Posted in இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் காணாமல் போவாரா ரணில்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் காணாமல் போவாரா ரணில்

இலங்கை புதுக்குடியிருப்பு பகுதியில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ,போராட்டம் ஒன்றை நடத்துகின்றனர் .

இருந்த போராட்டத்தில் ,ராஜபக்ச ஆட்சியில் ,காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே ,என கேள்வியை இந்த மக்கள் எழுப்பியுள்ளனர் .

இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு, கோட்டா ஆட்சியில் மரண சான்றிதழ்கள் வழங்க பட்டு வந்தன .

தற்போது வரை காணாமல் ஆக்க பட்டவர்களில் ,தம்மால் படுகொலை செய்யப்பட்டனர் என்பதை ,.இலங்கை அரசு ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ளவில்லை .

இவ்வாறான நிலையில் இனப் படுகொலை புரிந்த அரசை, ஐக்கிய நாடுகள் சபை இதுவரை தண்டிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது.

இலங்கையில் மக்கள் எழுச்சி போராட்டங்கள் ,யாவும் இதில் அழுத்தி பாருங்கள்

https://www.youtube.com/watch?v=CNbM4QJYakI
    Posted in Uncategorized

    எங்கள் உறவுகள் எங்கே – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்

    எங்கள் உறவுகள் எங்கே – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்

    இலங்கையின் எழுபத்தி மூன்றாவது சுதந்திர தின நிகழ்வில் முல்லைதீவு மாவட்டத்தில்


    காணாமல் ஆக்க பட்ட உறவுகள் போராடடத்தில் குதித்தனர்
    சிங்கள

    அரச பயங்கரவாதம் கைது செய்து சென்ற எமது உறவுகள் ,எங்கே ,என கேட்டு

    தொடர் போராட்டத்தை அவர்கள் நடத்தினர் ,இவ்வாறு காணாமல் போன

    அணைவருக்கும் மரண சான்றிதழ் வழங்கி வருகிறது சிங்கள அரசு ,

    ரணிலோ அவர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள் என தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது