12 உளவுத்துறை அதிகாரிகளை போட்டு தள்ளிய தீவிரவாதிகள்

Spread the love

12 உளவுத்துறை அதிகாரிகளை போட்டு தள்ளிய தீவிரவாதிகள்

சோமாலியாவில் முக முக்கிய உளவுத்துறை தலைவர் உள்ளிட்ட பண்ணிரெண்டு

பேரை அல்கொய்தாவுடன் தொடர்பு பட்ட இயங்கும் தீவிரவாத குழு ஒன்று கொன்று குவித்துள்ளது

இவர்கள் செல்லும் ,சாலை வழியில் வைக்க பட்ட கண்ணிவெடியில்

சிக்கி இவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்

இந்த படுகொலைக்கு தகுந்த பதிலடி வழங்க படும் என குறித்த அரச

இராணுவம் எச்சரித்துள்ளது ,வரும் நாட்களில் தாக்குதல்கள் தீவிர படுத்த படலாம் என எதிர்பார்க்க படுகிறது

    Author: நலன் விரும்பி

    Leave a Reply