Posted in உலக செய்திகள்

உலகின் பெரிய பணக்காரரானார் அதானி

உலகின் பெரிய பணக்காரரானார் அதானி

உலக பணக்காரர்களின் பட்டியலில் எல்விஎம்எச் குழுமத் தலைவர் பெர்னார்ட் அர்னால்டைப் பின்னுக்குத் தள்ளி 2 வது இடத்தைப் பிடித்தார் அதானி.

அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி (60) உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபர். உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இருப்பவர்.

இந்த நிலையில், இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகத்தில் அதானி குழுமத்தின் பங்குகளான அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகியவை புதிய உச்ச விலையில் துவங்கின.

அதனை கணக்கில் கொண்டு, போர்ப்ஸ் (forbes) ரியல் டைம் பில்லியனர்ஸ் வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில் எல்விஎம்எச் குழுமத் தலைவர்

பெர்னார்ட் அர்னால்டைப் பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி 155.4 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் 2 வது இடம் பிடித்துள்ளார்.

உலகின் பெரிய பணக்காரரானார் அதானி

கடந்த ஜூலை மாதம் 100 பில்லியன் டொலர் சொத்து மதிப்பு கொண்டவர்கள் பட்டியலில் இடம்பிடித்ததுடன் உலகின் 4 வது பெரிய பணக்காரராக இருந்தார்.

அதன் பின், குறுகிய நாள்களிலேயே மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கண்டு தற்போது, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2 வது இடத்தையும் ஆசியாவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.

போர்ப்ஸ் பட்டியலில் உலக பணக்காரர்களாக எலான் மஸ்க் (ரூ. 21.8 லட்சம் கோடி) முதலிடத்திலும் எல்விஎம்எச் நிர்வாக இயக்குநர் பெர்னார்ட் அர்னால்ட்

(12.38 லட்சம் கோடி) 3 வது மற்றும் அமேசான் நிறுவனர் ஜெஃப் ஃபேசோஸ் (ரூ. 11.9 லட்சம் கோடி) 4 வது இடத்திலும் உள்ளனர்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 105.3 பில்லியன் டொலர் (ரூ. 8.4 லட்சம் கோடி) சொத்து மதிப்பில் 5 வது இடத்தில் உள்ளார்

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 7.4 லட்சம் கோடியுடன் 8 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கைக்கு உதவுவதை இந்தியா நிறுத்தியது

    இலங்கைக்கு உதவுவதை இந்தியா நிறுத்தியது

    இலங்கைக்கு உதவுவதை இந்தியா நிறுத்தியுள்ளதாக, முக்கிய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

    சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக, இலங்கைக்கு நான்கு பில்லியன் டொலர்கள், உதவி கிடைக்க உள்ளது .

    இந்த நிலையில், இந்த திடீர் அறிவிப்பு இந்தியாவிடம் இருந்து வெளியாகியுள்ளது .

    இலங்கைக்கு உதவுவதை இந்தியா நிறுத்தியது

    இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா ,பிரிட்டன் ,ஜாப்பானுக்கு பயணிக்கிறார் .

    இவரது இந்த பயணத்தின் பொழுது ,இலங்கை நிதி நிலைகள் தொடர்பாக பேச படும் என எதிர் பார்க்க படுகிறது .

    மேலும் ஜப்பன் இலங்கைக்கு ,சர்வதேச நாநாணய நிதியத்தின் ஊடாக நிதியை பெற்ற கொடுப்பதில் ,அதி தீவிர முனைப்புடன் செயல் பட்டு வருகிறது

    .

    இவ்வாறான நிலையில் இந்தியா ,நீதி உதவிகள் வழங்குவதை, நிறுத்தி கொண்டுள்ளதாகக தகவல்கள் வெளியிட பட்டுள்ளது .

      Posted in உலக செய்திகள்

      உக்கிரேனில் 440 புதைகுழிகள் கண்டு பிடிப்பு -வெளிவந்த ரஷ்ய கொலைகள்

      உக்கிரேனில் 440 புதைகுழிகள் கண்டு பிடிப்பு -வெளிவந்த ரஷ்ய கொலைகள்

      உக்கிரேனில் 440 புதைகுழிகள் கண்டு பிடிப்பு .ரஷ்ய இராணுவம் நடத்திய கொலை வெறிகள் இதன் ஊடாக அம்பலமாகியுள்ளது .

      உக்கிரேன் நாட்டின் Izyum நகர் பகுதியில் இவை கண்டு பிடிகக் பட்டுள்ளது .

      ரஷ்ய இராணுவத்தின் கட்டு பாட்டில் ஆக்கிரமிக்க பட்டிருந்த பகுதிகளில் இருந்து ,இந்த புதைகுழிகள் கண்டு பிடிக்க பட்டுள்ளன .

      இதுவரை இந்த புதைகுழிகளில் இருந்து மீட்க்க பட்ட மனித உடல்கள் தொடர்ப்பான மொத்த எண்ணிக்கை துல்லியமாக வெளியாகாவில்லை .

      உக்கிரேனில் 440 புதைகுழிகள் கண்டு பிடிப்பு -வெளிவந்த ரஷ்ய கொலைகள்

      தொடர்ந்து புதைகுழிகள் தோண்ட பட்ட வண்னம் உள்ளன .

      உக்கிரேன் ரஸ்யாவை குற்றம் சுமத்திட ,ரசியாவோ இது உக்கிரேன் இராணுவம் திட்டமிட்டு நடத்திய மனித படுகொலைகள் என் தெரிவித்து வருகிறது .

      ரஷ்யஇராணுவத்தினருக்கு ஆதரவாக செயல்பாட்டார்கள் என்ற சந்தேகத்தில் உக்கிரேன்,இராணுவத்தால், மக்கள் கைது செய்ய பட்டனர் .

      அவ்வாறான மக்கள், வதை செய்ய பட்டு
      கொலை செய்யப்பட்டுள்ளதான தகவலும் வெளியாகியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

        Posted in உலக செய்திகள்

        தீயில் எரிந்த கட்டிடம் – வானை மறைத்த புகை வீடியோ

        தீயில் எரிந்த கட்டிடம் – வானை மறைத்த புகை வீடியோ

        தீயில் எரிந்த கட்டிடம் ஒன்றில் இருந்து எழுந்த புகை ,வானை மறைத்த திகில் சம்பவம் அரங்கேறியுள்ளது .

        பிரிட்டன் Ryton பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்று ,திடீரென தீ பற்றி கொண்டது .


        கடந்த தினம் பிற்பகல் .6.57 மணியளவில் இடம்பெற்ற இந்த தீ விபத்தில் ,அந்த பகுதி போக்குவரத்து தடை பட்டது .

        இதன் புகை மூட்டம் பல மைல்களுக்கு அப்பால் தென்பட்டதாக ,நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளன .

        இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியவரவிலை .

        தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

          Posted in இலங்கை செய்திகள்

          பழைய பால்மாவை புதிய விலையில் விற்ற கடைகள் சுற்றிவளைப்பு

          பழைய பால்மாவை புதிய விலையில் விற்ற கடைகள் சுற்றிவளைப்பு

          மட்டக்களப்பு – கோறளைப்பற்று, மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் நேற்றும் இன்றும் மேற்கொள்ளப்பட்ட

          சுற்றிவளைப்பில் பழைய விலையில் உள்ள பால்மா பதுக்கி வைத்திருந்த வர்த்தக நிலையம் முற்றுகையிடப்பட்டு, பால்மாக்களும் கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு

          மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார்.

          மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளிற்கமைய கோறளைப்பற்று மத்தி பிரதேச

          செயலாளர் பிரிவில் வாழைச்சேனை பிரதேசத்தை அண்டிய பிறைந்துரைச்சேனை மாவடிச்சேனை பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

          பழைய பால்மாவை புதிய விலையில் விற்ற கடைகள் சுற்றிவளைப்பு

          இந்நிலையில் சில்லறை வியாபார நிலையமொன்றில் 540.00 ரூபா 790.00 ரூபா ஆகிய பழைய விலையில் பதுக்கி வைக்கப்பட்ட 400 கிராம் பால்மா பறிமுதல் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

          பால்மா புதிய விலையான 1,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

          குறித்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக வழக்குத்தாக்களும் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார்.

          மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக வியாபார நிலையங்களில் கண்காணிப்பு
          நடவடிக்கைகள் நடைபெறுவதுடன், அரிசியை கட்டுப்பாட்டு விலையை விட


          அதிக விலைக்கு விற்பனை செய்வதையும், பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை
          செய்பவர்களையும் பிடித்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர்


          அலுவல்கள் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார்.

            Posted in இலங்கை செய்திகள்

            யாழில் குட்டி போட்ட ஆடுகளை இறைச்சிக்கு வெட்ட காட்டுக்குள் கட்டிவைத்த கும்பல்

            யாழில் குட்டி போட்ட ஆடுகளை இறைச்சிக்கு வெட்ட காட்டுக்குள் கட்டிவைத்த கும்பல்

            துன்னாலை காட்டு பகுதியில் இறைசிக்காக கட்டியிருந்த இரண்டு ஆடுகளை நெல்லியாடி பொலிஸார் மீட்டுள்ளனர்.

            இதில் குட்டி ஈன்ற நிலையில் ஒரு ஆடும், மற்றுமொரு ஆடும் முன்னங்கால் , மற்றும் பின்னங்கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் மீட்கப்பட்டுள்ளன.

            இது தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
            ஆட்டினை பறி கொடுத்தவர்கள் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு சென்று ஆட்டினை மீட்டுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

              Posted in இலங்கை செய்திகள்

              கொழும்பு குண்டு ஏப்ரல் தாக்குதல்: சந்தேக நபராக மைத்திரிபால

              கொழும்பு குண்டு ஏப்ரல் தாக்குதல்: சந்தேக நபராக மைத்திரிபால

              ஏப்ரல் தாக்குதல் தொடர்பான தனிப்பட்ட மனு தொடர்பில் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

              சிறிசேனவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

              அத்துடன், குறித்த தனியார் மனுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தேக நபராக பெயரிட நீதவான் திலின கமகே தீர்மானித்துள்ளார்.

              அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ மற்றும் ஜேசுராஜ் கணேசன் ஆகியோர் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக, குற்றவியல் சட்டத்தின்


              298 பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி தனிப்பட்ட மனுவினை தாக்கல் செய்துள்ளனர்.

                Posted in இலங்கை செய்திகள்

                கொழும்பு பங்குச் சந்தையில் திடீர் மாற்றம்

                கொழும்பு பங்குச் சந்தையில் திடீர் மாற்றம்

                கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கைகளுக்கான நேரம் 30 நிமிடங்களினால் நீடிக்கப்பட்டது.
                அதன்படி நேற்று (15) முதல் காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பங்குச் சந்தை வர்தக நடவடிக்கைகள் இடம்பெற்றன.

                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கை பல்கலைக்கழக வரலாற்றில் புதியதொரு அத்தியாயம்

                  இலங்கை பல்கலைக்கழக வரலாற்றில் புதியதொரு அத்தியாயம்

                  இலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தை பதிவு செய்யும் வகையில், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும்

                  அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு 13 மணித்தியாலங்கள் பகுதி நேர வேலை வாய்ப்பை வழங்க பல்கலைக்கழக நிருவாக சபை தீர்மானித்துள்ளது.

                  இலங்கையிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு மாணவன்

                  வேலை செய்யும் ஒரு மணித்தியாலத்திற்கு ஊதியமாக 350 ரூபா செலுத்தப்படவுள்ளது.

                  இலங்கை பல்கலைக்கழக வரலாற்றில் புதியதொரு அத்தியாயம்

                  பல்கலைக்கழகத்தில் கல்வி சாரா சேவைகளை வழங்குவதற்கும், இணையம் மூலம் அறிவு தொடர்பான விடயங்களை பகிர்ந்து கொள்வதற்கும்,

                  மாணவர்களுக்கு இந்த தற்காலிக பணி நியமனம் வழங்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் எம். டி. லமாவங்ஷ தெரிவித்துள்ளார்.

                  மேலும், பேராதனை பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது.

                  அத்துடன், இந்த புதிய வேலைத்திட்டம் குறித்து மாணவர்கள் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர். இதுவரை சுமார் 170 மாணவர்கள் இதற்காக விண்ணப்பித்துள்ளனர்.


                  அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வழங்கப்படவுள்ளது.

                    நாவில் எச்சில் ஊறும் கரட் அல்வா ( தொதல்) 10 நிமிடத்தில் ரெடி
                    Posted in சமையல் cook

                    நாவில் எச்சில் ஊறும் கரட் அல்வா ( தொதல்) 10 நிமிடத்தில் ரெடி

                    நாவில் எச்சில் ஊறும் கரட் அல்வா ( தொதல்) 10 நிமிடத்தில் ரெடி

                    நாவில் எச்சில் ஊறும் கேரட் அல்வா ( தொதல்) வீட்டில் ஈசியாக செய்திடலாம்.இந்த அல்வா செய்திட 10 நிமிடம் போதுமானது .

                    அப்படியே கடை சுவையில் இந்த (தொதல் ) அல்வா உள்ளது .
                    கேரட்டை வைத்து ,எப்படி இலகுவாக இந்த தொதல்
                    சமையல் செய்வது என்பதை வாங்க பார்க்கலாம் .

                    அல்வா செய்வது எப்படி .?


                    இந்த அல்வா செய்திட தேவையான பொருட்கள் என்ன ..?


                    முதல்ல இந்த அல்வா செய்வதற்கு 250 கிராம் காரட் எடுத்து ,தோல் சீவி சிறிதாக வெட்டி கொள்ளுங்க .

                    இப்போ இந்த கரட்டை மிக்சியில் போட்டு, ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்திடுங்க .அதன் பின்னர் நன்றாக அரைத்து கொள்ளுங்க .

                    அரைத்த கரட்டை இப்போ வடி வைத்து வடித்து எடுத்திடுங்க .இப்போ கரட் சாறு கிடைச்சிருச்சு .இப்போ அதில அரை கரண்டி சிவப்பு பூட் கலர் சேர்த்திடுங்க .

                    இப்போ இது கூட அரை கப் சோளம் மா போட்டு கலந்திருங் .இப்போ நன்றாக கலந்திருங்க .

                    அடுத்து ,அடுப்பில கடாயா வைத்தது ( சட்டி ) ஒரு கப் அளவு சக்கரை ( சீனி ) சேர்த்திடுங்க .

                    சக்கரை மூழ்கும் அளவு தண்ணி சேர்த்து கொதிக்க வைத்திடுங்க .இப்போ சக்கரையை நன்றாக கலக்கி வாங்க .


                    இப்போ சக்கரை கொதித்து வந்திருச்சு ,இப்போ இதில ,முதல்ல கரைத்து வைத்த .கரட்டை ஊற்றி கலந்து ,கலக்கி வாங்க .

                    நன்றாக கெட்டியாக வரும் வரை கலக்கிட்டு இருங்க .நன்றாக அல்வா வரும் வரைக்கும் வதக்கி வாங்க ., இப்போ நெய் கலந்து வாங்க .


                    நெய் சுவையை அள்ளி தரும்
                    நாவில் எச்சில் ஊறும் கரட் அல்வா ( தொதல்) 10 நிமிடத்தில் ரெடி
                    நன்றாக திக்கா வரும் வரை கலந்துட்டு இருங்க .


                    தட்டு ஒன்று எடுத்திருங்க ,அதில நெய் தடவி ,பொடியாக வெட்டி பாதம் பருப்பு ,கூடவே எள்ளு சேர்த்திடுங்க .

                    இப்போ அல்வா அந்த மாதிரி கட்டியாக வந்திருச்சு .
                    வெட்டிய முந்திரி இப்போ சேர்த்திட்டு ,தயரான தட்டில் இதை கொட்டிடுங்க .
                    மூன்று மணி நேரம் இப்போ இதை ஆற வைத்து பின்னர் ,விரும்பிய அளவு போல வெட்டி கொள்ளுங்க .


                    வெட்டிய முந்திரி இப்போ சேர்த்திட்டு ,தயரான தட்டில் இதை கொட்டிடுங்க .
                    மூன்று மணி நேரம் இப்போ இதை ஆற வைத்து பின்னர் ,விரும்பிய அளவு போல வெட்டி கொள்ளுங்க .


                    அதன் பின்னர் அதனை நீங்க பிள்ளைகளுடன் ,உறவினருடன் பரிமாறி சாப்பிடலாம் .


                    இதுபோல சுவையான அல்வா ( தொதல் ) சமைத்து சாப்பிடுங்க .பார்க்கும் பொழுதே ரெம்ப அழகா இருக்கு .

                    Posted in உலக செய்திகள்

                    லண்டன் McDonald’s உணவு வாங்கிட குழுவாக வந்த பெண்களை தாக்கிய காவலர்

                    லண்டன் McDonald’s உணவு வாங்கிட குழுவாக வந்த பெண்களை தாக்கிய காவலர்

                    லண்டன் McDonald’s Week Street, Maidstone உணவு வாங்கிட குழுவாக ,வருகை தந்த பெண்களை ,அங்கு நின்ற காவலர் அவர்களை தாக்கியதாக முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது .

                    பாதிக்க பட்டவர்கள் காவல்துறைக்கு அழைத்து விடயத்தை தெரிவித்த நிலையில் ,McDonald’s உணவகத்தில் காவலராக பணிபுரிந்த செக்குறிட்டி காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார் .

                    இதே McDonald’s உணவகத்தில் ,மூன்று இவ்விதமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

                    மேற்படி பெண்கள் குழுவாக அங்கு பனி புரிந்த சிலர் கைபேசியில் காணொளி பிடித்ததாகவும் சிலர் தெரிவித்துள்ளனர் .

                    மேற்படி சம்பவ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகிய வண்ணம் உள்ளது .

                      Posted in இலங்கை செய்திகள்

                      வெட்கம் கெட்ட சம்பந்தன் வெகுண்டு எழுகிறார்

                      வெட்கம் கெட்ட சம்பந்தன் வெகுண்டு எழுகிறார்

                      வெட்கம் கெட்ட சம்பந்தன் வெகுண்டு எழுகிறார் .இலங்கை அரசியலில் ,ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த போகின்றாராம் .

                      ராஜபக்ச ஆட்சியின் கால் கழுவி , நக்கி பிழைத்து வாழும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தர் .இப்பொழுது தமிழர்கள் ,அவர் தம் தீர்வு பற்றி பேசிட முனைகிறார் .

                      தமிழர் பிரச்சனைகளை சுமந்திரனை வைத்து ,நீர்க்க செய்து ,சிங்கள அரசுக்கு விசுவாசமாக வாலாட்டி வருகிறார் சம்பந்தர் .

                      சாகும் வேளையில் மீளவும் ,இப்பொழுது தமிழ் தேசியம் தொடர்பில் தூசி தட்டி பேசிட முனைகிறார் .

                      இலங்கையில் சிங்கள அரச பயங்கரவாதத்தால் ,தமிழர்கள் கொன்று புதைக்க பட்டு ,தமிழர்கள் அடிமையாக அடக்க படுகின்ற செயல்கள் தொடர்கின்றன .

                      பிரபகாரன் துரோகி என வசை பாடிய கிழட்டு சம்பந்தர், இப்பொழுது மீளவும் ,தமிழ் தேசியம் பேசிட முனைவது ,தமிழ் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

                      கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் ,மற்றும் சுமந்திரன் அந்த கட்சியில் இருந்து நீக்க பட்டால் மட்டுமே,
                      தமிழர்களுக்கு ,விடிவு கிட்டும் என்பது தமிழர்கள் நிலைப்பாடாக உள்ளது .

                        Posted in இலங்கை செய்திகள்

                        பேருவளை கடலில் குளிக்க சென்றவர்களில் ஒருவர் மரணம்

                        பேருவளை கடலில் குளிக்க சென்றவர்களில் ஒருவர் மரணம்

                        பேருவளை கடல் பகுதியில் குளிக்க சென்ற மூவரில் ,ஒருவர் நீரலையில அடித்து செல்ல பட்டு காணாமல் போயுள்ளார் .

                        மேலும் அவர் கூட குளிக்க சென்ற இருவர் ,மீட்க பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .


                        நீரில்அடித்து செல்ல பட்டு காணமல் போன நபரை, தேடி கண்டு பிடிக்கும் பணியில் ,சூழியோகிகள் மற்றும் கடல் படையினர் ஈடுபட்டுள்ளனர் .


                        இலங்கை கடல் மற்றும், குளங்களில் இவ்விதம் குளிக்க சென்று, பலர் இறந்து செல்கின்றமை அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தகக்து.

                          Posted in இலங்கை செய்திகள்

                          இலங்கையில் 19 ம் திகதி பாடசாலைகள் விடுமுறை

                          இலங்கையில் 19 ம் திகதி பாடசாலைகள் விடுமுறை

                          இலங்கையில் 19 ஆம் திகதி பாடசாலைகள் யாவும் விடுமுறை வழங்க படுகிறது .

                          பிரிட்டன் மகாராணி எலிசபெத் அவர்கள் ,இறந்த நினைவு துயரை பகிரும் முகமாக ,இலங்கையிலும் பாடசாலைகள் விடுமுறை வழங்க படுகிறது .

                          இவ்வாறு வழங்குவதன் ஊடாக ,பிரிட்டன் அரசின் ஆதரவை இலங்கை பெற்று கொள்ள முனைவதை இந்த விடயம் எடுத்து காட்டுகிறது .

                          பிரிட்டன் மகாராணி எலிசபெத்தை அவர்கள் மரண நிகழ்வில் கலந்து கொள்ள ,இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
                          பிரிட்டன் பயணமாகிறார் என்பது இங்கே குறிப்பிட தக்கது.

                            இந்தியா சமையல் ,இலங்கை உணவு குறிப்புகள்
                            Posted in சீமான் பேச்சு

                            தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் வாக்கு செலுத்திய சீமான்

                            தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் வாக்கு செலுத்திய சீமான்

                            தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் வாக்கு செலுத்திய சீமான்

                            தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் | வாக்கு செலுத்திய சீமான்

                            தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் இடம்பெற்ற பொழுது ,
                            அதில் கலந்து கொண்ட சீமான் தனது வாக்கு செலுத்தி அசத்தினார் சீமான்.

                            இந்த தேர்தல் வாக்கு பதிவில் ,
                            பலத்த போட்டிகள் மத்தியில்,இடம்பெற்று வந்த நிலையில் ,இந்த தேர்தலில் சீமானும் கலந்து கொண்டார் .

                            தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் வாக்கு செலுத்திய சீமான்

                            தனது வாக்கினை செலுத்தியுள்ளார் செந்தமிழன் சீமான் அவர்கள் .

                            சீமானுடன் திரை கலை உலகத்தினர் கட்டி தளுவி ,அணைத்து பாசத்தை
                            பரிமாறி கொண்ட காட்சி பார்ப்பவர்களை நெகிழ வைத்துள்ளது .

                            சீமான் செல்லும் இடம் எல்லாம் மக்கள் கூட்டம் அதிகரித்து செல்கிறது .

                            இவை சீமான் மீது மக்கள் கொண்டுள்ள நன்மதிப்பை காட்டுகிறது .

                            ராகி அப்பம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க சுவையே தனி
                            Posted in சமையல் cook

                            ராகி அப்பம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க சுவையே தனி

                            ராகி அப்பம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க சுவையே தனி

                            வீட்டில ராகி அப்பம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க மக்களே ,சுவையே தனி ,ரெம்ப அட்டகாசமாக இருக்கும் .

                            இந்த ராகி அப்பம் செய்து கொள்ள தேவையான பொருட்கள் என்ன ..?
                            ராகி அப்பம் செய்வது எப்படி ..?

                            ராகி அப்பம் செய்வது எப்படி செய்முறை ஒன்று

                            மிக்சியில் ஒரு கப் அளவு சாதம் எடுத்து கொள்ளுங்க .அதே கப்பில துருவிய தேங்காய் எடுத்து ,இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்திடுங்க .

                            அரைத்த பின்னர் இது கூட ராகி மாவு இரண்டு கப் சேர்த்து கொள்ளுங்க .அதே அளவு இரண்டு கப் தண்ணி சேர்த்து நன்றாக கரைத்து பின்னர் அரைத்து எடுங்க .

