத் திட்டமிடவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோக நெட்வொர்க் தொடர்புடைய சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புகளில் டிரம்பின் பெயர் இருந்ததாகவும்,
அதனால்தான் விசாரணையின் விவரங்களும் கண்டுபிடிப்புகளும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றும் எலோன் மஸ்க் கூறியிருந்தார்.
டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸை அவருக்குப் பதிலாக நியமிக்க வேண்டும் என்றும் மஸ்க் வலுயுறுத்தியுள்ளார்.
மஸ்க், டிரம்பை வெற்றியடையச் செய்ய தனது $300 மில்லியனை செலவிட்டதாகவும், அதற்குப் பதிலாகக் கிடைத்தது “நன்றி இல்லாத தன்மை” என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும், டிரம்ப் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளதாகவும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனக் கூறிய சமூக ஊடக பதிவுக்கு ஒத்துழைப்பு அளித்தார்.
இதற்குப் பதிலாக, டிரம்ப் மஸ்க்கின் நிறுவனங்களுக்கான அரசாங்க ஒப்பந்தங்களை நிறுத்தப் பார்க்கிறேன் என எச்சரிக்கை விடுத்தார்.
MAGA ஆதரவாளர்கள் மஸ்க்கின் கையிலிருந்து பதிலடி எடுக்கும் பிற வழிகளை பரிசீலிக்கத் தொடங்கியுள்ளனர்.
இவ்வாறு, உலகின் பணக்கார மனிதனும், அமெரிக்காவின் முன்னாள் அதிபருமான இருவரின் மோதல், சமரசத்தைவிட சண்டையின் பக்கமே நகர்கிறது போலிருக்கிறது.
- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

- காணாமல் போன மருத்துவர் சடலமாக மீட்பு

- கல்நேவாவில் கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது

அணுகுண்டு தயாரிக்கும் நிலையில் ஈரான்
அணுகுண்டு தயாரிக்கும் நிலையில் ஈரான்
அணுகுண்டு தயாரிக்கும் நிலையில் ஈரான் தற்பொழுது அசுர வளர்ச்சி பெற்றுள்ளதாகவும் தற்பொழுது அதனுடைய அணு உலையில் புறப்பட்ட சிறுவைப் பொருட்கள் போதுமானதாகொழுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தொடர்ந்து பலஸ்த்தீனம் காசா மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகின்ற இந்த காலப்பகுதியில், அணுகுண்டு தயாரிக்கும் நடவடிக்கையில் ஈரான் ஈடுபட்டுள்ளது.
யூத படைகள் தாக்குதல்
ஈரான் மிக முக்கியமான பகுதிகளை இலக்கு வைத்து யூத படைகள் தாக்குதலை நடத்தக்கூடும் எதிர்பார்க்கப்பட நிலையில், தற்பொழுது அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் ஆரம்பித்துள்ளது .
நீண்டதூர் ஏவுகணைகளை பயன்படுத்தி அதனூடாக அணுகுண்டு தாக்குதலை நடத்தும் புதிய வடிவமைப்பிலான குண்டுகளையும் செய்திட இப்பொழுது ஆரம்பித்துள்ளனர்.
இதனை அடுத்து தற்பொழுது இஸ்ரேல் படைகள் பெறுவதில்லை.
ஈரானை முற்று முழுதாக அழித்து விடலாம்
ஈரானை முற்று முழுதாக அழித்து விடலாம் என கங்கனம் கட்டி அலையும் யூத படைகளுக்கு இந்த விடயம் ஒரு சவால் நிறைந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
தொடரும் யூத படைகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை, இவ்வாறு தொடர்ந்தால் அது மிகப்பெரும் நெருக்கடியை இஸ்ரேலுக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
70மக்கள் பலி இஸ்ரேல் தாக்குதல்
70மக்கள் பலி இஸ்ரேல் தாக்குதல்
70மக்கள் பலி இஸ்ரேல் தாக்குதல் பலி யாகி உள்ளதாக பாலஸ்தீனம் காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது,இஸ்ரேல் நடத்தும் இன அழிப்பு தாக்குதல் நடவடிக்கை உச்சம் பெற்றுள்ளது .
இஸ்ரேல் தொடர்ந்தும் பலஸ்தீனம் காசா மீது தாக்குதல்
இஸ்ரேல் தொடர்ந்தும் பலஸ்தீனம் காசா பகுதியை இலக்கு வைத்து நடத்திவரும் கொடூரத் தாக்குதலில், பல நூற்றுக்கணக்கான மக்கள் நாள்தோறும் பலியாகி வருவதாக தெரிவித்துள்ளது .
கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்தப்பட்ட வான்வழி மற்றும் ஏவுகணை தாக்குதலில் 70-க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .
நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் காயம் அடைந்துள்ளதாக பலஸ்தீன காசா சுகாதார அமைச்சர் மேற்குலுகாட்டி செய்திகள் வெளியாகி உள்ளன.
இன அழிப்பை தொடராக நடத்தி வரும் இஸ்ரேல்
இன அழிப்பை தொடராக நடத்தி வரும் யூத நாட்டின் அதிபர் நெதன்யாகுவிற்கு எதிராக ,எவ்விதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, உலக நாட்டு மக்கள் தமது உள்ள குமுறலை கொட்டி தீர்த்து வருகின்றனர்.
இடைவிடாது தொடரும் இந்த தாக்குதலினால், படைகள் மிகப்பெரும் இழப்பை சந்தித்து வருவதுடன், அதேபோல அதற்கு பதிலடியாக மக்களை பலியெடுத்து வரும் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உக்கிரைன் மீது ரஷ்யா கடும்தாக்குதல்
உக்கிரைன் மீது ரஷ்யா கடும்தாக்குதல்
உக்கிரைன் மீது ரஷ்யா கடும்தாக்குதல் ,உக்கரின் மீது ரஷ்யா கடும் தாக்குதலை நடத்திக் கொண்டு இருப்பதாக, உக்கிரன் செய்திகள் தெரிவிக்கின்றன.
40 விமானங்களை முற்றாக அழித்தத உக்ரைன்
ரஷ்யா உள்ளே நுழைந்து யுக்கிரன் மேற்குலக நாடுகள் இணைந்து விமானத் தளத்தை தாக்கி 40 விமானங்களை முற்றாக அழித்தது .
அதனை அடுத்து தற்பொழுது ரஷ்யா உக்ரைன் தலைநகரை மையப்படுத்தி பெரும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.
தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதால் ,விமான எதிர்ப்பு ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக உக்கிரைன் தெரிவித்துள்ளது .
ரஷ்யாவுக்கு இந்த தாக்குதல் மிகப்பெரும் நெருக்கடியை வழங்கியுள்ளதாகவும் ,அதனை அடுத்து தற்பொழுது எதிர்ப்பு ஏவுகணைகள், உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் யுக்கிரைன் செய்திகள் தெரிவிக்கின்றன.
பொல்லை கொடுத்து அடி வாங்கிய உக்கிரைன்
பொல்லை கொடுத்து அடி வாங்கிய கதையாக, உக்கிரன் சிக்கி உள்ளதாகவே தற்பொழுது பார்க்க முடிகிறது.
வடகொரியா, ஈரான் ,ஏவுகணைகள் ,ட்ரின் தற்கொலை விமானங்களை பயன்படுத்தி உக்ரைன் மீது அழித்தொழிப்பு தாக்குதல், நடத்த ரஷ்யா தயாராகி வருவதாகவே ,இந்த சம்பவங்களை நோக்கும்பொழுது பார்க்க முடிகிறது.
எதிரிகளைப் பந்தாட நாங்கள் தயார்ஈரான்
எதிரிகளைப் பந்தாட நாங்கள் தயார்ஈரான்
எதிரிகளைப் பந்தாட நாங்கள் தயார்ஈரான் ,எதிரிகளைப் பந்தாட நாங்கள் தயார் ஈரான் அதிரடி அறிவிப்பை நடத்தியுள்ளது.
ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டு நாடுகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்கின்ற எதிர்பார்ப்பு நிலை வருகின்ற வேளையில் , எதிரிகளால் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு நடவடிக்கையை முறியடிக்க, ஈரான் தயாராக உள்ளதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரானை அழிப்போம் எதிரிகள்
ஈரானை மிரட்டி பயத்தில் உறைய வைத்து அவர்களை அழித்து விடுவோம் என்கின்ற நடவடிக்கை எதிரிகள் காய்களை நகர்த்துகின்றனர் .
முடிந்தால் தொட்டுப்பார் அப்புறம் நீ காணாமல் போவாய் என்பது ஈரான் விடுக்கும் எச்சரிக்கை செய்தியாக காணப்படுகிறது .
ட்ரான் தற்கொலை விமானங்கள் உளவு விமானங்கள், படை பலத்திலும் பலமாக இருக்கக்கூடிய ஈரானுடன் இஸ்ரேல் நேருக்கு நேர் மோத முடியுமா என்றால் இல்லை.
மிக முக்கியமான தளபதிகளை போட்டு தள்ளுவதன் ஊடாக, அந்த ராணுவத்தையும் அந்த நாட்டையும் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து விட முடியும் என மோசட் கருதுகிறது .
தாக்குதல் வீரம் நிறைந்த புத்திசாலிகள் இருக்கக்கூடிய ஈரானுடைய மிக முக்கியமான ராணுவ தளபதிகளை அடுத்தடுத்து படுகொலை செய்யக்கூடிய நடவடிக்கையில் எதிரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
இதை ஈரான் உணர்ந்து கொண்டு செயல்பட்டால் ,அவர்கள் படுகொலை தடுக்கப் படும், இல்லையென்றால் மொசாட்டின் வலையில் அவர்கள் விழுந்து மிகப்பெரும் ராஜ்ஜியம் காணாமல் போகக்கூடிய நிலைமை உருவாகும்.
லெபனான் , கிஸ்புல்லா ,ஹவுதி
லெபனான் , கிஸ்புல்லா ,ஹவுதி ,போன்றவற்றிற்கு வருகின்ற இந்த தலைமை அழிப்பு நடவடிக்கை ஈரானுக்கும் விடப்பட்ட நேரடி அச்சறுத்தலாக பார்க்கலாம்.
அதனால்தான் இஸ்ரேல் அடித்தால் திருப்பி அடிப்போம் என்கிறது ஈரான். களம் சூடு பிடிக்கிறது .இப்பொழுது மூன்றாம் உலக போர்வெடிக்கும் அபாயம் காணப்படுகிறது.
ஈரானில் உளவுத்துறையை சேர்ந்தவர்கள் கைது
ஈரானில் உளவுத்துறையை சேர்ந்தவர்கள் கைது
ஈரானில் உளவுத்துறையை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரானுடைய ராணுவம் தெரிவித்துள்ளது.
13க்கு மேற்பட்ட தீவிரவாத நடவடிக்கையுடன் தொடர்பு பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரானிய ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.
ரகசிய தகவல் கைது
தமது உளவுத்துறைகள் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலை எடுத்து நடத்தப்பட்ட தேர்தலின் பொழுது இந்த 13 தீவிரவாதிகள் என சொல்லப்படுகிறவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த அரச படைகள் தெரிவித்தார்.
நீண்ட நெடுங்காலமாக இஸ்ரேலுக்குள் நுழைந்து உளவு பயிற்சியை பெற்றுக்கொண்டு , ஈரானுக்குள் நுழைந்து ஈரானுக்கு எதிராக பல தாக்குதலை ஈரானியர்களில் நடத்திக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.
மிக முக்கியமான இராணுவ தளபதிகள் மிக முக்கியமான அரசியல் தலைவர்கள் என பல்வேறுபட்ட மையங்களை இலக்கு வைத்தும் நடத்தப்பட்டு வருகிறது..
இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்த குழுக்களுக்கு ஈரான் தூங்கிவிட்டு வருகிறது ஈரானை முற்று முழுதாக அழித்து ஒழிக்க என்கின்ற நடவடிக்கையில் இருவனுக்கு எதிராக
இப்படி ஆன குழுக்களை உருவாக்கி ஆயுத பல மின்மனவற்றை அமெரிக்க மற்றும் மிஸ்டர் என்பன வழங்கி வருகின்றனர்.
பதினொரு தொடர்ச்சியாகவே தற்பொழுது இந்த 13 தீவிரவாத குழுவை சேர்ந்த கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
இந்த கைதின் பின்னால் அத்தனை பேரும் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவிலிருந்து இராணுவத்தை விலக்கமாட்டோம் துருக்கி
சிரியாவிலிருந்து இராணுவத்தை விலக்கமாட்டோம் துருக்கி
சிரியாவிலிருந்து இராணுவத்தை விலக்கமாட்டோம் துருக்கி ,சிரியாவிலிருந்து ராணுவம் விலக்கப்பட மாட்டாது என துருக்கி நாட்டு அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர் .
சிரியாவை சுற்றி வளைத்து துருக்கிய நாட்டின் உடைய படைகள் பல்லாயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளன.
இங்கே குவிக்கப்பட்டுள்ள துருக்கியா ராணுவத்தினர், அங்கிருந்து விலக்கப்பட்ட மாட்டார்கள் என துருக்கி அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளது.
துருக்கிய படைகளுக்கும் சிரியா படைகளுக்கும் இடையில் ,மோதல்
துருக்கிய படைகளுக்கும் சிரியா படைகளுக்கும் இடையில் ,மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
அதேபோல அந்த பகுதியில் குருதிஸ்தான் மீதும் தாக்குதலை நடத்தி வருகிறது.
இவ்வாறான காலப்பகுதியில் துருக்கிய படைகள் அங்கிருந்து விலக்கப்பட மாட்டாது என அறிவிக்க பட்டுள்ளது .
இந்த விடயம் என்பது சிரியா மற்றும் துருக்கிய படைகளுக்கு எதிரான முறுகல் உச்சத்தை அடைத்துள்ளது. குருதிஸ்தான் போராளிகள் அமைப்புக்கு மிகப்பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
நீண்ட நெடுங்காலமாக பாலஸ்தீனத்தை இஸ்ரேல் அழிப்பது போன்று, சிரியாவில் உள்ள குரிஸ்தான். போராளிகள் மக்களையும் துருக்கியப்படைகள் கொன்று குவித்து வருகிறது.
தொடரும் இந்த போரிலிருந்து குருதிஸ் போர்படைகள் தப்ப வைக்கப்பட வேண்டுமாக இருந்தால், அவர்கள் புதிய மாறுதலை நோக்கி பயணிக்க வேண்டிய தேவையும் கடப்பாடும் உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
கிஸ்புல்லா முக்கிய தலைவர் படுகொலை
கிஸ்புல்லா முக்கிய தலைவர் படுகொலை
கிஸ்புல்லா முக்கிய தலைவர் படுகொலை, செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் தெரிவித்துள்ளனர்.இதற்க்கு பதிலடி தாக்குதல் வழங்கப்படும் என அந்த படைகள் இஸ்ரேலை எச்சரித்துள்ளது .
