Posted in உலக செய்திகள்

சிறையில் இருந்து பத்தாயிரம் கைதிகளை விடுதலை செய்த துருக்கிய அதிபர்

சிறையில் இருந்து பத்தாயிரம் கைதிகளை விடுதலை செய்த துருக்கிய அதிபர்

துருக்கியில் வேகமாக பரவி வரும் கோர்னோ வைரஸ் நோயின் தாக்குதலில் துருக்கி நாடும் பாதிக்க பட்டுள்ளது

இவ்வேளை துருக்கிய அதிபர் அவசர பிரேரணை ஒன்றை நிறைவேற்றி

சிறையில் இருந்த பத்தாயிரம் கைதிகளை உடனடியாக விடுதலை செய்கின்றார்

சிறைகளில் மிக நெருக்கடி ஏற்படுவதாகவும் அதனால் இவர்களை விடுவிப்பதாக கூறி இந்த விடுதலையை புரிந்துள்ளார்

கொரனோ அபாயத்தின் மனிதாபிமான உயிர் காக்கும் நடவடிக்கையை

இவர் மேற்கொண்டுள்ள செயலுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன

சிறையில் இருந்து
சிறையில் இருந்து
Posted in கொரனோ வைரஸ்

கொரனோவால் 118,000 பேர் பலி -20 லட்சம் பேர் பாதிப்பு

கொரனோவால் 118,000 பேர் பலி -20 லட்சம் பேர் பாதிப்பு

உலகில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை ஒரு லட்சத்து பதினெட்டாயிரம் பேர் பலியாகியுள்ளனர் .

மேலும் இருபது லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

அமெரிக்காவில் மட்டும் கிட்ட தட்ட ஆறு லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்

,இங்கு இதுவரை இருபத்தி ஓராயிரம் பேர் பலியாகியுள்ளனர்

இதே தொகையை ,இத்தாலி ,ஸ்பெயின் நாடுகளிலும் இடம் பிடித்துள்ளது

,பிரிட்டன் ,பிரான்ஸ் அதனை அண்மித்து செல்கின்றன,தொடர்ந்து உயிர் பலிகள் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

கொரனோவால் 1
கொரனோவால் 1
Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் பொலிசாரால் தமிழர் கைது video

லண்டனில் பொலிசாரால் தமிழர் கைது

லண்டனில் கொரனோ வைரஸ் காரணமாக மக்களை தேவையற்று வெளியில் நடமாட வேண்டாம் என தெரிவிக்க பட்டிருந்தது ,

அவ்வாறான வேளையில் தமிழர் ஒருவர் மதம் பரப்பும் நடவடிக்கையில் ஈடுபட்ட பொழுது காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார் .

காவல்துறையினர் எடுத்து கூறிய பொழுதும் அவர்களுடன் இவர் தர்க்கம் புரிந்த நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

மக்களுக்கு இடையூறு இல்லாது இதனை புரிய வேண்டும் என விதிகள் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இவரை முகநூலில் மக்கள் கடுமையாகி விமர்சித்து வருவதை அவதானிக்க முடிகிறது .

இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது click here video இதில அழுத்தி காணொளி பார்க்க

லண்டனில் பொலிசாரால்
லண்டனில் பொலிசாரால்
Posted in இலங்கை செய்திகள்

கொரனோ தொற்று – 27 மருத்துவ ஊழியர்கள் தனிமை படுத்தல்

கொரனோ தொற்று – 27 மருத்துவ ஊழியர்கள் தனிமை படுத்தல்

இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி

இதுவரை ஏழுபேர் பலியாகினர் ,மேலும் 217 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இந்த நோயாளிகளுக்கு சிச்சை வழங்கிய மருத்துவ ஊழியர்கள் 27 பேர் தற்போது தனிமை படுத்த பட்டுள்ளனர் .


இவர்களுக்கு கொரனோ நோயானது இருக்கலாம் என்ற நிலையில் இந்த

அவசர தனிமை படுத்தல் இடம் பெற்றுள்ளது எதிர் வரும் இருவாரங்களில்

இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதால் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

கொரனோ தொற்று
கொரனோ தொற்று
Posted in இலங்கை செய்திகள்

காவல்துறைக்கு மூன்று கொரனோ தடுப்பு முகாம்கள் அமைப்பு

காவல்துறைக்கு மூன்று கொரனோ தடுப்பு முகாம்கள் அமைப்பு

இலங்கையில் கொரனோ நோயானது காவல்துறையினருக்கு ஏற்படும்

பட்சத்தில் அவர்களை தனிமை படுத்த மூன்று தனிமை படுத்தல் முகாம்கள் அமைக்க பட்டுள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது

எதிர் வரும் நாட்களில் இந்த நோயானது வேகமாக பரவும் அபாயம் உள்ளது

என கருதும் இலங்கை சுகாதர அமைப்பு இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையில் தம்மை ஈடுபடுத்தியுள்ளது குறிப்பிட தக்கது

காவல்துறைக்கு மூன்று
காவல்துறைக்கு மூன்று
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 214 பேர் கொரனோவால் பாதிப்பு

இலங்கையில் 214 பேர் கொரனோவால் பாதிப்பு

இலங்கையில் இதுவரை கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி

214 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் இன்று நான்கு பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இதுவரை ஏழுபேர் இறந்துள்ளனர் ,தொடர்ந்து பதின் மூவாயிரத்து மேற்பட்டவர்கள்

தனிமை படுத்த பட்டுள்ளனர் ,எதிர்வரும் நாட்களில் இந்த

நோயானது வேகமாக பரவும் அபாயம் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

தமிழர் கடல் பகுதி எங்கும் இராணுவம் குவிக்க பாட்டு இறுக்கமான கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளது

இலங்கையில் கொரனோ
இலங்கையில் கொரனோ
Posted in உலக செய்திகள்

உயிரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு உருக்கமான நன்றி தெரிவித்த பிரிட்டன் பிரதமர் video

உயிரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு உருக்கமான நன்றி தெரிவித்த பிரிட்டன் பிரதமர் video

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரனோ நோயால் பாதிக்க பட்டு

சிகிச்சை பெற்று வந்தார் ,மூன்று நாட்கள் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்க பட்டார் .

அப்பொழுது தன்னை போர்த்துக்கல் ,நியுசுலாந்து ,தாதிகள் ஒவ்வொரு வினாடிகளும் அக்கறையோடு கவனித்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார் .

அத்துடன் அணைத்து மருத்துவர்கள் ,தன்னை அன்போடு கவனித்த சிறப்பு

மருத்துவர்கள் அனைவருக்கும் உருக்கமான நன்றிகளை தெரிவித்துள்ளார் .

தான் உயிர் தப்பி மீண்டுவர இவர்களே காரணமாக இருந்தனர் என்ற அழுத்தமான செய்தியை அவர் வெளியிட்டுளளார்

இதோ காணொளியை பாருங்கள்

உயிரை காப்பாற்றிய
உயிரை காப்பாற்றிய
Posted in உலக செய்திகள்

இருபத்தி மூவாயிரம் மருத்துவர்கள்,தாதிமார் பாதிப்பு =240 பேர் பலி

இருபத்தி மூவாயிரம் மருத்துவர்கள்,தாதிமார் பாதிப்பு =240 பேர் பலி

உலகம் முழுவதும் பரவி வரும் கொரனோ வைரஸின் தாக்குதலில் ,மக்களுக்கு

சிகிச்சை வழங்கி வந்த மருத்துவர்கள் ,தாதியர்கள் ,அம்புலன்ஸ் ஊழியர்கள்

இருபத்தி மூன்றாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்,இவர்களில் 240 மருத்துவர்கள் தாதிமார்கள் பலியாகியுள்ளனர்

இவர்களில் இத்தாலியில் மட்டும் 140 மரணங்கள் இடம்பெற்றுள்ளன ,அது

தவிர ஆறாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இத்தாலியில் பாதிக்க பட்டும் உள்ளனர், என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

மக்களை காப்பாற்றி தமதுஉயிரை பறி கொடுத்த இவர்கள் போராளிகளாக பார்க்க படுகின்றனர்

இருபத்தி மூவாயிரம்
இருபத்தி மூவாயிரம்
Posted in இலங்கை செய்திகள்

வெளிநாடுகளில் கொரனோவில் சிக்கி 35 தமிழர்கள் பலி

வெளிநாடுகளில் கொரனோவில் சிக்கி 35 தமிழர்கள் பலி

ஐரோப்பா ,கனடா,அமெரிக்கா ,அவுஸ்ரேலியா ,தழுவிய நிலையில் வேகமாக பரவி வரும் கொரனோ


நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை முப்பத்தி ஐந்து இலங்கையர்கள் பலியாகியுள்ளனராம்

இதில் அதிகமானவர்கள் தமிழர்கள் ஆவர் .

இந்த விபரங்கள் இதுவரை கொரனோ நோயில் சிக்கி இறந்தவர்கள் என சமூக வலைத்தளங்கள் மூலம் உறுதி படுத்த பட்ட பகிர்வுகள் மூலம் கண்டறிய பட்டுள்ளது

ஆனால் ,அவதானிப்பின் பிரகாரம் அறுபது இலங்கையர்கள் வரை பலியாகியுள்ளனர் .கொரனோவால் இறந்த பொழுதும் ,அதனை

மறைத்து அறிவிக்க படாத மரணங்களும் உள்ளன ,அவற்றை வைத்து நோக்கும் பொழுதே இந்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது

கொரனோ நோயால் இறந்தால் தம்முடன் தொடர்பு கொள்ளும் மக்கள் ஒதுக்கி விடுவார்கள் எனவும் ,அது ஏதோ எயிட்ஸ் நோய்

போன்ற தொன்று என்ற கருதும் நம்ம தமிழர்கள் சிலர் ,இவ்வாறானமரணங்களை கவுரவ நிலை காரணமாக மறுத்து வருகின்றனர் என பேச படுகிறது

இது தமிழர் தேசத்திற்கு ஏற்பட்ட மிக பெரும் இழப்பாக பார்க்க படுகிறது
பிரிட்டனில் அதிக மரணகள் நிகழ்ந்துள்ளன .

தமிழர் கடைகளில் பணியாற்றி வந்த நபர்கள்,மற்றும் டாக்சி சாரதிகளே இறந்தவர்களில் அதிகமாக காண படுகின்றனர்

மக்களே அலட்சிய போக்கினை கைவிட்டு ,வீட்டில் தங்கி இருங்கள் ,வெளியே செல்லாதீர்கள் ,இது அரசின் அவசர தொடர் எச்சரிக்கை

,மேலும் நான்கு வாரஙகளுக்கு லக் டவுன் நீடிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

வெளிநாடுகளில் கொரனோவில்
வெளிநாடுகளில் கொரனோவில்
Posted in கொரனோ வைரஸ் பிரான்ஸ் செய்திகள்

பிரிட்டனில் 717 பேர் மரணம் – அதிகரிக்கும் உயிர் பலிகள் -அச்சத்தில் மக்கள்

பிரிட்டனில் 717 பேர் மரணம் – அதிகரிக்கும் உயிர் பலிகள் -அச்சத்தில் மக்கள்

பிரிட்டனில் தொடர்ந்து கொரனோ நோய் தகத்தலில் சிக்கி நாள் தோறும் மக்கள் பலி எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது .

இவ்விதம் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 717 பேர் பலியாகியுள்ளனர் ,

இதுவரை 11,329 பேர் பலியாகியுள்ளனர்

தொடர்ந்து 88,621 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

அதேபோல ஸ்பெயினில் 280 பேர் பலியாகியுள்ளனர் ,169,496 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

அமெரிக்காவில் 22,115 பேர் பலியாகியுள்ளனர் .560,433 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

பெல்ஜியம் 303 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை 3,903 பேர் பலியாகியுள்ளனர் ,30,589 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

நெதர்லாந்தில் 86 பேர் இன்று பலியாகியுள்ளனர் ,2,823 பேர் மொத்தமாக பலியாகியுள்ளனர் ,மேலும் 26,551 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இவை இன்றைய நாட்களில் நடந்த கொரனோ நோயின் வெளியீட்டு பதிவுகளாகும்

பிரிட்டனில் 717 பேர் மரணம்
பிரிட்டனில் 717 பேர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

தமிழர் பகுதியில் கடற்படை தீவிர ரோந்து – அவர்களை பிடிக்க வேட்டை ஆரம்பம்

தமிழர் பகுதியில் கடற்படை தீவிர ரோந்து – அவர்களை பிடிக்க வேட்டை ஆரம்பம்

இலங்கை தமிழர் தாயாக பகுதிகள் எங்கும் சிறப்பு கண்காணிப்புக்குள் இலங்கை கடல்,படை கொண்டு வந்துள்ளது

,இவர்களுக்கும் உதவியாக விமான படையினரும் ஈடுப்படுத்த ப்பட்டுள்ளனர்

சட்ட விரோத அகதிகள் இலங்கைக்குள் நுளைந்து அவருகின்றனர் என்ற தகவல் கிடைக்க பெற்றதை அடுத்து இந்த தீவிர கண் கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளது

தமிழர்களே இந்தியாவில் இருந்து கடல்வழியாக இலங்கை திரும்புகின்றனர் என்ற தகவலின் அடிப்படையில் சிங்கள கடல்

படையினர் வடக்கு ,வடகிழக்கு ,மேற்கு,கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளதுடன் ,

இந்தியா கடற்படையினருக்கும் இது தொடர்பாக தாம் அறிவித்துள்ளதாகக் இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்

உண்மை அதுவல்ல என்பதும் பெரும் போதைவஸ்து கடத்தல் இடம்பெறுகிறது ,அதனை தடுக்கவும் ,அந்த பெரும் மாபியா

போதை வஸ்து கும்பல் கடத்தலை முறியடிக்கவும் இந்த வேட்டையில் கடற்படை ஈடுபட்டுள்ளது என்பதே நமது அவதானிப்பு

அகதிகளை பிடிக்க எதற்கு இவ்வித அடுக்கு பாதுகாப்பபு…?,மக்கள் காதில் பூ சுற்றும் இலங்கை கடல் படையின் இந்த கபடி விளையாட்டு .காதில பூ கந்தசாமி .புத்தம் சரணம் கச்சாமி……

தமிழர் பகுதியில் கடற்பாடை
தமிழர் பகுதியில் கடற்பாடை
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் கொரோனாவுக்கு 40 இந்தியர்கள் பலி

அமெரிக்காவில் கொரோனாவுக்கு 40 இந்தியர்கள் பலி

அமெரிக்காவில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலி – உருக்கமான தகவல்கள்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. ஊரடங்கு, சமூக இடைவெளி பராமரிப்பு,

முக கவசம் அணிதல் என்று கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும் கூட அமெரிக்கர்களை கொரோனா வைரஸ் விடாமல்

துரத்தி வருகிறது. 5 லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கர்களின் உடல்களுக்குள் கொரோனா வைரஸ் புகுந்து ஆட்டம் போட்டு வருகிறது.

நேற்றுமுன்தினம் ஒரே நாளில் கொரோனா வைரசுக்கு 2,108 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு முந்தைய இரு நாட்களில் தொடர்ந்து கிட்டத்தட்ட 2 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

கொரோனா வைரசுக்கு இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் பலியாகி வருவது மிகுந்த வேதனை ஏற்படுத் துவதாக அமைந்துள்ளது.

இதுவரை 40-க்கும் மேற்பட்ட இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் கொரோனா வைரசால் உயிரிழந்து இருப்பது அவர்களின் குடும்பங்களை தீராத சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பலியானவர்களில், அதிகபட்சமாக கேரள மாநிலத்தை சேர்ந்த 17 பேர் அடங்குவார்கள்.

குஜராத்தை சேர்ந்த 10 பேர், பஞ்சாப் மாநிலத்தின் 4 பேர், ஆந்திராவின் 2 பேர், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒருவரும் பலியாகி

இருப்பதாக வாஷிங்டனில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. மற்றவர்களைப் பற்றிய விவரம் தெரிய வரவில்லை.

உயிரிழந்தவர்களில் ஒருவர் மட்டும் 21 வயதானவர், மற்ற அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது.

கொரோனாவின் மையமாக நியூயார்க்தான் உருவாகி உள்ளது. இங்கும், அதன் அண்டை மாநிலமான நியூஜெர்சியிலும்

இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் அதிகளவில் வசித்து வருகின்றனர்.

கொரோனாவுக்கு பலியானவர்களில் 12-க்கும் மேற்பட்டவர்கள் நியூஜெர்சி மாகாணத்தில், குறிப்பாக ஜெர்சி நகரின் லிட்டில்

இந்தியா மற்றும் ஓக் ட்ரீ ரோடு பகுதியில் வசித்து வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

நியூயார்க்கில் மட்டுமே இந்திய வம்சாளியினர் 15 பேர் கொரோனாவால் இறந்திருக்கிறார்கள். பென்சில்வேனியாவிலும்,

புளோரிடாவிலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். டெக்சாஸ் மற்றும் கலிபோர்னியாவில் தலா ஒரு இந்திய வம்சாவளியினர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

பலியான இந்தியர்களில் குறிப்பிடத்தகுந்தவர், சுன்னோவா அனலிட்டிகல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி

அனுமந்தராவ் மரே பள்ளி ஆவார். அவர் நியூஜெர்சியின் எடிசன் நகரில் மரணம் அடைந்தார்.

அவருக்கு மனைவியும், 2 மகள்களும் இருக்கிறார்கள்.

நியூஜெர்சி நகரத்தில் உள்ள இந்திய சதுக்கத்தில் பிரபலமான சந்திரகாந்த் அமின், தனது 75-வது வயதில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளார்.

நியூஜெர்சியில் வீட்டுக்குள் ஒரு இந்திய வம்சாவளி இறந்து கிடந்ததும் தெரியவந்தது.

நியூஜெர்சியில் 400 இந்திய வம்சாவளியினரும், நியூயார்க்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் கொரோனா வைரஸ்

தாக்குதலுக்கு ஆளாகி, மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளனர்.

நியூயார்க்கில் உள்ள இந்திய வம்சாவளி கார் டிரைவர்கள் பலரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பல சமூக தலைவர்களையும் கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை.

நியூயார்க், நியூஜெர்சி பகுதியில் 12 இந்தியர்கள் பலியாகி இருப்பதாகவும், இதற்கு முன்னர் இப்படி ஒரு துயர நிகழ்வை

பார்த்தது கிடையாது எனவும் நியூஜெர்சி மாகாணத்தில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருகிற இந்தியர் பாவேஷ் தவே

தெரிவித்தார். இவர் முககவசங்கள் வழங்குவதற்கு நிதி திரட்டி வருகிறார்.

இதற்கிடையே கொரோனா வைரஸ் தாக்கிய இந்தியர்களையும், இந்திய வம்சாவளியினரையும் காப்பாற்ற பிளாஸ்மா என்று

அழைக்கப்படக்கூடிய ரத்த அணுக்களை ஏந்தி செல்லும் நிறமற்ற திரவம் தேவைப்படுகிறதாம்.

இதை தானமாக வழங்க கோரி சமூக வலைத்தளங்களில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது என வாஷிங்டன் தகவல்கள் கூறுகின்றன.

ஜெர்சி நகரில் ரசிக் பட்டேல் என்ற 60 வயது இந்திய வம்சாவளி முதியவருக்கு 2 நாட்களுக்கு முன்னர் செயற்கை சுவாச கருவி

அகற்றப்பட்டுள்ளது. அதன்பின்னர் அவர் நிலைமை மோசமாகி உள்ளது. இது அங்குள்ள இந்திய வம்சாவளியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

பாதிப்புக்குள்ளாகி உள்ள இந்தியர்களுக்கும், இந்திய வம்சாவளியினருக்கும் பல தரப்பிலும் உதவும் கரங்கள் நீண்டுள்ளன.

நியூஜெர்சி மெடிக்கல் சென்டரில் அனுமதிக்கப்பட்டுள்ள வர்களுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜித், சச்சின், சஞ்சய்மோடி உள்ளிட்டோர் இலவச சைவ உணவு வழங்கி வருகின்றனர்.

நியூயார்க், நியூஜெர்சி, மேரிலாந்து, புளோரிடா, பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில்

சேர்க்கப்பட்டுள்ளவர்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள உணவு விடுதிகளில் இருந்து இலவசமாக உணவுகள் வினியோகிக்கப்பட்டு வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

பாஸ்டனில் உள்ள ஆஸ்பத்திரியில் பணியாற்றுகிற பணியாளர்களுக்கு உலக இந்து கவுன்சிலின் அமெரிக்க கிளை

உணவு அளித்து வருகிறது. உள்ளூர் போலீசாருக்கு 85 ஆயிரம் கையுறைகளையும் அந்த அமைப்பு வழங்கி உள்ளது.

இப்போது அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கும், இந்திய வம்சாவளியினருக்கும் உள்ள ஒரே ஆறுதல், இந்த நெருக்கடியான

தருணங்களில் பல தரப்பில் இருந்தும் உதவிக்கரங்கள் நீளுவதுதான்.

அமெரிக்காவில் கொரோனாவுக்கு
அமெரிக்காவில் கொரோனாவுக்கு
Posted in உலக செய்திகள்

வெள்ளைக்கார பெண்களுக்கு கொரனோ பரப்பிய பொலிஸ்

வெள்ளைக்கார பெண்களுக்கு கொரனோ பரப்பிய பொலிஸ்

உத்திரகாண்டில் ஊரடங்கை மீறி சுற்றித்திருந்த வெளிநாட்டினரை பிடித்த போலீஸ் அவர்களை ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத வைத்து நூதன தண்டனை வழங்கினர்.

ஊரடங்கை மீறிய வெளிநாட்டினர் – ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத வைத்த போலீஸ்
தண்டனை பெற்ற வெளிநாட்டினர்

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 8 ஆயிரத்து 447 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி

செய்யபட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 273 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மாதம் 25-ம் தேதி முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய காரணங்களுக்கு அல்லாமல் மக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆனால், பொதுமக்களில் சிலர் ஊரடங்கை மீறி அத்தியாவசிய

காரணங்கள் அல்லாமல் சாலைகளிலும், பொது இடங்களிலும் சென்ற வண்ணம் உள்ளனர்.

அவ்வாறு ஊரடங்கை மீறுபவர்களை பிடிக்கும் போலீசார் அவர்கள் மீது குற்றங்களுக்கு ஏற்றார்போல் வழக்குகளும் பதிவு செய்து சிறையிலும் அடைக்கின்றனர்.

அதேபோல் சில சமயங்களில் ஊடரங்கை மீறுபவர்களுக்கு போலீசார் நூதனை தண்டனைகளும் வழங்குகின்றனர்.

அவ்வாறான ஒரு சம்பவம் உத்திரகாண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஆனால், அங்கு ஊரடங்கை மீறியவர்கள் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆவர்.

தண்டனை பெற்ற வெளிநாட்டினர்

உத்திரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் நகரில் பாயும் கங்கை நதிக்கரையோரம் நேற்று போலீசார் ரோந்து பணியில்

ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 10 பேர் ஊரடங்கு உத்தரவை மீறி

கங்கை நதிக்கரையோரம் சுற்றித்திரிந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

அவர்களை பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வெளிநாட்டினர் 10 பேரும் ஊரடங்கை மீறி கங்கையை சுற்றிப்பார்க்க வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, ஊரடங்கை மீறிய வெளிநாட்டினர் 10 பேரிடமும் ‘ நான் ஊரடங்கு விதிகளை பின்பற்றவில்லை, என்னை மன்னித்து

விடுங்கள்’ என 500 முறை எழுதச்சொல்லி நூதன தண்டனை வழங்கினர்.

தாங்கள் செய்த தவறை உணர்ந்த வெளிநாட்டினர் அனைவரும் தனித்தனியாக போலீசார் வழங்கிய இந்த தண்டனையை ஏற்ற 500

முறை ‘ நான் ஊரடங்கு விதிகளை பின்பற்றவில்லை, என்னை மன்னித்து

விடுங்கள்’ என எழுதி கொடுத்தனர். இதையடுத்து அந்த வெளிநாட்டினரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

வெள்ளைக்கார பெண்களுக்கு
வெள்ளைக்கார பெண்களுக்கு
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் கோர புயல் 7 பேர் பலி – ஒரு லட்சம் பேர் மின்சாரம் இன்றி தவிப்பு

அமெரிக்காவில் கோர புயல் 7 பேர் பலி – ஒரு லட்சம் பேர் மின்சாரம் இன்றி தவிப்பு

அமெரிக்காவில் கொரனோ வேகமாக பரவி மக்களை கொன்று குவித்து

வரும் நிலையில் தற்பொழுது கோர புயல் ஒன்றும் அந்த மக்களை தாக்கியுள்ளது


இதில் இதுவரை ஏழுபேர் பலியாகினர் ,மேலும் பல டசின் பேர் காயமடைந்துள்ளனர்

பல நூறு வீடுகள் காற்றில் உடைக்க பட்டுள்ளதுடன் ,வீட்டு கூரைகள் என்பன அடித்து செல்ல பட்டுள்ளன .

மேலும் இந்த காற்றின் கோர தாக்குதலினால் ஒரு லட்சம் மக்கள் மின்சாரம் ,குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்


Kentucky பகுதியில் 60,000 பேர் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர் ,அதேபோல

Mississippi பகுதியில் 40,000 பேர் ,அவ்வாறே Georgia பகுதியில் 30,000.பேர் மின்சாரம் இன்றி தொடர்ந்து தவித்து வருகின்றனர்

இரண்டு நாட்களாக இந்த பேரவலம் தொடர்கிறது
மீட்பு பணிகள் மந்த கதியில் இடம்பெறுகின்றன

இவ்வாறு பாதிக்க பட்ட மக்களை விரைந்து மீட்பதில் ,மீட்பு குழுவுக்கு

பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது ,கொரனோ பீதியே இதற்கு தடையாக உள்ளது

அமெரிக்கா செய்த கொடிய பாவங்களின் அறுவடையையே இந்த பேரழிவுகள்

என மக்கள் பேசு பொருளாக மாறி வருகிறது,பனையால் விழுந்தவனை

மாடேறி மிதித்த கதை போல அமெரிக்கா மக்கள் இப்பொழுது சிக்கியுள்ளனர்

அமெரிக்காவில் கோர புயல்
அமெரிக்காவில் கோர புயல்
Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டன் நான்கு வாரத்திற்கு அடித்து பூட்டு – அறிவித்த அரசு

பிரிட்டன் நான்கு வாரத்திற்கு அடித்து பூட்டு – அறிவித்த அரசு

பிரிட்டனில் நிலவி வரும் கொரனோ நோயின் தாக்குதல் உயிர் பலிகளை

அடுத்து எதிர்வரும் நான்கு வாரங்களிற்கு மேலும் அடித்து பூட்ட படுவதாக அரசு அறிவித்துள்ளது

நோயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இவ்வாறு மக்களை

வீடுகளை விட்டு வெளியில் நடமாட விடாது தடைகள் விதிப்பதன் மூலமே

காப்பாற்றிட முடியும் என்ற நிலை ஏற்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

அமைச்சர்களுடன் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து இந்த முடிவு மேற்கொள்ள பட்டுள்ளது .

அமைச்சர்களுடன் இடம்பெற்ற
அமைச்சர்களுடன் இடம்பெற்ற
Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்கு சட்டத்தை அலட்சியம் செய்து சுற்றித் திரிந்த 25,031 பேர் கைது

ஊரடங்கு சட்டத்தை அலட்சியம் செய்து சுற்றித் திரிந்த 25,031 பேர் கைது

இலங்கையில் அரசினால் விதிக்க பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை அல்டசியம்

செய்து வீதிகளில் சுற்றி திருந்த சுமார் இருபத்தி ஐந்தாயிரத்து முப்பத்தி

ஒரு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப் பட்டவர்களில்

வாகனங்களில் பயணித்தவர்கள் வாகனங்களும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதுடன்

விதிகளை மீறி செயல் பட்டனர் என்ற குற்ற சாட்டில் ஐநூறு ரூபா முதலான தண்டமும் அறவிட பட்டுள்ளது

மேலும் இவ்வாறு வீதிகளில் சுற்றுவார்கள் கைது செய்ய பட்டு தனிமை

படுத்தல் முகாம்களில் அடைத்து வைக்க படுவார்கள் என அரசு எச்சரித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

ஊரடங்கு சட்டத்தை
ஊரடங்கு சட்டத்தை
Posted in இலங்கை செய்திகள்

கொரனோ நோயின்றி 60 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

கொரனோ நோயின்றி 60 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதல் பீதியில் கைது செய்யப்பட்டு

தனிமை படுத்தி வைக்க பட்டிருந்த 60 பேர் இன்று அவர்தம் வீடுகளுக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளனர்

14 நான்கு முதல் இருபத்தி நான்கு நாட்கள் சிறப்பு முகாம்களில் தனிமை

படுத்தலுக்கு உள்ளாக்க பட்டு வந்த இவர்களே இப்பொழுது இவ்விதம்

விடுதலை செய்ய பட்டுள்ளனர் என இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

மேலும் 17 முகாம்களில் பல்லாயிரம் மக்கள் தனிமை படுத்தலுக்கு

உள்ளாக்க பட்ட நிலையில் உள்ளமை குறிப்பிட தக்கது

கொரனோ நோயின்றி 60 பேர்
கொரனோ நோயின்றி 60 பேர்
Posted in இலங்கை செய்திகள்

கள்ள சாராயம் தயாரித்த கும்பல் மடக்கி பிடிப்பு

கள்ள சாராயம் தயாரித்த கும்பல் மடக்கி பிடிப்பு

இலங்கையில் ஊரடங்கு வேளையில் கட்டுக்குள் மறைந்திருந்து கள்ள

சாராயம் காய்ச்சிய கும்பல் ஒன்றை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

வடி சாராயங்களை அதிக விலைக்கு மேற்படி நபர்கள் விற்று வருகின்றனர்

மதுபான சாலைகள் பூட்ட பட்டுள்ள நிலையில் இந்த சாராயங்களு தற்பொழுது

மவுசு ஏற்பட்டுள்ளது ,பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய

தகவலை அடுத்து இவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

கள்ள சாராயம் தயாரித்த
கள்ள சாராயம் தயாரித்த
Posted in இலங்கை செய்திகள்

கொரனோ வதந்தி பரப்பிய ஏழுபேர் அதிரடி கைது – மக்கள் வாய்க்களிற்கு பூட்டு

கொரனோ வதந்தி பரப்பிய ஏழுபேர் அதிரடி கைது – மக்கள் வாய்க்களிற்கு பூட்டு

இலங்கையில் ஏற்பட்டுள்ள வைரஸ் நெருக்கடி நிலை தொடர்பாக உண்மைக்கு

புறம்பான செய்திகளை பரப்பிய ஏழு பேரை தம் கைது செய்துள்ளதாக இலங்கை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்

போலி செய்திகளை பரப்பி மக்களை பீதி கொள்ள வைத்த மேற்படி ஏழுபேரும்

கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்ட பின்னர்

நீதிமன்றில் முன்னிலை ப்படுத்தப்படவுள்ளனர்

இலங்கையில் ஏற்படும் பாதிப்புக்களை அரசு மூடி மறைத்து வருவதாக

விமர்சனங்கள் பலமாக மக்களினால் முன் வைக்க பட்டு வருகிறது

அவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பவர்களை வதந்தி பரப்பினார்கள் என போலீசார் கைது செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

மக்களை காப்பாற்றுவதே என் நோக்கு – புத்தாண்டு செய்தியில் கோட்டபாய

மக்களை காப்பாற்றுவதே என் நோக்கு – புத்தாண்டு செய்தியில் கோட்டபாய

நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்படும் எந்தவொரு சவாலுக்கும் முகம்கொடுப்பதற்கு

தன்னார்வமாக ஒன்றுபடும் எமது மக்கள் இந்த பண்டிகை காலத்திலும் சமூக

இடைவெளியை பேணி வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன்

செயற்படுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.