இந்தியா வெள்ளத்தில் சிக்கி 171 பேர் மரணம்

Spread the love

இந்தியா வெள்ளத்தில் சிக்கி 171 பேர் மரணம்

இந்தியா வடக்கு Uttarakhand’s பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ள

பெருக்கில் சிக்கி சுமார் 171 பேர் மரணமாகியுள்ளனர்

இதுவரை இருபத்தி ஆறு சடலங்கள் மீட்க பட்டுள்ளன ,காணமல்

போன மிகுதி உடல்கள் மிக பட்டு வருகிறது

அனல் மின் நிலையம் ஒன்றுக்குள் பணிபுரிந்த கூலி

தொழிலாளர்களே அதிகம் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிது

தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *