Tag: ஆணின் சடலம் மீட்பு
ஆணின் சடலம் மீட்பு மிரட்டும் படுகொலைகள்
ஆணின் சடலம் மீட்பு மிரட்டும் படுகொலைகள்
இலங்கை வெல்லவாய – ஊவா குடாஓயா பகுதியில் ஆன் ஒருவர் சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது .
சிதைவடைந்த நிலையில் சடலம் காணப்படுவதால் ,பல வாரங்களுக்கு முன்னதாக இவர் இறந்திருக்கலாமா என் அசந்தேகிக்க படுகிறது .
இவர் தற்கொலை புரிந்தாரா அல்லது படுகொலை செய்ய பட்டாரா என்பது தொடர்பான விசாரங்கள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்
by நிருபர் காவலன் - மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்
by நிருபர் காவலன் - ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை
by நிருபர் காவலன் - குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்by நிருபர் காவலன்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது
by நிருபர் காவலன்
மதகின் கீழ் ஆணின் சடலம் மீட்பு
மதகின் கீழ் ஆணின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பார்வீதியிலுள்ள மதகு ஒன்றின் கீழிருந்து அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் வியாழக்கிழமை (10) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
பார்வீதி உப்போடை சந்தியை அண்மித்த பகுதியிலுள்ள மதகின் கீழ் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
மதகின் கீழ் ஆணின் சடலம் மீட்பு
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நீதிமன்ற உத்தரவை பெறுவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துவருவதாக தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்by நிருபர் காவலன்
- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்by நிருபர் காவலன்
- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடைby நிருபர் காவலன்
- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்by நிருபர் காவலன்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைதுby நிருபர் காவலன்
காட்டுக்குள் இருந்து அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு
காட்டுக்குள் இருந்துஅழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு
காட்டுக்குள் இருந்து அழுகிய நிலையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கபட்டுள்ளார் .
மட்டக்களப்பு காத்தான் குடி பகுதியில் ,வீட்டில் இருந்து காணாமல் ,போன ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு ,சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவரது மரணத்திற்கான காரணம் தெரியவில்லை .சடலம் மீட்க பட்டு உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது .
இலங்கையில் நாள் தோறும் இவ்வாறு சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை கவனிக்க தக்கது .
லண்டன் ஆற்றுக்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு
லண்டன் ஆற்றுக்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு
லண்டன் Medway, near Cannon Lane in Tonbridge. பகுதி ஆற்றுக்குள் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுளளார்
அவசர உதவி மருத்துவ குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொழுதும் அவரை
காப்பாற்ற முடியவில்லை ,அவர் இறந்துவிட்டார்
குறித்த நபராது மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன









