வெளிநாடுகளில் கொரனோவில் சிக்கி 35 தமிழர்கள் பலி

Spread the love

வெளிநாடுகளில் கொரனோவில் சிக்கி 35 தமிழர்கள் பலி

ஐரோப்பா ,கனடா,அமெரிக்கா ,அவுஸ்ரேலியா ,தழுவிய நிலையில் வேகமாக பரவி வரும் கொரனோ


நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை முப்பத்தி ஐந்து இலங்கையர்கள் பலியாகியுள்ளனராம்

இதில் அதிகமானவர்கள் தமிழர்கள் ஆவர் .

இந்த விபரங்கள் இதுவரை கொரனோ நோயில் சிக்கி இறந்தவர்கள் என சமூக வலைத்தளங்கள் மூலம் உறுதி படுத்த பட்ட பகிர்வுகள் மூலம் கண்டறிய பட்டுள்ளது

ஆனால் ,அவதானிப்பின் பிரகாரம் அறுபது இலங்கையர்கள் வரை பலியாகியுள்ளனர் .கொரனோவால் இறந்த பொழுதும் ,அதனை

மறைத்து அறிவிக்க படாத மரணங்களும் உள்ளன ,அவற்றை வைத்து நோக்கும் பொழுதே இந்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது

கொரனோ நோயால் இறந்தால் தம்முடன் தொடர்பு கொள்ளும் மக்கள் ஒதுக்கி விடுவார்கள் எனவும் ,அது ஏதோ எயிட்ஸ் நோய்

போன்ற தொன்று என்ற கருதும் நம்ம தமிழர்கள் சிலர் ,இவ்வாறானமரணங்களை கவுரவ நிலை காரணமாக மறுத்து வருகின்றனர் என பேச படுகிறது

இது தமிழர் தேசத்திற்கு ஏற்பட்ட மிக பெரும் இழப்பாக பார்க்க படுகிறது
பிரிட்டனில் அதிக மரணகள் நிகழ்ந்துள்ளன .

தமிழர் கடைகளில் பணியாற்றி வந்த நபர்கள்,மற்றும் டாக்சி சாரதிகளே இறந்தவர்களில் அதிகமாக காண படுகின்றனர்

மக்களே அலட்சிய போக்கினை கைவிட்டு ,வீட்டில் தங்கி இருங்கள் ,வெளியே செல்லாதீர்கள் ,இது அரசின் அவசர தொடர் எச்சரிக்கை

,மேலும் நான்கு வாரஙகளுக்கு லக் டவுன் நீடிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

வெளிநாடுகளில் கொரனோவில்
வெளிநாடுகளில் கொரனோவில்

Leave a Reply