Posted in உலக செய்திகள்

இந்தியா வெள்ளத்தில் சிக்கி 171 பேர் மரணம்

இந்தியா வெள்ளத்தில் சிக்கி 171 பேர் மரணம்

இந்தியா வடக்கு Uttarakhand’s பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ள

பெருக்கில் சிக்கி சுமார் 171 பேர் மரணமாகியுள்ளனர்

இதுவரை இருபத்தி ஆறு சடலங்கள் மீட்க பட்டுள்ளன ,காணமல்

போன மிகுதி உடல்கள் மிக பட்டு வருகிறது

அனல் மின் நிலையம் ஒன்றுக்குள் பணிபுரிந்த கூலி

தொழிலாளர்களே அதிகம் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிது

தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Posted in உலக செய்திகள்

இந்தியா வெள்ளத்தில் சிக்கி 150 பேர் மரணம் – 100 பேரை காணவில்லை –

இந்தியா வெள்ளத்தில் சிக்கி 150 பேர் மரணம் – 100 பேரை காணவில்லை – வீடியோ

இந்தியா வடக்கு உத்தரகண்டா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ள பெருக்கில்

சிக்கி நூற்றி ஐம்பது பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் அதே சம அளவான மக்கள் காணாமல் போயுள்ளனர் .

இந்த உயிர்பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது ,

இது குறித்த காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது