Posted in உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணிக்கு அஞ்சலி செலுத்திட 5 மைலக்ளுக்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பிரிட்டன் மகாராணிக்கு அஞ்சலி செலுத்திட 5 மைலக்ளுக்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பிரிட்டன் மகாராணி எலிசபெத் அவர்களின் உடலுக்கு ,இறுதி அஞ்சலி செலுத்திட சுமார் ஐந்து மைல் ,தொலைவிற்கு மக்கள் வரிசையில் காத்துள்ளனர் .

இவ்வாறு வரிசையில் காத்துள்ள மக்களின் கூட்டம் ,அதிகரித்து வருவதால் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் திணறிய வண்ணம் உள்ளது .

பிரிட்டன் மகாராணிக்கு அஞ்சலி செலுத்திட 5 மைலக்ளுக்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்

லண்டனுக்குள் செல்லும் முக்கிய சாலைகள் தடை செய்ய பட்டுள்ளதாலும் ,நான்கு லட்சத்திற்கு அதிகமான மக்கள் குவிந்துள்ளதாலும் ,போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது .

மழை ,மற்றும் பலத்த குளிர் நிலவும் வேளையிலும் ,மக்கள் அதனை பொருட்படுத்தாது ,பிரிட்டன் இரண்டாம் இளவரசி எலிசபெத் அவர்களுக்கு அஞ்சலி செலுத்திட காத்துள்ளனர் .

புதன் கிழமை 6 .30 மணி முதல் திங்கள் வரை மக்கள் பார்வைக்கு ,மகாராணி உடல் பார்வைக்கு வைக்க படுகிறது .

இதில் கலந்து தமது அஞ்சலியை செலுத்திடவே ,மக்கள் இவ்வாறு வரிசையில் காத்துள்ளனர் .

வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் ,மகாராணி உடல் மக்கள் பார்வைக்கு வைக்க பட்டுள்ள நேரம் நெருங்கி வரும் வேளையில் , மக்கள் வருகை மேலும் அதிகரிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் எரிபொருளுக்கு காத்திருக்கும் மக்கள்

    இலங்கையில் எரிபொருளுக்கு காத்திருக்கும் மக்கள்

    இலங்கை ;இலங்கையில் எரிபொருளுக்கு காத்திருக்கும் மக்கள் தொகை அதிகரித்த வண்ணம் உள்ளது .

    இவ்வாறு எரிபொருளுக்கு காத்திருந்து அவை தீர்ந்ததும் ஏமாற்றத்துடன் மக்கள் திரும்பி செல்கின்ற துயர நிலையும் ஏற்படுகிறது .

    பண்டுலுகம பகுதியில் எரிபொருள் வாங்கிட மோட்டார் சைக்கிளில் காத்திருந்த பத்தொன்பது வயது வாலிபன் ஒருவரை டிப்பர் மோதியதில் அவர் பலியாகியுள்ளார் .

    நாட்டை கொள்ளையடித்து மக்கள் வாழ்வியலை எண்ணி கவலை கொள்ளாது இவ்வாறு இழிநிலைக்கு இட்டுள்ள கோட்டாபாயவை இந்த பழிபாவம் சும்மா விடாது என ஏரி பொருள் கொள்வனவு செய்திட காத்திருந்த பெண்மணி ஒருவர் திட்டி தீர்த்துள்ளார் .

    திருடர்கள் நாட்டில் சுகபோக ஆட்சியை நடத்திய வண்ணம் உள்ளனர் .ஆனால் அப்பாவி மக்கள் நாள் தோறும் எரிபொருளுக்கு காத்திருந்து இறந்த வண்ணம் உள்ளனர்..

    எரிபொருள் இன்றி தொழில் துறைகள் முடக்க பட்டுள்ளன .நாடு மிக மோசமான நிலையை சந்தித்த வண்ணம் உள்ளது.

    இந்த நெருக்கடியில் இருந்து இலங்கை எப்பொழுது மீள போகிறது என்பதே எரிபொருளுக்கு காத்திருக்கும் மக்கள் ஏக்கமாக உள்ளது .