இவரது இழப்பிற்கு யூத படைகள் அதற்கு பிளவுகளை சந்திப்பார்கள் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கிடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தின் பொழுது ,இவரது தலைமையில் பாரிய வெற்றி தாக்குதல்கள் நடைபெற்று இருந்தன.
மிகப் பெரிய வெற்றி தாக்குதலை நடத்திய தளபதி
அவ்வாறான மிகப் பெரிய வெற்றி தாக்குதலை நடத்தி .அந்த மண்ணுக்கும் மக்களுக்குமாக. விடுதலை கொடுத்த அந்த வீர தளபதியை அந்த மண் இழந்து தவிக்கிறது.
உலகில் முதலாவது உளவுத்துறையாக விளங்கிவரும் மொசாட் .அனைத்து இடங்களுக்கு ஊடுருவி இவ்வாறான தளபதிகள் வாழும் வாழ்விடங்களை கண்டறிந்து தாக்குதல் நடத்தி படுகொலை செய்து வருகிறது.
லெபனானுக்குள் அந்த மக்களுக்கு எதிராக கருப்பாடுகளும் காட்டிக் கொடுப்பவர்களும் ஈடுபடுவதாக இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தொலைபேசிகள் இணையதளங்கள் கமராக்கள் கைக்
குறித்த படைகள் பயன்படுத்தும் தொலைபேசிகள் இணையதளங்கள் கமராக்கள் என்பனவற்றை கைக் செய்யப்பட்டு ,இவர்களது நடமாட்டங்களை கண்காணித்து அதனூடாகவும் தாக்குதல் நடத்தப்படுகிறது.
செய்மதிகள் ஊடாகவும் இதை கண்டறிந்து அதனூடாகவும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு ,பல முக்கியமான தலைகள் அழிக்கப்பட்டு வருகின்றமை, அந்த அமைப்பினருக்கு மிகப்பெரும் நெருக்கடியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
விமானம் அழிப்பு ரஷ்யாவுக்கு பெருமிழப்பு
விமானம் அழிப்பு ரஷ்யாவுக்கு பெருமிழப்பு
விமானம் அழிப்பு ரஷ்யாவுக்கு பெருமிழப்பு ,ரஷ்ய விமானம் அளிப்பு பெரு முளைப்பு என ரஷ்யாவை மேற்கொள்காட்டி உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றனர்.
இரண்டு வருடங்களுக்கு மேலாக உக்ககிரைன் ரஷ்யாவுக்கு இடையில் மிகக் கொடூரமான யுத்தம் இடம்பெற்று வருகிறது.
இவ்வாறான காலப்பகுதியில் ரஷ்யாவுக்கு நுழைந்து ,40 மிகப்பெரும் விமானங்களை, ஒரே தடவையில் அழித்தது.
இதுவே ரஷ்யாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரும் நெருக்கடி ஏற்படுத்தி இருக்கிறது.
அதனை அடுத்து தற்பொழுது பதிலடி தாக்குதலை நடத்த ரஷ்யா தயாராகிக் கொண்டிருக்கின்றது.
விரைவில் இவ்வாறான தாக்குதல் ரஷ்யாவுக்குள்
விரைவில் இவ்வாறான தாக்குதல் ரஷ்யாவுக்குள் நடத்த எதிரிகள் திட்டமிட்டு வருவதாகவும், அதனை எப்படி முறியடிப்பது என்பதில் ரஷ்யா கவலம் செலுத்தி வருகிறது.
தமது பான்பரப்புக்குள் அத்துமறி நுழையும் இவ்வாராணா விமானங்களை எவ்வாறு தடுக்கப்பட வேண்டும் என்பதில் ,புதிய விடயங்களை கையாள வேண்டிய நிலையில் ரஷ்யா காணப்படுகிறது.
ஆகவே இதே போன்ற ஒரு தாக்குதலை உக்கிரனுடைய விமானப் படைத்தளங்களுக்கும் .நேற்று படைகள் விமானத்தளங்களுக்கும்ரஸ்யா நடத்தினால் என்னவாகும் என்பதை இப்பொழுது கேள்வியாக இருக்கிறது.
ராசிய பதிலடி தாக்குதல் நடத்தும்
இந்த தாக்குதலுக்கு நிச்சயம் ராசிய பதிலடி தாக்குதல் நடத்தும் எனவும், அது எங்கு எப்படி எவ்வாறு நடத்தப் போகிறது என்பதை கேள்வியாக இருக்கிறது.
தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் உக்கிரேனுக்கு இடையில் பதட்டம் தொடர்ந்து நிலவுகிறது .
எவ்வளையும் எதிர்பாராத தாக்குதலை ரஸ்யா நடத்தக்கூடும் என்பதாலே இந்த பதட்டம் நிலவுகிறது .
ரசியா பாலம் உடைத்துநொறுக்கிய உக்கிரேன்
ரசியா பாலம் உடைத்துநொறுக்கிய உக்கிரேன்
ரசியா பாலம் உடைத்துநொறுக்கிய உக்கிரேன் ராணுவ திடீர் தாக்குதல் அதிர்ச்சியில் ரஷ்யா குறைந்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது ,பதிலடி கொடுக்க ரஷியா இராணுவம் தயராகி வருகிறது .
ரஷ்யா நாட்டுக்குள் ஆள ஊடுருவி விமானத்தளத்தில் நுழைந்து 40 விமானங்களை இல்லாத அழித்து சாதனை படைத்திருந்த உக்கிரேன் இந்த திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது .
கிருமியா பாலத்தை உடைத்த உக்கிரேன்
அதனை அடுத்து சமகாலத்தில் உக்ரேன் ரஷ்யாவுக்கு இடையிலான ,கிருமியா பாலத்தை கடலடி உளவு தற்கொலை படகுகள் மூலம் உடைத்து தாக்கி அழித்துள்ளது.
இதனால் கடல் வழியாக அமைக்கப்பட்டுள்ள, இந்த பாலம் மீளவும் சேதத்துக்கு உள்ளான நிலையில் இப்பொழுது காணப்படுகிறது.
தொடர்ந்தும் குறித்த பாலத்தை இலக்கு வைத்து, உக்கிரைன் படைகள் மேற்குலக நாடு ஆதரவுடன் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளன.
இதனால் ரஷ்யாவுக்கும் கிரிமியாவுக்கும் இடையிலான தரைவழிப்பாதைகளை, முற்றாக தூண்டிக்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் யுக்ரேன் மேற்கொண்டு வருவதால் ,ரசியா அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது.
ரயில் வழி ஊடாக இதனால் பயணிக்கும் சரக்கு போக்குவரத்தை நிறுத்திவிட்டால், கிருமியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ,தொடர்புகள் தூண்டிக்கப்பட்டு விடும் என்பது அவர் நிலைப்பாடாகிறது.
உளவு விமான மூலமாக தற்கொலை தாக்குதல்
கடலடி நீரூந்து விசைப் படகுகள், ரோந்து கடல் உளவு விமான மூலமாக இந்த தற்கொலை தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
48 மணித்தியாலத்தில் ரஷ்யாவுக்கு பெரும் அதிர்ச்சி வைத்தியத்தை யுக்கிறேன் கொடுத்துள்ளதாக அறிவித்துள்ளதை அடுத்து ,உக்கிரன் மீது வெகு விரைவில் ரஷ்யா திடீர் தாக்குதலை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

- டிரம்பால் சரிந்த உலக பொருளாதாரம்

- இங்கிலாந்து மின்சாரத்தை 4 நாள் முடக்கிய ஈரான் கைக்கர்கள்

- ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு

- அமெரிக்க விமானத்தில் எரிந்த கணனி

- அமெரிக்க வரிகளுக்குப் பதிலடி கொடுக்கும் கனடா

- அமெரிக்கத் தடைகளுக்கு இராணுவ ரீதியான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அச்சுறுத்தல்

- துனிசிய கடலில் மூழ்கிய படகு 13 பேர் பலி

500அமெரிக்கா படைகள் சிரியாவிலிருந்து விலகல்
500அமெரிக்கா படைகள் சிரியாவிலிருந்து விலகல்
500அமெரிக்கா படைகள் சிரியாவிலிருந்து விலகல் ,சிரியாவிலிருந்து அமெரிக்கப்பட்டுகள் விலகி உள்ளதாக சரியா செய்திகள் அதிர்ச்சி செய்திகளை தெரிவித்து வருகின்றன.
அமெரிக்கா இராணுவம்
அரபிய நாடுகளை ஆக்கிரமித்து அதன் எண்ணெய் வளங்களை சுரண்டி ஏப்பமிட்டு வந்த உலக வல்லாதிக்க அரசான அமெரிக்கா இராணுவம் ,
சிரியாவின் மிக முக்கியமான ராணுவ படைத்தளத்தில் இருந்து பின்வாங்கி செல்கிறது.
ஈரானுடைய ஆதரவு படைகள் அமெரிக்க படைகள் நிலைகள் மீது ,தொடராக தாக்குதலை நடத்தி வந்த நிலையில், இழப்புகளை ஏற்று கொள்ள முடியாத அமெரிக்க படைகள் திடீரென விலகி உள்ளன.
அதன் அடிப்படையில் சிரியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள, அமெரிக்கா படைத்தளம் ஒன்றிலிருந்து ,500க்கும் மேற்பட்ட அமெரிக்க படைகள் அங்கிருந்து மீளவு நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இடைவிடாத இராணுவன் தாக்குதல்
இடைவிடாத இராணுவன் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்ற காரணத்தினால், அமெரிக்கா படைகள் வெளிநாடுகளில் இருக்கக்கூடிய, துருப்புகளின் நிலைக்கு ஆபத்து உள்ளது அங்கிருந்து விலக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த ராணுவங்கள் அங்கிருந்து விலகி வருவதால் இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாகவும் ,
அதனை அடுத்து புதிய வகையில் தாக்குதல்களை ஈரான் மற்றும் ஈரானை அண்மித்த நாடுகளில் தீவிரப்படுத்தி இருக்கிறது.
யூதப்படைகளின் முக்கிய உளவுத்துறையாக விளங்கும் மொசாட் அழித்தொழிப்பு தாக்குதலை மிக வேகமாக நடத்துவதிலிருந்து ,
இந்த ராணுவ நடவடிக்கை உள்ளகரீதியாக எழுதப்பட்ட ஒப்பந்தங்களும் சில விடயங்களை அம்பலப்படுத்தி இருப்பதையும் இதனூடாக அறிய முடிகிறது.
இந்த படைவிலகள் என்பது அமெரிக்கா அரசுக்கும் படைகளுக்கும் கிடைத்த மிகப்பெரும் அவமானமாக கருதப்படுகிறது.
முடங்கிய இஸ்ரேல் விமானத்தளம்
முடங்கிய இஸ்ரேல் விமானத்தளம்
முடங்கிய இஸ்ரேல் விமானத்தளம் , 44 ஏவுகணை தாக்குதலை நடத்தி யூத படைகளை அலறவிட்ட ஹேமன் ஹவுதி அன்சர் அல்லாஹ் படைகள் ஏவுகணை ட்ரோன் வழி தற்கொலை தாக்குதல்.
இனஅழிப்பை நடத்திக் கொண்டிருக்கிறது யூத படைகள்
அதிர்ந்து போய் இருக்கிறது வாலாட்டி இனஅழிப்பை நடத்திக் கொண்டிருக்கிறது யூத படைகள்.
யூத படைகளின் நாட்டின் மிக முக்கியமான ராணுவ தளமாக விளங்கும் பெண் குறின் விமானத்தளத்தை இலக்கு வைத்து ,ஏவுகணை தாக்குதல் நடத்தியது .
இதன் ஊடாக இஸ்ரேல் வான் பலம் தற்பொழுது முடக்கப்பட்டு பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
பலஸ்தீனை மண்ணை அபகரித்து இஸ்ரேல் வெறியாட்டம்
பலஸ்தீனை மண்ணை அபகரித்து சட்ட விரோதமாக குடியேற்றவாசிகளை அமர்த்தி ,அதனூடாக ஆக்கிரமிப்பை நடத்தி வந்த யூத படைகள் இப்பொழுது திணறி வருகிறார்கள்.
4 லட்சத்துக்கு மேற்பட்ட யூத படைகள் எல்லைகளில் தற்போது .அதை விட்டு ஓட்டம் பிடிக்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
நாட்டைப் பிடித்து ஆக்கிரமித்து தனது ராஜ .அராஜகத்தை நடத்தி வந்த இஸ்ரேல் இப்பொழுது செய்வதறியாத திணறி வருகிறது,
அதனை அடுத்து இஸ்ரேலை சுற்றி தாக்குதல் தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில், யூத படை ராணுவமும் மக்களும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.
இந்த் ஏவுகணை தாக்குதலினால் முடங்கியது இஸ்ரேல் நாட்டின் மிக முக்கியமான, சர்வதேச விமான நிலையம், இதனால் பல மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது .
- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

- காணாமல் போன மருத்துவர் சடலமாக மீட்பு

- கல்நேவாவில் கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது

ஈரான் உலங்குவானுர்திகள் தயாரிப்பு
ஈரான் உலங்குவானுர்திகள் தயாரிப்பு
ஈரான் உலங்குவானுர்திகள் தயாரிப்பு ,ஈரான் இராணுவ விமானப்படையினர் தற்பொழுது புதிதாக பத்து விளங்குபடுதிகளை தயாரித்து அவற்றை தமது ராணுவ பயன்பாட்டில் அனுமதித்திருக்கிறார்கள்.
ஈரான் ராணுவ பொறியியல் பிரிவு தயாரித்த விமானம்
கொள்வனவு செய்யப்பட்ட விமான உதிரி பாகங்களை மையமாக வைத்து ,இந்த விமானங்கள் தாங்கள் உருவாக்கியுள்ளதாக ஈரான் ராணுவ பொறியியல் பிரிவு தெரிவித்துள்ளது.
உலங்குவானூர்திகளை மேம்படுத்தப்பட்ட வகையில் அதன் இயந்திரங்கள் காணப்படுவதாகவும் ,அதற்கேற்ற துப்பாக்கியில உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
விமான பலத்தில் பின் அடைந்துள்ள ஈரானுடைய அரசு ,தற்பொழுது தமது ராணுவத்தை பலமாக்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
தமது சொந்த தயாரிப்புகள் ஊடாக ,தமது வான்படையை உருவாக்குவதில் ஈரான் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பொருளாதார தடை
பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு விமான பாகங்கள் வாங்குவதற்கு தடைகள் விதித்து பொழுதும் , அதனால் எழ முடியாமல் தவித்துவரும் ஈரான் தற்பொழுது,
தனது நாட்டின் சொந்த உற்பத்தியில் விமானங்களையும் உலங்குவானூர்திகளையும் , தயாரிக்க ஆரம்பித்துள்ளது எதிரிகளை கலக்கத்தில் உறைய வைத்துள்ளது .
ரஷ்யா வடகொரியா என்பனவற்றுடன் இணைந்து ,இந்த புதிய விமானங்களை தயாரிப்பதில் ஈரான் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
பொதுவான எதிரியான இஸ்ரேல் அரசையும் ராணுவ வட்டாரங்களையும் பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

- காணாமல் போன மருத்துவர் சடலமாக மீட்பு

- கல்நேவாவில் கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது

துருக்கியில் இன்று நிலநடுக்கம்
துருக்கியில் இன்று நிலநடுக்கம்
துருக்கியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக துருக்கிய செய்திகள் தெரிவிக்கின்றன இதனால் மக்கள் பதட்டத்தில் சிதறி ஓடினர்.எனினும் இந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக தெரியவரவில்லை .
இன்று துருக்கியில் கடற்கரைப் பகுதி ஓரமாக ஏற்பட்ட பாரி நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .
இந்த நில நடுக்கம் என்பது5.8 அளவில் பதிவாகியுள்ளதாகவும், இது சுனாமி எச்சரிக்கை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக பெரும் நில நடுக்கம் துருக்கியில்
இந்த நில நடுக்கம் துருக்கியில் ஏற்பட்ட பொழுதும், இதுவரை அதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பாக துருக்கிய அரசு தெரிவைக்கவில்லை .
சில வருடங்களுக்கு முன்னதாக இடம்பெற்ற பாரிய நிலை நடுக்கத்தில் 15,000க்கு மேற்பட்ட மக்கள் துருக்கியில் பலியாகியும் ,45க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தும் இருந்தனர் .
5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்த நிலையில் அழிந்து காணப்பட்டது.
அவ்வாறான நிலையில் மீளவும் துருக்கி கடலோரப் பகுதியில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது, மிகப்பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தியுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பொழுது ,வீட்டு ஜன்னல்களை திறந்து குதித்து ,பலர் தப்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன .
இதனால் சிலர் எலும்பு முறிவு காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றது .
இன்று துருக்கி நாட்டில் நிலநடுக்கம்
எனினும் இன்று துருக்கி நாட்டின் கடல் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தொடர்பான, முழுமையான சேத விவரங்கள் உயிரிழப்பு தொடர்பாக தெரிய வரவில்லை .
இந்த நிலநடுக்க செய்தி என்பது துருக்கி மக்களை மீளவும் அச்சுறுத்திய சம்பவமாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் திடீர்தாக்குதல் 8பேர் காயம்
அமெரிக்காவில் திடீர்தாக்குதல் 8பேர் காயம்
அமெரிக்காவில் திடீர்தாக்குதல் 8பேர் காயம் ,அமெரிக்காவில் திடீர் தாக்குதல் எட்டு பேர் காயம் என அமெரிக்கா போலீசார் தெரிவித்துள்ளனர்.
45 வயது உடைய முகமட் என்கின்ற நபர் இந்த திடீர் தாக்குதலை நடத்தியதிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தாக்குதலையை நடத்தியவர் பலஸ்தீன மக்கள் ஆதரவான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் பெரும் பரபரப்பை அமெரிக்காவில் ஏற்படுத்தியது.
துப்பாக்கிச் சூட்டு சம்பந்தமான விசாரணை
காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ,இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பந்தமான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அமெரிக்காவை இடம் பெறும் ஆயுத துப்பாக்கிச்சூட்டு கலாச்சாரத்தினால் ,நாள்தோறும் பல மக்கள் காயமடைந்தும் பலியாகி வருகின்றனர்.
ஐந்தாவது துப்பாக்கி சூடு சம்பவம்
24 மணித்தியாலத்தில் இடம்பெற்று ஐந்தாவது துப்பாக்கி சூடு சம்பவமாக .இது அமெரிக்காவில் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இது தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம் பெற்று வருகிறது.
இங்கிலாந்தில் ஊதிய உயர்வு
இங்கிலாந்தில் ஊதிய உயர்வு
இங்கிலாந்து அரசு அதிகாரப்பூர்வமாக 2025 ஏப்ரல் 1 முதல் தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பணவீக்கத்தின் அதிகரிப்பை எதிர்கொள்வதற்கான முயற்சியாக,
இது அனைத்து வயது பிரிவிலுமுள்ள பணியாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளது.
முக்கியமான மாற்றமாக, தேசிய வாழ்நிலை ஊதியம் (National Living Wage – NLW) இப்போது 21 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்காக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன், 23 வயதுக்கும் மேல் இருந்தவர்களுக்கே இது பொருந்தியது. இம்மாற்றம் குறிப்பாக வேலைவாய்ப்பு வாழ்க்கைக்கு மாறிக்கொண்டிருக்கும் இளைய பணியாளர்களுக்கான வருமான ஒற்றுமையை மேம்படுத்தும் முயற்சியாகும்.
புதிய ஊதிய விகிதங்கள், குறிப்பாக இளம் ஊழியர்கள் மற்றும் பயிற்சி பெறுபவர்களுக்காக, குறிப்பிடத்தக்க அளவில் உயர்வாக உள்ளன. கடந்த ஒரு தசாப்தமாக உள்ள மிகப்பெரிய வருடாந்திர ஊதிய உயர்வுகளில் இது ஒன்றாகும்.
இதன் மூலம், வயதுப்பிரிவுகளுக்கு இடையிலான ஊதிய வேறுபாடுகள் குறைக்கப்படும் மற்றும் பணியாளர்களுக்கு நிதி நிலைத்தன்மை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
21 வயதுக்கும் மேற்பட்ட பணிநிரந்தர ஊழியர்களுக்கு, புதிய ஊதிய விகிதமான £12.21 என்ற அடிப்படையில், வருடத்துக்கு சுமார் £24,441 சம்பாதிக்கலாம்.
இது 2024-இன் £22,918 உடன் ஒப்பிடும்போது முக்கியமான உயர்வாகும்.
இதனால் என்ன நன்மை
வாடகை, உணவு மற்றும் மின்சாரம் போன்ற செலவுகளை சந்திக்க அதிக வருமானம்
பகுதி நேர மற்றும் மணி அடிப்படையிலான வேலைக்கு செல்லும் பணியாளர்களுக்கு நிதி சுதந்திரம்
உண்மையான வாழ்நிலை ஊதியத்தை நோக்கி ஒரு முன்னேற்றம் (இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என சிலர் வலியுறுத்துகின்றனர்)
தொழிலாளர்களுக்கு இதன் தாக்கம் மற்றும் சவால்கள்
பணியாளர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், வணிகத் துறைக்கு—முக்கியமாக சில்லறை வணிகம், உணவகம், மற்றும் பராமரிப்பு சேவைகள்—இதனால் வேலைச்செலவுகள் உயரும்.
நிறுவனங்களுக்கு எதிர்பார்க்கப்படும் சவால்கள்:
சிறிய வணிகங்களுக்கான செலவுகள் அதிகரிக்கும்
விலைகளை உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்
ஏப்ரலுக்கு முன் HR மற்றும் Payroll அமைப்புகளை மேம்படுத்த வேண்டிய தேவை
நியாயமாக நடத்த நிறுவனங்கள் செய்ய வேண்டியவை:
ஊழியர் ஒப்பந்தங்களை மீளாய்வு செய்யவும் மாற்றம் செய்யவும்
Payroll அமைப்புகளை புதுப்பிக்கவும்
ஊழியர்களுக்கு புதிய ஊதியங்களை பற்றி தெரிவிக்கவும்
இந்த மாற்றங்களைச் செயல்படுத்த தவறினால், ஊதியம் குறைவாகக் கொடுத்த ஒவ்வொரு ஊழியருக்கும் £20,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். சட்ட நடவடிக்கைகளும் ஏற்படலாம்.
ஊதிய உயர்வுக்கான அரசின் நோக்கம்
இந்த ஊதிய உயர்வு, அரசு மேற்கொள்ளும் வருமான ஒற்றுமையை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
குறைந்த வருமானம் பெறுபவர்களை ஆதரித்தல்
இளம் பணியாளர்களுக்கு அடிப்படை செலவுகளை சந்திக்க உதவுதல்
மக்களின் செலவுத்திறனை அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு உதவுதல்
குறிப்பாக 16 முதல் 20 வயதுக்குட்பட்டவர்களின் ஊதிய உயர்வு, இளம் மக்கள் வேலைக்கு வர ஊக்குவிப்பதையும், நலத்திட்டங்களில் சார்ந்திருக்கும் நிலையை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பணியாளர்கள் செய்ய வேண்டியவை
உங்கள் ஊதிய உயர்வு சரியாக அமலாகிறதா என்பதை உறுதி செய்ய:
ஏப்ரல் மாதத்தில் உங்கள் Payslip-ஐ சரிபார்க்கவும்
உங்கள் ஊதியம் குறைவாக இருக்கிறது என்று சந்தேகம் இருந்தால் Acas (0300 123 1100) அல்லது Citizens’ Advice-ஐ தொடர்புகொள்ளவும்
உங்கள் கூடுதல் வருமானத்தை சீராக பயன்படுத்தவும்: முக்கிய தேவைகள், சேமிப்பு, கடனை அடைதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கவும்
யாருக்கு புதிய ஊதிய உயர்வு பொருந்தாது?
புதிய ஊதிய உயர்வுகள் கீழ்கண்டவர்களுக்கு பொருந்தாது:
சுயதொழிலாளர்கள்
தன்னார்வலர்கள் மற்றும் சம்பளம் இல்லாத பயிற்சி ஊழியர்கள்
ஆயுதப்படை உறுப்பினர்கள்
குடும்ப உறுப்பினர்கள் சொந்தமாக நடத்தும் வணிகத்தில் பணிபுரிபவர்கள்
உங்களுக்கு இந்த புதிய ஊதியம் பொருந்துகிறதா இல்லையா என்பது குறித்து சந்தேகம் இருந்தால், உங்கள் HR பிரிவை அல்லது தொழிலாளர் உரிமை அமைப்பை தொடர்புகொள்ளவும்.
- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

- காணாமல் போன மருத்துவர் சடலமாக மீட்பு

- கல்நேவாவில் கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது

நேட்டோ புடினின் தாக்குதலுக்கு தயாராகவேண்டும்
நேட்டோ புடினின் தாக்குதலுக்கு தயாராகவேண்டும்
நேட்டோ புடினின் தாக்குதலுக்கு தயாராகவேண்டும் ,புடின் தாக்குதலை எதிர்கொள்ள நேட்டோ தயாராக இருக்க வேண்டும் என ஜெர்மனியின் பாதுகாப்புத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செலன்ஸ்கி, $7 பில்லியன் மதிப்பிலான தாக்குதலில் ரஷ்யாவின் மூன்றில் ஒரு பகுதி துருவ விமானங்களை அழித்த அதிரடியை
வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை
“திறமைமிக்க, வரலாற்றுச் சிறப்புமிக்க” நடவடிக்கை என புகழ்கிறார்.**
இன்று உக்ரைன் ஒரு முன்னெப்போதும் இல்லாத அளவிலான ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டு, ரஷ்யாவின் முக்கிய வான்படைகளில் ஒன்றை நொறுக்கிய பெரும் வெற்றியை பெற்றது.
“ஆபரேஷன் ஸ்பைடர் வெப்” எனக் குறியிடப்பட்ட இந்த நடவடிக்கையில்:
40க்கும் மேற்பட்ட ரஷ்ய விமானங்கள் – இதில் Tu-95, Tu-22 போன்ற துருவ (strategic) பாம்பர்கள் மற்றும் A-50 கட்டளை விமானங்கள் அடங்கும் – அழிக்கப்பட்டன அல்லது கடுமையாக சேதமடைந்தன.
இது ரஷ்யாவின் மூன்றில் ஒரு பகுதி துருவ விமான படையை அழித்தது என கூறப்படுகிறது. மொத்த சேத மதிப்பு: $7 பில்லியன் (அமெரிக்க டாலர்)
2,500 மைல்கள் தூரம் வரை சென்று தாக்கும் திறனை கொண்ட ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்த திட்டத்தை உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி நேரடியாக கண்காணித்ததாகவும், இது 18 மாதங்களாக திட்டமிடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செலன்ஸ்கி இதனை:
“திறமைமிக்க, வரலாற்றுச் சிறப்புமிக்க தாக்குதல்”
“உக்ரைனின் திறனையும் மனவலிமையையும் உலகிற்கு காட்டும் நிகழ்வு”
என்று புகழ்ந்துள்ளார்.
உக்ரைன் ரஸ்யா மோதல் வெடித்த தற்கொலை விமானங்கள்
இத்தாக்குதலுக்குப் பதிலாக, ரஷ்யா 472 ட்ரோன்கள் மற்றும் ஏழு ஏவுகணைகளை உக்ரைனில் நோக்கி அனுப்பியது.
இதனால் குறைந்தது 12 உக்ரைன் ராணுவத்தினர் உயிரிழந்து, 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சூழ்நிலையை முன்னிட்டு, ஜெர்மனியின் பாதுகாப்புத் துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ்:
“நேட்டோ (NATO) புடினின் தாக்குதலிற்கு தயாராக இருக்க வேண்டும்.”
“ஜெர்மனி மற்றும் அதன் கூட்டாளிகள், ரஷ்யாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் நேரடி அல்லது மறைமுக ஆபத்துகளுக்கு தயாராக இருக்க வேண்டும்”
என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

- காணாமல் போன மருத்துவர் சடலமாக மீட்பு

- கல்நேவாவில் கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது

















































