ரசியா பாலம் உடைத்துநொறுக்கிய உக்கிரேன்

ரசியா பாலம் உடைத்துநொறுக்கிய உக்கிரேன்
Spread the love

ரசியா பாலம் உடைத்துநொறுக்கிய உக்கிரேன்

ரசியா பாலம் உடைத்துநொறுக்கிய உக்கிரேன் ராணுவ திடீர் தாக்குதல் அதிர்ச்சியில் ரஷ்யா குறைந்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது ,பதிலடி கொடுக்க ரஷியா இராணுவம் தயராகி வருகிறது .

ரஷ்யா நாட்டுக்குள் ஆள ஊடுருவி விமானத்தளத்தில் நுழைந்து 40 விமானங்களை இல்லாத அழித்து சாதனை படைத்திருந்த உக்கிரேன் இந்த திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது .

கிருமியா பாலத்தை உடைத்த உக்கிரேன்

அதனை அடுத்து சமகாலத்தில் உக்ரேன் ரஷ்யாவுக்கு இடையிலான ,கிருமியா பாலத்தை கடலடி உளவு தற்கொலை படகுகள் மூலம் உடைத்து தாக்கி அழித்துள்ளது.

இதனால் கடல் வழியாக அமைக்கப்பட்டுள்ள, இந்த பாலம் மீளவும் சேதத்துக்கு உள்ளான நிலையில் இப்பொழுது காணப்படுகிறது.

தொடர்ந்தும் குறித்த பாலத்தை இலக்கு வைத்து, உக்கிரைன் படைகள் மேற்குலக நாடு ஆதரவுடன் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளன.

இதனால் ரஷ்யாவுக்கும் கிரிமியாவுக்கும் இடையிலான தரைவழிப்பாதைகளை, முற்றாக தூண்டிக்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் யுக்ரேன் மேற்கொண்டு வருவதால் ,ரசியா அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது.

ரயில் வழி ஊடாக இதனால் பயணிக்கும் சரக்கு போக்குவரத்தை நிறுத்திவிட்டால், கிருமியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ,தொடர்புகள் தூண்டிக்கப்பட்டு விடும் என்பது அவர் நிலைப்பாடாகிறது.

உளவு விமான மூலமாக தற்கொலை தாக்குதல்

கடலடி நீரூந்து விசைப் படகுகள், ரோந்து கடல் உளவு விமான மூலமாக இந்த தற்கொலை தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

48 மணித்தியாலத்தில் ரஷ்யாவுக்கு பெரும் அதிர்ச்சி வைத்தியத்தை யுக்கிறேன் கொடுத்துள்ளதாக அறிவித்துள்ளதை அடுத்து ,உக்கிரன் மீது வெகு விரைவில் ரஷ்யா திடீர் தாக்குதலை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.