                            ராகி அப்பம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க சுவையே தனி

                            இப்போ இதை பாத்திரத்தினுள் போட்டு, ஒரு கரண்டி உப்பு போட்டு இதனை புளிக்க வைத்திடுங்க .

                            ஒரு இரவு முழுதும் ஊற வைத்து பொங்கி வந்த பின்னர் ,மாவினை நன்றாக மிக்ஸ் பண்ணி கொள்ளுங்க .

                            செய்முறை இரண்டு அப்பம் சுடுதல்

                            இப்போ அடுப்பிலா அப்ப கடையா வைத்து சூடாக்கி கொள்ளுங்க ,கடாய் சூடானதும் மாவு அதில ஊற்றி ,ரவுண்டாக சுற்றி வாங்க .அப்பா வடிவில வந்த பின்னர் மூடி போட்டு வேக வைத்திடுங்க .

                            இப்போ ராகி அப்பம் ரெடியாடிச்சு .

                            இது கூட சட்னி அல்லது நீங்கள் விரும்பும் குருமா ,முட்டை தொக்குடன் சேர்த்து சாப்பிடலாம் .

                            மிக இலகுவான முறையில் சுவையான தரமான ராகி அப்பம் ரெடியாடிச்சு மக்களே.

                            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                            பிரிட்டன் ஸ்கொட்லாந்து வானில் பறந்தது என்ன பீதியில் மக்கள்

                            பிரிட்டன் ஸ்கொட்லாந்து வானில் பறந்தது என்ன பீதியில் மக்கள்

                            பிரிட்டன் ஸ்கொட்லாந்து வானில் பறந்தது என்ன என்பது தொடர்பாக மக்கள் பலர் ,காணொளிகளை வெளியிட்டு பீதியில் உறைந்துள்ளனர்.

                            நீண்ட வால் போல உருவம் கொண்ட ,குண்டு போல் ஒன்று பாய்ந்து செல்கிறது . .

                            இந்த மின்னல் வேகத்தில் பயணிக்கும் பொருள், என்ன என்பதை கணடறிய மக்கள் பலர் ,தமது கமராக்களில் பதிவானவற்றை வெளியீடு செய்துள்ளனர் .

                            வீட்டில் பொருத்த பட்டுள்ள, கமராக்களில் பதிவானவையும் ,வெளியிட பட்டுள்ளன .

                            பிரிட்டன் ஸ்கொட்லாந்து வானில் பறந்தது என்ன பீதியில் மக்கள்

                            பிரிட்டன் ஸ்கொட்லாந்து வானில், பறந்தது என்ன என்பதை கணடறியும் நடவடிக்கையில் ,வானிலை ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் .

                            இதில் வேற்று கிரகவாசிகள் பயணித்தனரா என்பது தொடர்பிலும் மக்களினால் ,கருத்துக்கள் பதிவிட பட்டு வருகின்றன.

                            எனினு இதுவரை எவ்வித கருத்துக்களும் வானிலை ஆரய்ச்சியாளர்களினால் வெளியிட படவில்லை .

                              கறிவேப்பிலை கார தொக்கு செஞ்சு பாருங்க இட்லி தோசை சாதம் கூட சாப்பிட்டா சுவையே தனி
                              Posted in சமையல் cook

                              கறிவேப்பிலை கார தொக்கு செஞ்சு பாருங்க இட்லி தோசை சாதம் கூட சாப்பிட்டா சுவையே தனி

                              கறிவேப்பிலை கார தொக்கு செஞ்சு பாருங்க இட்லி தோசை சாதம் கூட சாப்பிட்டா சுவையே தனி

                              கறிவேப்பிலை கார தொக்கு வீட்டில் சமைத்து சாப்பிட்டு பாருங்க ,இட்லி தோசை சாதம் கூட சாப்பிட்டா சுவையே தனி அம்புட்டு சுவையை தரவல்லது .


                              அது மட்டுமல்ல ,உடலுக்கு ரெம்ப ஆரோக்கியமான உணவு கறிவேப்பிலை கார தொக்குங்க .

                              கறிவேப்பிலையில் தொக்கு செய்வதா ..? எப்படி என்பது தாங்க உங்கள் கேள்வி


                              ஆமாங்க கறிவேப்பிலையில், தொக்கு சமைப்பது எப்படி, என்பதை இதில் பார்க்க போகிறோம் .
                              வாங்க கருவேப்பிலை தொக்கு செய்வது, எப்படி என்பதை செய்முறையுடன் பார்க்கலாம் .

                              கறிவேப்பிலை கார தொக்கு செஞ்சு பாருங்க இட்லி தோசை சாதம் கூட சாப்பிட்டா சுவையே தனி

                              செய் முறை ஒன்று

                              அடுப்பில பாத்திரம் வைத்து ,எண்ணெய் விட்டு கொள்ளுங்க .அப்புறம் எண்ணெய் சூடானதும் ,அரை கரண்டி வெந்தயம் போட்டு கொள்ளுங்க .

