Tag: பிரிட்டன் மகாராணி
பிரிட்டன் மகாராணிக்கு அஞ்சலி செலுத்திட 5 மைலக்ளுக்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்
பிரிட்டன் மகாராணிக்கு அஞ்சலி செலுத்திட 5 மைலக்ளுக்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்
பிரிட்டன் மகாராணி எலிசபெத் அவர்களின் உடலுக்கு ,இறுதி அஞ்சலி செலுத்திட சுமார் ஐந்து மைல் ,தொலைவிற்கு மக்கள் வரிசையில் காத்துள்ளனர் .
இவ்வாறு வரிசையில் காத்துள்ள மக்களின் கூட்டம் ,அதிகரித்து வருவதால் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் திணறிய வண்ணம் உள்ளது .
பிரிட்டன் மகாராணிக்கு அஞ்சலி செலுத்திட 5 மைலக்ளுக்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்
லண்டனுக்குள் செல்லும் முக்கிய சாலைகள் தடை செய்ய பட்டுள்ளதாலும் ,நான்கு லட்சத்திற்கு அதிகமான மக்கள் குவிந்துள்ளதாலும் ,போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது .
மழை ,மற்றும் பலத்த குளிர் நிலவும் வேளையிலும் ,மக்கள் அதனை பொருட்படுத்தாது ,பிரிட்டன் இரண்டாம் இளவரசி எலிசபெத் அவர்களுக்கு அஞ்சலி செலுத்திட காத்துள்ளனர் .
புதன் கிழமை 6 .30 மணி முதல் திங்கள் வரை மக்கள் பார்வைக்கு ,மகாராணி உடல் பார்வைக்கு வைக்க படுகிறது .
இதில் கலந்து தமது அஞ்சலியை செலுத்திடவே ,மக்கள் இவ்வாறு வரிசையில் காத்துள்ளனர் .
வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் ,மகாராணி உடல் மக்கள் பார்வைக்கு வைக்க பட்டுள்ள நேரம் நெருங்கி வரும் வேளையில் , மக்கள் வருகை மேலும் அதிகரிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
பிரிட்டன் மகாராணி மரணம் – சோகத்தில் பிரிட்டன்
பிரிட்டன் மகாராணி மரணம் – சோகத்தில் பிரிட்டன்
இணைப்பு இரண்டு .
பிரிட்டன் மகாராணி எலிசபெத் அவர்கள் மருத்துவ மனையில் மரணமாகியுள்ளார் .
இவரது மரண செய்தியை அடுத்து பிரிட்டன் மக்கள் ,சோகத்தில் உறைந்துள்ளனர் .
70ஆண்டுக்கு மேலான ஆட்சி அதிகாரத்தை செலுத்தி ,அடக்கியாண்டு வந்த எலிசபெத் அவர்கள் 96 வது வயதில் மரணமடைந்துள்ளார் .
இவரது மரணத்தின் பின்னர் ,பிரிட்டனில் மாற்றங்கள் ஏற்படுத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
கீழ் இணைப்பு ஒன்று
பிரிட்டன் முடிக்குரிய இளவரசி எலிசபெத் அவர்கள் ,மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார் .
உடல்நிலை பாதிக்க பட்ட நிலையில் ,மகாராணி அவர்கள் தொடர்ந்து மருத்துவ மனையில் ,தொடர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
பிரிட்டன் மகாராணி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் ,மகாராணி தொடர்ந்து சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
பிரிட்டன் மகாராணி கணவர் உடன் நிலை பாதிக்க பட்ட நிலையில் ,மரணமாகியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.
பிரிட்டன் மகாராணி கணவர் மருத்துவமனையில் அனுமதி
பிரிட்டன் மகாராணி NHS மருத்துவமனை ஊழியர்களை விசேட நன்றி தெரிவிப்பு
பிரிட்டன் மகாராணி NHS மருத்துவமனை ஊழியர்களை விசேட நன்றி தெரிவிப்பு
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயினால் பாதிக்க பட்ட மக்களை காப்பாற்றும் தீவிர நகர்வில் தமது உயிரை
பணையம் வைத்து பணி புரிந்து வரும் மருத்துவர்கள் ,தாதிமார்கள் ,அம்புலன்ஸ்
சாரதிகள் மற்றும் ஊழியர்களுக்கு பிரிட்டன் மகாராணி எலிசபெத்
விசேட நன்றியினையும் ,பாராட்டினையும் தெரிவித்துள்ளார்
இவர்கள் சிறப்பான மருத்துவத்தால் பல்லாயிரம் மக்கள் காப்பாற்ற
பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்








