Posted in Uncategorized

சீனாவில் மனிதர்களுக்கு பரவும் -புதுவகை பறவை காய்ச்சல்

சீனாவில் மனிதர்களுக்கு பரவும் -புதுவகை பறவை காய்ச்சல்

சீனாவின் Jiangsu மாகாணத்தில் மனிதர்களுக்கு பரவும் புதியவகை பறவை காய்ச்சல் நோய் போன்று ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது

இது கொரனோ நோயானது மக்களுக்கு எவ்வாறு பரவியதோ அதே போன்ற தொற்று நோயாகும் என தெரிவிக்க பட்டுள்ளது

இது சீனா ,உயிர் கொல்லி கிருமிகளை தயாரித்து மக்களுக்கு பரப்பி வருகிறதா என்ற ஐயம் எழுந்துள்ளது

    Posted in உலக செய்திகள்

    தென் கொரியாவில் பறவை காய்ச்சல் – 26 மில்லியன் கோழிகள் அழிப்பு

    தென் கொரியாவில் பறவை காய்ச்சல் – 26 மில்லியன் கோழிகள் அழிப்பு

    தென் கொரியாவின் பல முக்கிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில்

    உள்ள பண்ணைகளில் கோழிகளுக்கு புதுவகை கோழி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது


    இதுவரை நடத்த பட்ட சோதனைகளில் இந்த வைரஸ் தொற்று பரவல் கண்டு பிடிக்க பட்டுள்ளது

    இதனை அடுத்து இதுவரை இருபத்தி ஆறு மில்லியன் கோழிகள் அழிக்க பட்டுள்ளன

    ,இதனால் ஐம்பது வீத முட்டை விற்பனை பாதிக்க பட்டுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

    163 கோழிகளில் நடத்த பட்ட சோதனை மூன்று வேறு நோயானது பரவியுள்ளது சோதனையில் தெரியவந்துள்ளது ,

    மேற்படி நோயானது ஆசிய நாடுகள் தாண்டி ஐரோப்பாவுக்குள்ளும் பரவலாம் என்ற அச்சம் நிலவுகிறது