                              வெந்தயம் போட்டு பத்து செக்கனுக்கு, இப்படியே வறுத்து வாங்க .அப்புறம் ஒரு கரண்டி கடலை பருப்பு,ஒரு கரண்டு உளுத்தம் பருப்பு ,இரண்டு கரண்டி பச்சை வேர் கடலை ( கச்சான் ) இப்போ இவற்றை சேர்த்து வதக்கி வாங்க .

                              பருப்பு எல்லாம் கலர் மாறி வரும் வரை வறுத்து வாங்க .

                              கலர் மாறி வந்ததும் ஒன்றரை கரண்டி மல்லி ,ஒரு கரண்டி சீரகம் .அதையும் ஈர்த்து வதக்கி வாங்க .காரத்திற்கு ஏற்ப கார மிளகாய் ,பெருங்காயம் சேர்த்து நன்றாக வறுத்து வாங்க .

                              இவை நன்றாக வறுபட்டதும் அதை எடுத்திடுங்க ,.இப்போ இரண்டு கப் அளவு கருவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் வரை வறுத்து எடுத்திடுங்க .
                              அப்புறம் அடுப்பை அணைத்திடுங்க .

                              இப்போ சூடு ஆறியதும் ,மிக்சியில் போட்டு இவற்றை அரைக்கணும் .
                              .புளியும் கொஞ்சம் கரைத்து வைத்திடுங்க .
                              இப்பபோ அரைத்த பொருளுடன் இந்த புளியை மிக்சியில் போட்டு கலக்கி வாங்க

                              அப்புறம் அது கூட அரை கரண்டி மஞ்சள் ,கூடவே தேவையான உப்பு கலந்திருங்க . இப்போ எல்லாத்தையும் சேர்த்து அரைத்து வாங்க .

                              நன்றாக துவையல் அரைப்பது போன்று அரையுங்க .

                              அப்புறம் அடுப்பில பாத்திரம் வைத்து எண்ணெய் விட்டு ,கடுகு ,அரை கரண்டி உளுந்து ,இடிச்சு வைத்த 8 பூண்டு ,எலலத்தையும் நன்றாக வறுத்திடுங்க .

                              கலர் மாறியதும் ,அரைத்து வைத்த கலவைகளை இதில் போட்டு வதக்கி வாங்க .


                              இப்போ கருவேப்பிலை தொக்கு வைத்த மாதிரி ரெடியாடிச்சு .ரெம்ப அருமையாக இருக்கு ,இதுபோல நீங்களும் செய்து பாருங்க மக்களே .


                              காய்கறி வீட்டில் இல்லையா கவலை விடுங்க இட்லி தோசைக்கு ருசியான கிரேவி
                              Posted in சமையல் cook

                              காய்கறி வீட்டில் இல்லையா கவலை விடுங்க இட்லி தோசைக்கு ருசியான கிரேவி

                              காய்கறி வீட்டில் இல்லையா கவலை விடுங்க இட்லி தோசைக்கு ருசியான கிரேவி.

                              சில வேலைகளில் வீட்டில் காய்கறி இல்லாது போகும் .அவ்வேளை கிரேவி ,குழம்பு இல்லாம சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும் .

                              அவ்வாறான சந்தர்ப்பங்களில் ,இதோ இப்படி கிரேவி செய்யுங்க .
                              வாங்க காய்கறி இல்லாத நேரத்தில் ருசியான கிரேவி, எப்படி செய்வதை என்பதை பார்க்கலாம் வாங்க .


                              செய் முறை ஒன்று
                              அடுப்பில கடாய வைத்து அரை கரண்டி எண்ணெய் சேர்த்திடுங்க .எண்ணெய் சூடாகி வந்ததும் இந்த பொருட்களை சேர்த்திடுங்க .

                              ஒரு கரண்டி உளுந்து ,கூடவே இரண்டு கரண்டி கடலை பருப்பு ,ஒரு கரண்டி சீரகம் ,அரை கரண்டி மிளகு ,இரண்டு ஏலக்காய் ,ஒரு கரண்டி எள்ளு ,மூன்று முந்திரி பருப்பு ,ஒரு பட்டை ,கராம்பு ,வெட்டிய தேங்காய் .ஒரு கைப்பிடி கருவேப்பிலை ,சேர்த்து நன்றாக வதக்கிடுங்க .

                              காய்கறி வீட்டில் இல்லையா கவலை விடுங்க இட்லி தோசைக்கு ருசியான கிரேவி

                              கடலை பருப்பு கலர் மாறி வரும் வரைக்கும், நன்றாக வதக்கி வாங்க .மெல்லிய நெருப்பிலே வைத்து வதக்கி வாங்க .எரிஞ்சிடாம இருக்க இப்படி நெருப்பை குறைத்து வைத்து வறுத்தெடுங்க .

                              மெல்லிய நெருப்பில் வதக்கினால் சுவையும் தரமானதாக இருக்கும் ..
                              இப்போ நன்றாக வதங்கிருச்சு .இப்போ வதங்கியதை எடுத்து ஆற வைத்திடுங்க .

                              நன்றாக ஆறிய பின்னர் மிக்சியில் போட்டு அரைத்திடுங்க .
                              இப்போ இதை தண்ணி சேர்க்காமாக அரைத்திடுங்க .அப்புறம் தண்ணி விட்டு அரைத்திடுங்க .

                              இப்போ அடுத்து ஒரு கடாயில நல் எண்ணெய் சேர்த்திடுங்க .அப்புறம் ஒரு கரண்டி கடுகு சேர்த்திடுங்க .கடுகு நன்றாக பொரிந்து வரட்டும்

                              கடுகு நன்றாக பொரிந்த பின்னர் சீரகம் ,அரை கரண்டி வெந்தயம் ,பொடியாக வெட்டிய வெங்காயம் சேர்த்திடுங்க .


                              இப்போ எல்லாத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .தேவையான உப்பு சேர்த்திடுங்க .தீயின் வேகத்தை அடுப்புல குறைத்து நன்றாக வதக்கி வாங்க
                              இதில் இரண்டு பச்சை மிளகாய் கீறி சேர்த்திடுங்க .

                              கூடவே ஒரு கொத்து கறிவேப்பிலையும் சேர்த்திடுங்க .சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .

                              இப்போ ஒரு கரண்டி இஞ்சி சேர்த்திடுங்க .இஞ்சி பச்சை வாசம் போகும் வரைக்கும் நன்றாக வாதகிடுங்க .


                              அப்புறம் அரை கரண்டி மஞ்சள் ,ஒரு கரண்டி மிளகையே தூள் ,ஒரு கரண்டி மல்லி தூள் ,ஒரு கரண்டி கரம் மசாலா ,சேர்த்திடுங்க .கரம் மசாலாவுக்கு பதிலாக சிக்கன் மசலாவும் சேர்க்கலாம் .


                              இப்போ நன்றாக கரைத்திடுங்க .மசாலா பச்சை வாசம் போன பின்னர் ,ஏற்கனவே அரைத்து வைத்தவற்றை இப்போ இதில் சேர்த்திடுங்க .

                              தேவையான அளவு தண்ணீர் சேர்த்திடுங்க .இது கூடவே புளி கரைச்சு சேர்த்திடுங்க .இப்போ எல்லாத்தையும் சேர்த்து நன்றாக கரைத்திடுங்க .
                              இப்போ இரண்டு சைஸ் வெல்லம் சேர்த்திடுங்க .

                              இப்போ இதில தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கி வாங்க .இப்போ மூடி போட்டு முடிங்க .


                              எண்ணெய் பிரிந்து வரும் வரைக்கும் வேக வைத்திடுங்க .இடையில மூடி திறந்து பார்த்து மிக்ஸ் பண்ணிடுங்க .


                              இடை இடையில் திறந்து பார்த்து கலக்கிடுங்க .இல்லை என்றால் அடி பிடிச்சிடும் .இப்படி காய்கறி இல்லாத கிரேவி ரெடியாச்சு .

                              இந்த கிரேவி தோசை ,இட்லி கூட சேர்த்து சாப்பிட ரெம்ப சுவையாக இருக்கும் .
                              வீட்டில் காய்கறி இல்லாத நேரத்தில இப்படி ஒரு கிரேவி சாப்பிட்டு மகிழுங்க.


                              இப்படியும் காய்கறி இல்லாம கிரேவி இ செய்திடலாம் என்பதை பார்த்து நீங்க வியந்து போயிருப்பீங்க .

                              டீ கடை மசால் உருளைக்கிழங்கு போண்டா 10 நிமிடத்தில் செஞ்சு சாப்பிடுங்க


                              அது போலவே இந்த சமையல் ,காய் கறி இல்லாத கிரேவி ,குழம்பு உள்ளதுங்க .மனம் திறந்து வாழ்த்து கூறலாமே மக்களே .


                              Posted in உலக செய்திகள்

                              வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு தவிக்கும் மக்கள்

                              வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு தவிக்கும் மக்கள்

                              இந்தியா பெங்களூரு அதிக வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறது .

                              இங்கு அடித்து பாயும் வெள்ளம் ,வீடுகளுக்குள் நுழைந்த நிலையில் ,மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியிறியுள்ளனர் .

                              வாகனங்கள் ,மற்றும் கால் நடைகள் நீரில் மூழ்கியுள்ளது .

                              வீடுகளில் உள்ள உடமைகளும் வெள்ள நீரில் அடித்து செல்ல பட்டுள்ளது .

                              வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு தவிக்கும் மக்கள்

                              இந்தியா பெங்களூர் ,வெள்ளத்தில் மிதக்கும் மக்களை காவல்துறையினர் மீட்டு வருகின்றனர் .

                              வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு தவிக்கும் மக்கள்
                              வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு தவிக்கும் மக்கள்

                              எனினும் அடித்து பாயும் வெள்ளத்தில் இருந்து ,அனைத்து மக்களை காப்பாற்ற முடியா நிலையில் மீட்பு குழுவினர் உள்ளனர் .

                              மிகவும் மந்த நிலையில் மீட்பு பணிகள், இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .