காட்டுக்குள் இருந்துஅழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு
காட்டுக்குள் இருந்து அழுகிய நிலையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கபட்டுள்ளார் .
மட்டக்களப்பு காத்தான் குடி பகுதியில் ,வீட்டில் இருந்து காணாமல் ,போன ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு ,சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவரது மரணத்திற்கான காரணம் தெரியவில்லை .சடலம் மீட்க பட்டு உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது .
இலங்கையில் நாள் தோறும் இவ்வாறு சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை கவனிக்க தக்கது .






