Posted in இலங்கை செய்திகள்

காட்டுக்குள் இருந்து அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

காட்டுக்குள் இருந்துஅழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

காட்டுக்குள் இருந்து அழுகிய நிலையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கபட்டுள்ளார் .

மட்டக்களப்பு காத்தான் குடி பகுதியில் ,வீட்டில் இருந்து காணாமல் ,போன ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு ,சடலமாக மீட்க பட்டுள்ளார் .

இவரது மரணத்திற்கான காரணம் தெரியவில்லை .சடலம் மீட்க பட்டு உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது .

இலங்கையில் நாள் தோறும் இவ்வாறு சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை கவனிக்க தக்கது .

    Posted in இலங்கை செய்திகள்

    அழுகிய நிலையில் மனித சடலம் மீட்பு

    அழுகிய நிலையில் மனித சடலம் மீட்பு

    அழுகிய நிலையில் வீடு ஒன்றுக்குள் இருந்து மனித சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது .

    இலங்கை புத்தளம் மதுரங்குளி பகுதியில் ,புதிதாக நிர்மாணிக்க பட்ட கட்டடம் ஒன்றுக்குள் இருந்து ,இந்த மனித சடலம் மீட்க பட்டுள்ளது .

    நண்பருடன் வசித்து வந்த நண்பரே இவ்வாறு ,இந்த வீட்டுக்குள் அழுகிய நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

    கட்டடத்துக்குள் இருந்து தூர் நாற்றம் வீசுவதை அவதானித்த ,நண்பர் மகன் ,அங்கு சென்று பார்த்த பொழுது ,
    நண்பர் இறந்த நிலையில் காணப்பட்டதை அடுத்து அதிர்ச்சியில் உறைந்தனர். .

    சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறை மற்றும் ,நீதவான் ஆகியோர் ,விசாரணை நடத்தி சடலம் உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிட பட்டுள்ளது .

    காவல்துறை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .