துருக்கியில் இன்று நிலநடுக்கம்
துருக்கியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக துருக்கிய செய்திகள் தெரிவிக்கின்றன இதனால் மக்கள் பதட்டத்தில் சிதறி ஓடினர்.எனினும் இந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக தெரியவரவில்லை .
இன்று துருக்கியில் கடற்கரைப் பகுதி ஓரமாக ஏற்பட்ட பாரி நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .
இந்த நில நடுக்கம் என்பது5.8 அளவில் பதிவாகியுள்ளதாகவும், இது சுனாமி எச்சரிக்கை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக பெரும் நில நடுக்கம் துருக்கியில்
இந்த நில நடுக்கம் துருக்கியில் ஏற்பட்ட பொழுதும், இதுவரை அதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பாக துருக்கிய அரசு தெரிவைக்கவில்லை .
சில வருடங்களுக்கு முன்னதாக இடம்பெற்ற பாரிய நிலை நடுக்கத்தில் 15,000க்கு மேற்பட்ட மக்கள் துருக்கியில் பலியாகியும் ,45க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தும் இருந்தனர் .
5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்த நிலையில் அழிந்து காணப்பட்டது.
அவ்வாறான நிலையில் மீளவும் துருக்கி கடலோரப் பகுதியில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது, மிகப்பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தியுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பொழுது ,வீட்டு ஜன்னல்களை திறந்து குதித்து ,பலர் தப்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன .
இதனால் சிலர் எலும்பு முறிவு காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றது .
இன்று துருக்கி நாட்டில் நிலநடுக்கம்
எனினும் இன்று துருக்கி நாட்டின் கடல் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தொடர்பான, முழுமையான சேத விவரங்கள் உயிரிழப்பு தொடர்பாக தெரிய வரவில்லை .
இந்த நிலநடுக்க செய்தி என்பது துருக்கி மக்களை மீளவும் அச்சுறுத்திய சம்பவமாக பார்க்கப்படுகிறது.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்









