பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ஆணின் சடலம் மீட்பு மிரட்டும் படுகொலைகள்

ஆணின் சடலம் மீட்பு மிரட்டும் படுகொலைகள்

இலங்கை வெல்லவாய – ஊவா குடாஓயா பகுதியில் ஆன் ஒருவர் சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது .

சிதைவடைந்த நிலையில் சடலம் காணப்படுவதால் ,பல வாரங்களுக்கு முன்னதாக இவர் இறந்திருக்கலாமா என் அசந்தேகிக்க படுகிறது .

இவர் தற்கொலை புரிந்தாரா அல்லது படுகொலை செய்ய பட்டாரா என்பது தொடர்பான விசாரங்கள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

மதகின் கீழ் ஆணின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மதகின் கீழ் ஆணின் சடலம் மீட்பு

மதகின் கீழ் ஆணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பார்வீதியிலுள்ள மதகு ஒன்றின் கீழிருந்து அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் வியாழக்கிழமை (10) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

பார்வீதி உப்போடை சந்தியை அண்மித்த பகுதியிலுள்ள மதகின் கீழ் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

மதகின் கீழ் ஆணின் சடலம் மீட்பு

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நீதிமன்ற உத்தரவை பெறுவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துவருவதாக தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

காட்டுக்குள் இருந்து அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

காட்டுக்குள் இருந்துஅழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

காட்டுக்குள் இருந்து அழுகிய நிலையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கபட்டுள்ளார் .

மட்டக்களப்பு காத்தான் குடி பகுதியில் ,வீட்டில் இருந்து காணாமல் ,போன ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு ,சடலமாக மீட்க பட்டுள்ளார் .

இவரது மரணத்திற்கான காரணம் தெரியவில்லை .சடலம் மீட்க பட்டு உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது .

இலங்கையில் நாள் தோறும் இவ்வாறு சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை கவனிக்க தக்கது .

    ஆணின் சடலம் மீட்பு
    Posted in Uncategorized

    லண்டன் ஆற்றுக்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு

    லண்டன் ஆற்றுக்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு

    லண்டன் Medway, near Cannon Lane in Tonbridge. பகுதி ஆற்றுக்குள் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுளளார்

    அவசர உதவி மருத்துவ குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொழுதும் அவரை

    காப்பாற்ற முடியவில்லை ,அவர் இறந்துவிட்டார்


    குறித்த நபராது மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன