Posted in இலங்கை செய்திகள்

தீயில் எரிந்த வீடு தப்பி ஓடிய மக்கள்

தீயில் எரிந்த வீடு தப்பி ஓடிய மக்கள்

தீயில் எரிந்த வீடு ,தப்பை ஓடிய மக்கள் ,பரபரப்பில் உறைந்த கிராமம் .

இலங்கை எல்பொட ஜனஉதான கம பகுதியில் ,வீடு ஒன்று எரிந்து அழிந்துள்ளது ,வீட்டில் தீ பிடித்த பொழுது அங்கிருந்தவர்கள் ,வீட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார் .

தீயில் எரிந்த வீடு தப்பி ஓடிய மக்கள்

எனினும் வீடு முற்றாக எரித்து அழிந்த்துள்ளது .இந்த தீ விபத்து தொடபில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
கிராம மக்கள் உதவியுடன் தீ கட்டு பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது .

வீட்டில் இருந்த உடமைகள் யாவும் தீயில் எரிந்து முற்றாக அழிந்துள்ளது .

மேற்படி சம்பவம் கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

    தீயில் எரிந்த வீடு
    Posted in இலங்கை செய்திகள்

    தீயில் எரிந்த வீடு – சொத்துக்கள் நாசம்

    தீயில் எரிந்த வீடு – சொத்துக்கள் நாசம்

    இலங்கை தயக்கமா பகுதியில் உள்ள குடியிருப்பு திட்டம் ஒன்றில் உள்ள வீடொன்றில் திடீரென தீ

    பற்றியது ,இதில் அந்த வீடு முற்றாக எரிந்து அழிந்துள்ளது

    இதன் போது அந்த வீட்டில் இருந்த தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து அழிந்துள்ளன

    ,எனினும் அங்கிருந்த ஐவர் தப்பித்துள்ளனர் ,மேற்படி தீ விபத்து தொடபிள் விசாரணைகள்

    ஆரம்பிக்க பட்டுள்ளன