Posted in இலங்கை செய்திகள்

மக்கள் பணத்தில் செல்வந்தர்களான ராஜபக்ச குடும்பம் – போர் குற்றத்தில் தண்டிக்க படவேண்டும் அமெரிக்கா

மக்கள் பணத்தில் செல்வந்தர்களான ராஜபக்ச குடும்பம் – போர் குற்றத்தில் தண்டிக்க படவேண்டும் அமெரிக்கா

மக்கள் பணத்தில் செல்வந்தர்களாக மாற்றம் பெற்றுள்ள ராஜபாக்ஸ குடும்பம் ,போர் குற்றத்தில் தண்டிக்க பட வேண்டும் என ,அமெரிக்கா செனட் சபை உறுப்பினரும் ,வெளிநாட்டு உறவுகள் குழுவின் தலைவருமான மோப் மைண்டஸ் தெரிவித்துள்ளார் .

தமது எதிரிகளை கொடூரமாக மவுனமாக்கிய இவர்கள் ,தமது ஆளும் அதிகாரத்தை வலுப்படுத்தி கொள்ள எதிரிகளை ,அழித்து ஒழித்தனர் என்கிறார் அவர் .

இவ்வாறு இலங்கையில் மனித உரிமை மீறல் மற்றும் ,அரசியல் கொந்தளிப்பை ,இன மோதல்களை ஏற்படுத்தி ,நாட்டை பதட்டத்திற்குள் உள்ளாக்கி வந்த ,ராஜபட்ச அரசு மக்கள் பணத்தில் செல்வந்தர்களாக மற்றம் பெற்றுள்ளனர் என்கிறார் அவர் .

இவ்வாறான ராஜபக்ச குடும்பம் தண்டிக்க பட வேண்டும் என்பதில் அவர் தெளிவிக உள்ளதை ,அவரது அறிக்கை காண்பித்துள்ளது .

    Posted in இலங்கை செய்திகள்

    நியூஸிலாந்தில் வாழ இலங்கையர்களுக்கு அழைப்பு

    நியூஸிலாந்தில் வாழ இலங்கையர்களுக்கு அழைப்பு

    நியூஸிலாந்தில் இலங்கையர்கள் வந்து வாழலாம் என்றும் அங்கு ஏற்கெனவே 20 ஆயிரம் இலங்கையர்கள் வாழ்கின்றார்கள் எனவும் கொழும்பிலுள்ள

    நியூஸிலாந்து உயர் ஸ்தானீகராலயத்தின் பாதுகாப்பு மற்றும் புலம்பெயர்வுக்கான அதிகாரி ப்ரெட் ஷீல்ட்ஸ் தெரிவித்தார்.

    நியுஸிலாந்து உயர் ஸ்தானீகராலயத்தின் நிதியளிப்பில் ஸ்தாபிக்கப்பட்ட, காத்தான்குடி பெண்களின் நீண்ட காலத் தேவையாக இருந்து வந்த உளநல

    ஆற்றுப்படுத்தல் நிலையமும் சுய கற்றல் மையமும் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில், அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்படி தெரிவித்தார்.

    நியூஸிலாந்தில் வாழ இலங்கையர்களுக்கு அழைப்பு

    அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “வேறு நூற்றுக்கணக்கான திட்ட முன்மொழிவுகள் நியுஸிலாந்து உயர்ஸ்தானீகராலயத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தபோதும், நிதியுதவி அளிப்பதற்கு நியூஸிலாந்து

    உயர்ஸ்தானீகர், காத்தான்குடியில் பெண்களுக்கான இந்த உள நல ஆற்றுப்படுத்தல் மற்றும் சுய கற்றலுக்கான திட்டத்தைத் தெரிவு செய்தார்.

    “5 மில்லின் மாத்திரமே சனத்தொகையைக் கொண்ட நியூஸிலாந்து நாடு இலங்கையைப் போல் இரு மடங்கு பரப்பளவைக் கொண்டது. அங்கு இலங்கையர்கள் வரவேற்கப்படுகின்றார்கள்.

    “இங்கே அமர்ந்திருக்கக் கூடிய இன்றைய நிகழ்வில் பங்கு கொண்ட சிறுமிகள், இளம் பெண்கள், நியூஸிலாந்துக்கு வருவதை நான் ஊக்குவிக்கின்றேன். எதிர்காலத்தில் ஒரு சிலரை நியூலாந்தில் காண முடியும் என நம்புகின்றேன்.

    “நான் அடுத்து வரும் நான்கு ஆண்டுகளுக்கு இங்கு இலங்கையிலிருந்து பணியாற்றுவேன். அந்த வேளையில் நான் மீண்டும் கிழக்குக்கு வந்து

    உங்களை சந்திப்பேன். இந்தத் திட்டம்
    வெற்றியளித்து உங்கள் வாழ்வு மேம்பட வேண்டுமென நான் அவாவுறுகின்றேன்” என்றார்.

      Posted in இலங்கை செய்திகள்

      காட்டுக்குள் இருந்து அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

      காட்டுக்குள் இருந்துஅழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

      காட்டுக்குள் இருந்து அழுகிய நிலையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கபட்டுள்ளார் .

      மட்டக்களப்பு காத்தான் குடி பகுதியில் ,வீட்டில் இருந்து காணாமல் ,போன ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு ,சடலமாக மீட்க பட்டுள்ளார் .

      இவரது மரணத்திற்கான காரணம் தெரியவில்லை .சடலம் மீட்க பட்டு உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது .

      இலங்கையில் நாள் தோறும் இவ்வாறு சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை கவனிக்க தக்கது .

        Posted in இலங்கை செய்திகள்

        இந்தியா செல்ல முயன்ற எட்டு பேர் கைது

        இந்தியா செல்ல முயன்ற எட்டு பேர்கைது

        இந்தியா செல்ல முயன்ற எட்டு பேர் கடல் படையல் கைது செய்யப்பட்டு .காவல்துறையிடம் ஒப்படைக்க பட்டுள்ளனர் .

        தலை மன்னர் கடல் வழியாக இந்தியாவுக்கு படகில் செல்ல முயன்ற பொழுது ,கடல் படையால் கைது செய்ய பட்டனர் .

        இவ்வாறு கைதானவர்கள் தற்போது நீதி மன்றில் பார படுத்த பட்டுள்ளனர் .


        இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடி காரணமாக, இலங்கையில் இருந்து ,இந்தியாவுக்கு மக்கள் அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் கோழி ஒன்றின் விலை 1450

          இலங்கையில் கோழி ஒன்றின் விலை 1450

          இலங்கையில் கோழி ஒன்றின் விலை 1.450 அ திகரித்துள்ளது .

          மேலும் இந்த சிக்கன் கிலோ ஒன்றுக்கு ,50 ரூபாவினால் மூன்று நாளுக்கு ஒரு தடவை ,அதிகரித்து செல்வதாக தெரிவிக்க படுகிறது .

          இலங்கையில் நாள் தோறும் அதிகரித்து செல்லும் ,இந்த கோழியின் விலையினால் ,மக்கள் பெரிது பாதிக்க பட்டுள்ளனர் .

          இறைச்சி கோழிகள் இப்பொழுது, திடிரென விலை அதிகரித்து செல்வதால் .நாளாந்தம் கூலிகள் பாதிக்க பட்டுள்ளனர்.

            Posted in உலக செய்திகள்

            சிரியாவில் வெடித்து எரியும் அமெரிக்கா இராணுவ முகம்

            சிரியாவில் வெடித்து எரியும் அமெரிக்கா இராணுவ முகம்

            சிரியாவில் வெடித்து எரியும் அமெரிக்கா இராணுவ முகாம் .


            கிழக்கு சிரியாவின் Deir Al-Zur, பகுதியில் அமைந்துள்ள ,அமெரிக்காவின் மிக பெரும் ஒயில் பாதுகாப்பு இராணுவ தளத்தில் இருந்தே ,பெரும் தீ படலம் வெளிவந்த வண்ணம் உள்ளது .

            அமெரிக்காவின் இந்த இராணுவ முகாம் மேலாக பறந்த உளவு விமானம் ஒன்று, குண்டு தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .

            இந்த விமானம் நடத்திய குண்டுகள் சிரியா, அமெரிக்க இராணுவ தளத்தில் துல்லியமாக வீழ்ந்து வெடித்துள்ளது .

            சிரியாவில் வெடித்து எரியும் அமெரிக்கா இராணுவ முகம்

            இந்த குண்டு தாக்குதலில் குறித்த அமெரிக்கா இராணுவ முகாம் ,பலத்த சேதமடைந்துள்ளதாக ரஷ்ய ஊடகம் தெரிவித்துள்ளது.

            தமது செய்திகள் வெளியாகும் வரையில் அங்கு பெரும் புகை மூட்டம் காணப்படுவதாக ரஸ்யாவின் ,உளவுத்துறை ஊடகம் ஒன்று காட்சிகளுடம் செய்தி வெளியிட்டு பர பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

            இதுவரை அமெரிக்கா தரப்பில் இடம்பெற்ற
            சேத விபரங்கள் தொடர்பாக தெரிவிக்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது .

              Posted in உலக செய்திகள்

              பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு முக்கிய அதிகாரி உள்ளிட்ட 8 பேர் பலி

              பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு முக்கிய அதிகாரி உள்ளிட்ட 8 பேர் பலி

              பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு முக்கிய அதிகாரி உள்ளிட்ட 8 பேர் பலி ,உடல் சிதறி பலியாகியுள்ளனர்.

              பாகிஸ்தான் சமாதான தூதராக பணியாற்றி வந்த, Idris Khan பயணித்த கார் மீது நடத்த பட்டு குண்டு தாக்குதலில் ,அவர் உள்ளிட்ட எட்டு பேர் பலியாகியுள்ளனர் .

              பாகிஸ்தான் சமாதான தூதரான Idris Khan பயணித்த காருக்குள் ,பொருத்தி வைக்க பட்டிருந்த குண்டு ,ரிமோர்ட் ,கொன்றால் மூலம் வெடிக்க செய்ததில் இந்த உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது .

              இது திட்டமிடப் பட்ட தீவிரவாத குண்டு தாக்குதல் என தெரிவிக்க பட்டுள்ளது .

              மேற்படி குண்டு தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

              குண்டு தாக்குதல் இடம் பெற்ற பகுதிக்குயில்
              ,ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் குவிக்க பட்டு ,பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது .

                சில்லி சிக்கன் கடை சுவையில் சில்லி சிக்கன் 65
                Posted in சமையல் cook

                சில்லி சிக்கன் கடை சுவையில் சில்லி சிக்கன் 65

                சில்லி சிக்கன் கடை சுவையில் சில்லி சிக்கன் 65

                சில்லி சிக்கன் கடை சுவையில் சமையல் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க .

                இந்த சில்லி சிக்கன் வீட்டில கடை சுவையில் சமையல் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க நண்பர்களே .

                இப்போ இந்த சில்லி சிக்கன் 65 சமையல் செய்வது எப்படி என்பதை பார்ப்போம் .


                செய் முறை ஒன்று .

                ஒரு கிலோ கோழி இறைச்சியில் இந்த சில்லி சிக்கன் 65.சின்னதா சிக்கன் வெட்டி உப்பு போட்டு ஊறவைத்து கழுவி எடுத்திருங்க .

                சிக்கனில் ,அரை கரண்டி மஞ்சள் தூள் ,கரம் மசாலா ,அரை கரண்டி மல்லி தூள் ,மூன்று கரண்டி காஸ்மீர் மிளகாய் தூள் .இரண்டு கரண்டி இஞ்சி பூண்டு விழுது .பாதி எலுமிச்சை பழம் சாறு பிழிந்து விட்டிருங்க .தேவையான அளவு உப்பு .

                இப்போ இந்த இறைச்சியுடன் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணியிடுங்க .
                இறைச்சி கூட ஒன்றுடன் ஒன்று ஓட்டும் படி கலந்திருங்க .

                சில்லி சிக்கன் கடை சுவையில் சில்லி சிக்கன் 65

                இப்போ இரண்டு முட்டை அடித்து சேர்த்திடுங்க .இப்போ முட்டையை சிக்கன கூட கலந்திருங்க .
                அப்புறம் இரண்டு கரண்டி சோளம் பவுடர் சேர்த்திடுங்க .

                இப்போ நன்றாக கலந்து கொடுங்க .
                தண்ணி இல்லாம திக்காக இருக்கு ,இப்படி தான் நாம செய்யணும் .,

                இப்போ குறைந்தது 30 நிமிடம் ஊற வைத்திடுங்க .இப்போ ரெடியாகிச்சு.

                இப்போ கடாயில என்னை ஊற்றி ,எண்ணெய் நன்றாக காய்ந்ததும் ,சிக்கனை போடுங்க .இப்போ பொங்கி வரும் ,நனறாக சிக்கன் பொரிந்ததும் எடுத்திடுங்க .

                சிக்கன் நன்றாக பொரிந்து வர கரண்டியால் கலக்கி விடுங்க .
                இப்போ சிக்கன் வெந்து நன்றாக சாப்பிடும் பதத்திற்கு ரெடியாச்சு .

                இப்போ இந்த சிக்கன் சில்லியை சோறு கூட சேர்த்து சாப்பிட்டா சொல்லவே தேவை இல்லை .இது போல வீட்டில நீங்களும் செய்து அசத்துங்க மக்களே .


                இன்று நான் உங்களுக்கு இது சாப்பிட கொடுக்க மாட்டேன் .ஏன் கூறுங்க ,நான் தான் தனிய எல்லாத்தையும் சாப்பிட போகிறேன் தலைவா .

                சிக்கன் சில்லியா கொக்கா ,செம மாஸ் .

                Posted in உலக செய்திகள்

                ஈரான் விமனாத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் இராணுவம்

                ஈரான் விமனாத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் இராணுவம்

                ஈரான் நாட்டு தயாரிப்பு உளவு விமானத்தை ,உக்கிரேன் இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது .

                உக்கிரேன் மீதான தாக்குதலுக்கு ,ஈரான் வழங்கிய ,ஆள் இல்லாத உளவு விமானத்தின் பங்களிப்பு அதிகமாகி விளங்கியது .

                அவ்வாறான நிலையில் உக்கிரேன் பல பகுதிகள் ,ரஸ்யாவிடம் வீழ்ந்து விட ஈரான் உளவு விமானங்கள் தகவல் முதலிடம் வகித்தன .

                ஈரான் விமனாத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் இராணுவம்

                அவ்வாறான ஆள் இல்லா ஈரான் உளவு விமானத்தை ,உக்கிரேன் பிரிட்டன் ஏவுகணைகள் கொண்டு சுட்டு வீழ்த்தியுள்ளது .

                இதில் வேடிக்கை என்ன வென்றால் ,ஈரான் உளவு விமானத்தை , ரஷ்ய கொள்வனவு செய்து உக்கிரேன் மீது தாக்குதல் நடத்த பயன் படுத்தி வந்தது .

                .அந்த விமானத்தை உக்கிரேன் இராணுவம் ,பிரிட்டன் ஏவுகணைகள் கொண்டு சுட்டு வீழ்த்தியுள்ளது .

                இப்பொழுது உக்கிரேன் களத்தில் ஈரான் ,பிரிட்டன் ஆயுத பாவனை தாக்குதல் இடம்பெற்று வருகின்றமை இதன் மூலம் அம்பலமாகியுள்ளது . .

                  ஆரஞ்சு பலம் இருந்த இந்த சுவீட் செய்யலாம் வாங்க புள்ளைங்க அடிக்கடி கேப்பாங்க
                  Posted in சமையல் cook

                  ஆரஞ்சு பழம் இருந்தா இந்த சுவீட் செய்யலாம் வாங்க புள்ளைங்க அடிக்கடி கேப்பாங்க

                  ஆரஞ்சு பழம் இருந்தா இந்த சுவீட் செய்யலாம் வாங்க புள்ளைங்க அடிக்கடி கேப்பாங்க

                  ஆரஞ்சு பழம் இருந்தா இந்த சுவீட் செய்யலாம் வாங்க. வீட்டில புள்ளைங்க அடிக்கடி கேப்பாங்க.அம்புட்டு சுவையாக இருக்கும் இந்த சுவீட் .

                  கூடவே இது இலகுவான முறையில் செய்திடலாம் ,வாங்க .
                  இந்த ஆரஞ்சு சுவீட் இப்போ செய்திடலாம் வாங்க

                  செய் முறை ஒன்று

                  இந்த ஆராஞ்சு பழத்தை பாதியாக வெட்டிய பின்னர் ,அதன் சாறை பிழிந்த எடுத்திருங்க .ஆரஞ்சு சாறு எடுத்ததும் ,அதை வடியில் வைத்து வடித்து எடுத்திடுங்க .

                  அதன் பின்னர் .அடுப்பில கடாயை( சட்டி ) வைத்திருங்க, அதில அரை கப் அளவுக்கு சக்கரை ( சீனி ) சேர்த்திடுங்க .


                  சோளம் மா சேர்த்திடுங்க ,அது கூட அந்த மாவிலை போட்டு கொஞ்சம் கொஞசகமாக கரைத்திடுங்க .

                  இப்போ மெல்லிய நெருப்பிலே அடுப்பை வைத்து ,சக்கரை நன்றாக கரையும் படி கலக்கி வாங்க .அடிபிடிக்காம அப்படியே கலக்கிய வண்ணம் இருங்க .

                  பூட் கலர் ஆரஞ்சு சேர்த்திருங்க . சேர்த்திட்டு அப்படியே கலக்கி வாங்க .

                  ஒரு கரண்டி வெண்ணெய் சேர்த்திடுங்க .அப்படியே ரெம்ப நன்றாக கெட்டியாக கிண்டிய வண்ணம் இருங்க.

                  நனறாக கெட்டியாக வந்த பின்னர் .

                  ஒரு பிளேட் எடுத்து அதில பட்டர் ஸீட் போட்டு ,அதன் மேல் இந்த சுவிட்டை கொட்டிருங்க .

                  அப்படியே ,அதை மட்ட படுத்திடுங்க .

                  வெளியில் வைத்து சூடு ஆறியதும் .அப்புறம் குளிர் சாதன பெட்டியில் ஒரு மணிநேரம் வைத்து எடுத்திடுங்க .

                  அப்புறம் பட்டர் ஸீட் எடுத்திட்டு, கத்தி கொண்டு சிறிது துண்டாக வெட்டி வாங்க .அப்புறம் சக்கரையில இந்த சுவிட்டை சக்கரையில் வைத்து தோய்த்து எடுத்திடுங்க .அப்புறம் சாப்பிட நன்றாக இருக்கும் .

                  இவ்வாறு இலகுவான முறையில் நாங்களும் செய்து அசத்தலாம் வாங்க .

                  இந்த சுவீட் சிறுவர்கள் அடிபட்டு ரெம்பவே ,வாங்கி சாப்பிடுவாங்க மக்களே .

                  செஞ்சு அசத்துங்க .

                  இப்படி தொதல் செய்து பாருங்க வாயில் வைத்ததும் கரையும்
                  Posted in சமையல் cook

                  இப்படி தொதல் செய்து பாருங்க வாயில் வைத்ததும் கரையும்

                  இப்படி தொதல் செய்து பாருங்க வாயில் வைத்ததும் கரையும்

                  இப்படி தொதல் செய்து பாருங்க , வாயில் வைத்ததும் கரையும் .
                  செம சுவையாக இருக்கும் .

                  இந்த தொதல் உலக நாடுகளிலும் அதிகம் விற்பனையாகிறது .இந்த தொதலை கண்டு பிடித்தவர்கள் தமிழர்கள் தாங்க .

                  ஆனால் அதிகமான நாட்டு மக்கள், இந்த தொதல் விரும்பி சாப்பிடுறாங்க .

                  தொதல் செய்வது எப்படி ..?
                  இந்த தொதல் செய்திட தேவையான பொருட்கள் என்ன ..?

                  வாங்க தொதல் செய்வது எப்படி என்பதை இந்த பக்கத்தில் பார்க்கலாம் .

                  செய்முறை ஒன்று

                  சுவையான இந்த தொதல் செய்திட அரைகிலோ மஞ்சள் வாழைப்பழம் எடுத்திடுங்க .
                  அரைக்கிலோ வாழைப்பழத்தை நன்றாக மிக்சியில போட்டு அரைத்திடுங்க .

                  250 கிராம் வெள்ளம் ( சக்கரை ) எடுத்திடுங்க .வெள்ளம் கரைவதற்கு கொஞ்சம் தண்ணீர் சேர்த்திடுங்க .
                  வெள்ளம் கரைத்த பின்னர் சிறிது நேரம் கொதிக்க வைத்து எடுத்திருங்க

                  அடுப்பில கடையா வைத்து அது சூடாகியதும் ,நான்கு கரண்டி நெய் சேர்த்திடுங்க .இப்போ அரைத்து வைத்துள்ள ,வாழைப்பழ சாறை இதற்குள் ஊற்றிடுங்க .நெய்யில் வாழைப்பழத்தை நன்றாக வதக்கி வாங்க .

                  கலர் மாறி வரும் வரைக்கும் கெட்டியாக வதக்கி கொள்ளுங்க .

                  கெட்டியாக வந்த பின்னர் ,அரை கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்திடுங்க .
                  கரைத்து வைத்துள்ள வெல்லத்தை ,வடிய வைத்து ,இதற்குள் ஊற்றிடுங்க .
                  இப்போ அடி பிடிக்காம நன்றாக கலக்கிருங்க .

                  இப்படியே கலக்கி நன்றாக கெட்டியாக வந்த பின்னர் .இரண்டு கரண்டி நெய் சேர்த்திடுங்க .அடி பிடிக்காம நன்றாக கலக்கி வாங்க .

                  நன்றாக கெட்டியாக வந்த பின்னர், முந்திரி பருப்பு சேர்த்து கலக்கிடுங்க .
                  நன்றாக கெட்டியாக வரும் வரைக்கும் ,அடி பிடிக்காம கிண்டி கலக்கி வாங்க .

                  இப்போ அந்த கெட்டியாக உள்ளதை ஒரு தட்டில கொட்டிடுங்க .

                  நன்றாக சூடு ஆறியதும் ,குளிர் சாதான் பெட்டியில் வைத்து எடுத்திடுங்க .அதன் பின்னர் ,நன்றாக இறுகி வந்ததும், கத்தியால் துண்டு துண்டாக வெடி எடுத்திடுங்க .


                  அப்புறம் ஒரு டீ கூட சேர்த்து சாப்பிட்டு வாங்க ,செமையாக இருக்கும் .

                  இது தாங்க தொதல் .இங்கே கொஞ்சம் செய்முறை மாற்றம் பெற்றுள்ளது . ஆனால் மிகவும் இலகுவான முறையில் உள்ளதுங்க .

                  இது போல நீங்களும் இன்றே வீட்டில் தொதல் செய்து அசத்துங்க மக்களே .

                  Posted in இலங்கை செய்திகள்

                  தமிழர்களை அடக்கி ஆளவே சிறிலங்காவின் இராணுவ செலவினம் ! ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இடித்துரைப்பு

                  தமிழர்களை அடக்கி ஆளவே சிறிலங்காவின் இராணுவ செலவினம் ! ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இடித்துரைப்பு

                  தமிழர் தேசத்தினை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா அரசு, தனது மொத்த செலவீட்டில் 15 வீதத்தினை இராணுவத்துக்கு செலவிடுவதானது, தமிழர்களை

                  அடக்கி ஆளவே என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐ.நா மனித உரிமைச்சபையில் இடித்தரைத்துள்ளது.

                  ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரது சிறிலங்கா தொடர்பிலான அறிக்கையில், சிறிலங்கா தனது 1.86 மில்லியன் டொலர் செலவீட்டில் 15

                  வீதத்தினை இராணுவ செலவினங்களுக்கு ஒதுக்குவதனை சுட்டிக்காட்டி, இராணுவச் செலவினம் குறைப்பீடு செய்யப்பட வேண்டியது மட்டுமன்றி,

                  தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவம் குறைக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

                  சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக அதன் இராணுவச் செலவினங்களே அமைகின்றன என்பதனை பல மாதங்களாகவே சுட்டிக்காட்டி வந்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்,

                  ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவம் நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டினை தொடர்சியாக

                  வலியுறுத்தி வந்திருந்த நிலையில் ஆணையாளரின் அறிக்கையும் இந்நிலைப்பாட்டுக்கு வலுவூட்டியிருந்தது.

                  தமிழர்களை அடக்கி ஆளவே சிறிலங்காவின் இராணுவ செலவினம் ! ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இடித்துரைப்பு

                  இந்நிலையில் ஆணையாளரின் அறிக்கையினை கோடிட்டுக்காட்டி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் லிங்கஜோதி, சிறிலங்காவின் இராணுவத்துக்கு செலவினடானது தமிழர்களை

                  அடக்கி ஆளவேண்டும் என்பதற்கானதோடு, தமிழர்களுக்கு எதிராக தொடரும் மனித உரிமைமீறல்களுக்குஅது வழிசெய்கின்றது என தெரிவித்துள்ளார்.
                  மேலும் சிறிலங்கா அரசானது சிங்கள பௌத்த பெரும்பான்மை

                  சித்தாந்தத்தை ஊக்குவித்து வருவதோடு, அது இனநாயக அடிப்படைவாத அரசாக மாறியுள்ளது எனவும் தனதுரையில் அமைச்சர் லிங்கஜோதி தெரிவித்துள்ளார்.

                  முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவடைந்து 13 வருடங்கள் கடந்த நிலையிலும் பாதிக்கப்பட்டவர்கள்


                  எவ்வளவு காலம் நீதிக்காக காத்திருக்க வேண்டும் என ஐ.நா உறுப்பு நாடுகளை நோக்கி கேள்வி
                  எழுப்பிய அமைச்சர் லிங்கஜோதி, தீர்மானங்கள் மற்றும் கால நீடிப்புகளுக்கு பின்னரும்,


                  இனியும் சிறிலங்காவுக்கு மேலதிக காலநீடிப்பு வழங்கப்படக் கூடாது என தெரிவித்திருந்ததோடு போரில்
                  பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக பொறுமையுடன் 13 வருடங்கள் கடந்துள்ள நிலையில்,


                  சிறிலங்காவின் நிலைமைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த
                  பரிந்துரைக்க வேண்டும் என தனதுரையில் கேட்டுக்கொண்டார்.

                  https://youtu.be/zitwTLcGTNI
                  இட்லி மாவில் இதுபோல ஸ்னாக்ஸ் செஞ்சி பாருங்க 10 சாப்பிடலாம் ( போண்டா -வாய்ப்பன் )
                  Posted in சமையல் cook

                  இட்லி மாவில் இதுபோல ஸ்னாக்ஸ் செஞ்சி பாருங்க 10 சாப்பிடலாம் ( போண்டா -வாய்ப்பன் )

                  இட்லி மாவில் இதுபோல ஸ்னாக்ஸ் செஞ்சி பாருங்க 10 சாப்பிடலாம் ( போண்டா -வாய்ப்பன் )

                  இட்லி மாவில் இதுபோல ஸ்னாக்ஸ் செஞ்சி பாருங்க ,வீட்டில் உள்ளவங்க 10 சாப்பிடலாம் .அம்புட்டு சுவையாக இருக்கும் .

                  இந்த இனிப்பு ஸ்னாக்ஸ் இதுபோல செஞ்சா ,அடித்து பிடித்து எல்லாரும் சாப்பிடுவாங்க .

                  காலையில் , மாலையில் என டீ கூட இந்த ஸ்னாக்ஸ் சாப்பிடலாம் .

                  வாங்க இந்த ஸ்னாக்ஸ் எப்படி செய்வது என பார்க்கலாம்

                  செய் முறை ஒன்று

                  இட்லி மா ஒரு நாள் புளிக்க வைத்தது எடுத்திருங்க .அரைத்த மாவை கெட்டியாக இருக்குற மாதிரி எடுத்திருங்க .இரண்டு கப் அளவு 250 மில்லி மா இரண்டு கப் அளவு எடுத்திருங்க .

                  அப்புறம் அது கூட ஒரு கப்பில் மைதா மா சேர்த்திடுங்க .சின்னதா உப்பு சேர்த்திடுங்க .கொஞ்சம் சோடா உப்பு சேர்த்திடுங்க .அரை கரண்டி ஏலக்காய் தூள் ,


                  ஒரு கப் அளவு சக்கரை .இந்த சக்கரை மிக்சியில போட்டு அரைத்து வைத்தது எடுத்திருக்கன் .

                  இட்லி மாவில் இதுபோல ஸ்னாக்ஸ் செஞ்சி பாருங்க 10 சாப்பிடலாம் ( போண்டா -வாய்ப்பன் )

                  இப்போ எல்லாத்தையும் இட்லி மாவுடன் சேர்த்து கலந்திருங்க .அப்புறம் அடுப்பில கடாயா வைத்து எண்ணெய் ஊத்திருங்க .
                  கடாயில எண்ணெய் நன்றாக கொதித்ததும் துண்டு துண்டாக மாவு போடுங்க .

                  இந்த மாவு அதே அளவிலா போண்டா அளவில வந்திடும் .இனிப்பு போண்டா ( வாய்ப்பன் ) ரெடியாகிடிச்சு .

                  மிகவும் ஈஸியான முறையில் இந்த இனிப்பு போண்டா செய்து சாப்பிடுங்க மக்களே .

                  இலங்கை இந்தியா மற்றும் லண்டன் ,அமெரிக்கா கனடா இந்த இனிப்பு போண்டா வெளிநாட்டவர்கள் ,குறிப்பாக வெள்ளைக்காரர்கள் விரும்பி உண்ணுறாங்க .

                  ஊபர் டிலிவரி செய்யிற உங்கள் நண்பர்களிடம் கேட்டு பாருங்க சொல்லுவாங்க .

                  வெள்ளை காரங்க அப்படி இதை சுவைப்பாங்க தலைவரே .

                  நம்ம போண்டாவுக்கு வெள்ளைக்காரனுக கிட்டயும் மவுசு தலைவா .

                  ஏன் தெரியுமா அம்புட்டு சுவை தாங்க காரணம்.

                  அவல் லட்டு செஞ்சு அசத்துங்க ஐந்து லட்டு ஒண்ணா சாப்பிடலாம்
                  Posted in சமையல் cook

                  அவல் லட்டு செஞ்சு அசத்துங்க ஐந்து லட்டு ஒண்ணா சாப்பிடலாம்

                  அவல் லட்டு செஞ்சு அசத்துங்க ஐந்து லட்டு ஒண்ணா சாப்பிடலாம்

                  அவல் லட்டு செஞ்சு அசத்துங்க .இந்து லட்டு ஒண்ணா சாப்பிடலாம் .
                  ஆம் உண்மை தான் .பத்து நிமிடத்தில் விரைவாக செய்திடவல்லது ,இந்த லட்டு .

                  வாங்க இப்போ ,அவல் லட்டு செய்வது எப்படி என்பதை பார்ப்போம் .

                  செய்முறை ஒன்று

                  மிக்சி எடுத்திருங்க ,அதில ஒன்றை கப் அளவுக்கு அவல் போடுங்க .
                  அந்த அவலை மா போல நன்றாக அரைத்து எடுத்திடுங்க .

                  அது போலவே மிக்சியில், வறுத்த வேர் கடலை எடுத்து, அதனையும் மா போல அரைத்து எடுத்திருங்க .

                  அவல் லட்டு செஞ்சு அசத்துங்க ஐந்து லட்டு ஒண்ணா சாப்பிடலாம்


                  அதன் பின்னர் ,இப்போ அடுப்பில பாத்திரம் வைத்து, அதில ஒரு கரண்டி நெய் விட்டிருங்க .

                  நெய் சூடானதும் ,பத்து முந்திரி பருப்பு போட்டு ,அதனை நன்றாக வறுத்து வாங்க ,அந்த முந்திரி பருப்பு கலர் மாறி வந்ததும் பிறிம்பாக எடுத்து வைத்திருங்க .

                  இப்போ அதே கடாயில் உள்ள நெய்யில் ,தேங்காய் துருவலை வறுத்து எடுத்திருங்க .இரண்டு நிமிடம் வறுத்த பின்னர் வாசம் வந்திடும் தேங்காய் துருவல் ,அதன் பின்னர் அதனை எடுத்து வைத்திருங்க .

                  பின்னர் அதே பாத்திரத்தில் முக்கால் கப் அளவிற்கு வெல்லம் போட்டு வறுத்து வாங்க .வெள்ளம் நன்றாக கரைந்ததும் அதை அதே பாத்திரத்தில் விட்டிருங்க .

                  அதன் பின்னர் வறுத்து எடுத்து வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்த்திடுங்க .வெல்லத்துடன் தேங்காய் துருவலை நன்றாக கலக்கி வாங்க .

                  பொடி பண்ணி வைத்துள்ள அவலை இப்போ கலந்திருங்க .கலந்த பின்னர் நனறாக கலக்கி வாங்க .பின்னர் வறுத்து வைத்துள்ள வேர் கடலையை அப்டியே சேர்த்து கலக்கி வாங்க .

                  நன்றாக கலக்கி வந்த பின்னர் ,அரை கரண்டி ஏலாக்காய் தூள். முந்திரி பருப்பு அது கூட நெய் சேர்த்து கலக்கி விடுங்க .

                  இப்போ நன்றாக கலக்கிய பின்னர் ,அதே சூட்டில் லட்டு போல பிடித்திருங்க .
                  மெல்லிய சூட்டில் லட்டு பிடிக்க மிக இலகுவாக இருக்கும் .

                  இது தாங்க அவல் லட்டு. அப்புறம் என்ன செய்து அசத்துங்க .

                  முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க திரும்ப திரும்ப பிரியாணி செய்வீங்க

                  மிக சுவையான இலகுவான சூப்பரான அவல் லட்டு ரெடியாகிடிச்சு .மக்களே .

                  Posted in உலக செய்திகள்

                  பிரிட்டன் மகாராணிக்கு அஞ்சலி செலுத்திட 5 மைலக்ளுக்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்

                  பிரிட்டன் மகாராணிக்கு அஞ்சலி செலுத்திட 5 மைலக்ளுக்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்

                  பிரிட்டன் மகாராணி எலிசபெத் அவர்களின் உடலுக்கு ,இறுதி அஞ்சலி செலுத்திட சுமார் ஐந்து மைல் ,தொலைவிற்கு மக்கள் வரிசையில் காத்துள்ளனர் .

                  இவ்வாறு வரிசையில் காத்துள்ள மக்களின் கூட்டம் ,அதிகரித்து வருவதால் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் திணறிய வண்ணம் உள்ளது .

                  பிரிட்டன் மகாராணிக்கு அஞ்சலி செலுத்திட 5 மைலக்ளுக்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்

                  லண்டனுக்குள் செல்லும் முக்கிய சாலைகள் தடை செய்ய பட்டுள்ளதாலும் ,நான்கு லட்சத்திற்கு அதிகமான மக்கள் குவிந்துள்ளதாலும் ,போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது .

                  மழை ,மற்றும் பலத்த குளிர் நிலவும் வேளையிலும் ,மக்கள் அதனை பொருட்படுத்தாது ,பிரிட்டன் இரண்டாம் இளவரசி எலிசபெத் அவர்களுக்கு அஞ்சலி செலுத்திட காத்துள்ளனர் .

                  புதன் கிழமை 6 .30 மணி முதல் திங்கள் வரை மக்கள் பார்வைக்கு ,மகாராணி உடல் பார்வைக்கு வைக்க படுகிறது .

                  இதில் கலந்து தமது அஞ்சலியை செலுத்திடவே ,மக்கள் இவ்வாறு வரிசையில் காத்துள்ளனர் .

                  வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் ,மகாராணி உடல் மக்கள் பார்வைக்கு வைக்க பட்டுள்ள நேரம் நெருங்கி வரும் வேளையில் , மக்கள் வருகை மேலும் அதிகரிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

                    அடை தோசை கூடவே சட்டினி இப்படி செய்ங்க விரும்பி சாப்பிடுவாங்க
                    Posted in சமையல் cook

                    அடை தோசை கூடவே சட்டினி இப்படி செய்ங்க விரும்பி சாப்பிடுவாங்க

                    அடை தோசை கூடவே சட்டினி இப்படி செய்ங்க விரும்பி சாப்பிடுவாங்க

                    அடை தோசை கூடவே சட்டினி இப்படி செய்ங்க ,வீட்டில் எல்லோரும் அதிகம் விரும்பி சாப்பிடுவாங்க
                    அவ்வாறான அடை தோசை செய்வது எப்படி என்பதை , வாங்க க இதில் பார்க்கலாம் .


                    வாங்க இப்போ இந்த அடை தோசை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க

                    செய்முறை ஒன்று

                    ஒரு கப் அளவுக்கு இட்லி தோசை அரிசி எடுத்திருங்க ,கூடவே துவரம் பருப்பு ,
                    இப்போ இட்லி அடிச்சி மற்றும் துவரம் பருப்பை, நன்றாக சேர்த்து கழுவி ஊற வைத்திடுங்க .

                    ஊறிய பின்னர் தண்ணியை ஊத்திட்டு ,மாவை அரைத்திட முயலுங்க .
                    தேவையான வறுத்த கறி மிளகாய் எடுத்திருங்க .

                    இப்போ இது கூட ஐந்து பல்லு பூண்டு
                    ஒரு கரண்டி சோம்பு ,கருவேப்பிலை தண்ணி கலந்து அரைத்து எடுத்திருங்க .

                    இப்போ அதுகூட தேங்காய் சேர்த்திடுங்க ,இது கூடவே ஊறவைத்து
                    அரிசி துவரம் பருப்பை சேர்த்திடுங்க .

                    இப்போ அரைத்து எடுத்தாச்சு .தேவையான உப்பு சேர்த்திடுங்க ,பெருங்காய பொடி ,இப்போ மாவை நன்றாக கலந்திருங்க .

                    சட்னி செய் முறை இரண்டு

                    துருவிய தேங்காய் எடுத்திருங்க ,அப்புறம் இரண்டு சின்ன வெங்காயம் எடுத்திருங்க .காரத்திற்கு ஏற்றது போல பச்சை மிளகாய் எடுத்திருங்க .இரண்டு கரண்டி பொட்டு கடலை சேர்த்திடுங்க ,தேவையான உப்பும் சேர்த்திடுங்க .

                    கொஞ்சம் தண்ணி விட்டு நன்றாக அரைத்து எடுத்திருங்க .இப்போ சட்னி ரெடியாகிடிச்சு .

                    இப்போ தாளித்த மிளகாய் ,கருவேப்பிலை, பொருட்களை இது கூட சேர்த்திடுங்க .
                    சூப்பரான தேங்காய் சட்னி ரெடியாடிச்சு .

                    தோசை மாவு ஊறி நன்றாக வந்திருச்சு ,தோசை கல்லில் தோசை மாவை ஊற்றிடுங்க ,இப்போ ஊற்றிய தோசை மாவுக்கு மேலே வெங்காயம், கொத்தமல்லி இலை போட்டிட்டிருங்க .இப்போ மறுபுறம் புரட்டி வேக வைத்து எடுத்திருங்க .
                    இப்போ துவரம் பருப்பு அடை தோசை ரெடியாடிச்சு .

                    செமையான சுவையான ஆடை தோசை ரெடியாடிச்சு . இப்போ வாங்க சுவையான தோசை சாப்பிடலாம் .


                    மிக இலகுவான முறையில் நேரம் மிச்சம் பிடித்து செய்து கொள்ள கூடிய அருமையான ,
                    அட்டகாசமான அடை தோசை ரெடி தாங்க .செஞ்சு அசத்துங்க மக்களே .

                    Posted in இலங்கை செய்திகள்

                    முத்தையன் கட்டில் மோதி சிதறிய உளவு இயந்திரம் சாரதி மரணம்

                    முத்தையன் கட்டில் மோதி சிதறிய உளவு இயந்திரம் சாரதி மரணம்

                    முத்தையன் கட்டில் மோதி சிதறிய உளவு இயந்திரத்தின் சாரதி மரணமாகியுள்ளார் .


                    வீதியில் வயல் உழவுக்கு பயணித்து கொண்டிருந்த பொழுது ,சாரதியின் கட்டு பாட்டை இழந்து ,உளவு இயந்திரம் ,மின்கம்பத்துடன் மோதியதில் , சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளானார் .

                    காயமடைந்த சாரதி மக்களினால் , மீட்கப்பட்டு முல்லைதீவிவு வைத்திய சாலையில் அனுமதித்தபோதும் ,அவர் சிகிச்சை பலனின்றி மரணமாகியுள்ளார் .

                    இந்த சம்பவம் அந்த மக்கள் மத்தியில் ,பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .


                    உளவு இயந்திரம் வேகமாக பயணித்ததே இந்த விபத்துக்கு காரணம் என கண்டறிய பட்டுள்ளது .

                      Posted in இலங்கை செய்திகள்

                      11 வாள்களுடன் வட்டு கோட்டையில் வாலிபன் கைது

                      11 வாள்களுடன் வட்டு கோட்டையில் வாலிபன் கைது

                      வட்டு கோட்டை துணவி பகுதியில் 11 வாள்களுடன் வாலிபர் இருவர் கைது செய்ய பட்டுள்ளார் .

                      கைதான வாலிபர் இந்த வாள்களை தமது ஆலயத்தில் வழிபாடுகளுக்கு ,பயன் படுத்துவதாக தெரிவித்துள்ளார் .

                      எனினும் காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து ,தற்போது 22 வயது வாலிபன் கைது செய்யப்பட்டு ,தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .

                      தொடர்ந்து இந்த வாள் தொடர்பான விடயம், சர்ச்சையை ஏற்படுத்தி வருவதால் ,வட்டு கோட்டை பகுதியில் பீதி நிலவுகிறது .

                      11 வாள்களுடன் வட்டு கோட்டையில் வாலிபன் கைது


                      வாலிபனின் உறவினர்களோ ,இந்த வாள்களை பயன் படுத்தி ஆலயத்தில் வழிபாடு பூசை இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர் .

                      எனினும் இவர் வாள்களை வாடகைக்கு ரவுடிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

                      யாழில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை இங்கே குறிப்பிட தக்கது .

                        Posted in இலங்கை செய்திகள்

                        தீயில் எரிந்த வீடு தப்பி ஓடிய மக்கள்

                        தீயில் எரிந்த வீடு தப்பி ஓடிய மக்கள்

                        தீயில் எரிந்த வீடு ,தப்பை ஓடிய மக்கள் ,பரபரப்பில் உறைந்த கிராமம் .

                        இலங்கை எல்பொட ஜனஉதான கம பகுதியில் ,வீடு ஒன்று எரிந்து அழிந்துள்ளது ,வீட்டில் தீ பிடித்த பொழுது அங்கிருந்தவர்கள் ,வீட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார் .

                        தீயில் எரிந்த வீடு தப்பி ஓடிய மக்கள்

                        எனினும் வீடு முற்றாக எரித்து அழிந்த்துள்ளது .இந்த தீ விபத்து தொடபில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
                        கிராம மக்கள் உதவியுடன் தீ கட்டு பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது .

                        வீட்டில் இருந்த உடமைகள் யாவும் தீயில் எரிந்து முற்றாக அழிந்துள்ளது .

                        மேற்படி சம்பவம் கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

                          Posted in இலங்கை செய்திகள்

                          இலங்கையில் எகிறும் தற்கொலைகள் தடுப்பது யார்

                          இலங்கையில் எகிறும் தற்கொலைகள் தடுப்பது யார்

                          இலங்கையில் எகிறும் தற்கொலைகள் ,இதனை தடுப்பது யார் என்கின்ற கேள்வி எழுந்துள்ளது .

                          இலங்கையில் ஆண்டு தோறும் ஒருலட்சம் மக்களுக்கு ,14 பேர் வரையில் தற்கொலை செய்து வருகின்றனர் .

                          இந்த தற்கொலை விகிதம் ,ஆண்டு வாரி கணக்கெடுப்பில் அதிகரித்த வண்ணமே செல்கிறது .

                          வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்பு , மற்றும் புற சூள்நிலையால் , ஏற்பட்ட மன பாதிப்பு காரணமாக , இந்த தற் கொலைகள் ,அதிகரித்த வண்ணம் உள்ளன .

                          இந்த தற்கொலைகளை தடுப்பதற்கு,அரசு உரிய கவனம் செலுத்தி ,மக்களின் வாழ்வியலில் மாற்றங்களை ஏற்படுத்தினால் ,தடுக்க
                          முடியும் என்கிறது ,மனிதாபிமான தன்னார்வு நிறுவனம் ஒன்று .