இஸ்ரேல் இராணுவத்தால் 86 ஊடக நபர்கள் சுட்டு கொலை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தால் 86 ஊடக நபர்கள் சுட்டு கொலை

இஸ்ரேல் இராணுவத்தால் 86 ஊடக நபர்கள் சுட்டு கொலை

இஸ்ரேல் இராணுவத்தால் காசாவில் யுத்த செய்திகளை வெளியுலகிற்கு எடுத்து கூறி வந்த 86 ஊடக நபர்கள் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளனர்

காசா இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வரும் இந்த மோதல்களின் போதே இந்த ஊடக நபர்களை திட்டம் போட்டே படுகொலை செய்ய பட்டுள்ளனர் .

விமான வழித்தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூட்டு தாக்குதல் ஊடக அவர்களையும் ,

அவர்களது குடும்ப உறவுகளையும் படுகொலை செய்துள்ளது குறிப்பிட தக்கது

வீடியோ

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

காசாவில் அறுவை சிகிச்சை மருத்துவரை சுட்ட இஸ்ரேல் இராணுவம்

காசாவில் அறுவை சிகிச்சை மருத்துவரை சுட்ட இஸ்ரேல் இராணுவம்

காசா al-Awda Hospital அறுவை சிகிச்சை மருத்துவராக விளங்கி வந்த மருத்துவரை இஸ்ரேல் இராணுவம் சுட்டுள்ளது .

பலத்த சூட்டு காயங்களுக்கு உள்ளான அவர் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளார் .

இவரை படுகொலை செய்வதன் ஊடாக பல அப்பாவி காசா மக்கள் உயிர்களை குடிக்கலாம் என இஸ்ரேல் இனவெறி படைகள் கங்கணம் காட்டியுள்ளன .

காசாவில் அறுவை சிகிச்சை மருத்துவரை சுட்ட இஸ்ரேல் இராணுவம்

மனித மிருகங்களாக விளங்கி வரும் இஸ்ரேல் காட்டுமிராண்டி தனமான தாக்குதலை அப்பாவி மக்கள் மீது நடத்திய வண்ணம் உள்ளது .

இஸ்ரேல் புரிந்து வரும் இந்த இனப்படுகொலைக்கு தண்டனை வழங்குவது யார் என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது

அப்பாவி மக்களை பிடித்து ஹமாஸ் போராளிகள் என கூறும் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

அப்பாவி மக்களை பிடித்து ஹமாஸ் போராளிகள் என கூறும் இஸ்ரேல்

அப்பாவி மக்களை பிடித்து ஹமாஸ் போராளிகள் என கூறும் இஸ்ரேல்

அப்பாவி மக்களை சிறை பிடித்து நிர்வாணமாக்கி அவர்களை ஹமாஸ் போராளிகள் என கூறும் இஸ்ரேல் பயங்கரவாத இராணுவம் .

ஹமாஸ் தாக்குதலில் பலத்த இழப்பை சந்தித்த யூத பயங்கரவாத இராணுவம் ,இவர்கள் ஹமாஸ் என புரிந்த மூன்றாவது பரப்புரையும் பிசுபிசு பிசுத்து போயுள்ளது

இஸ்ரேல் மக்களை நமப வைக்க நெதன்யாகு போட்ட திட்டம் புஸ்பவனமாகியுள்ளது .

நாடாளும் தகுதியற்றவை என மக்கள் தெரிவித்து வருவதால் கோட்ட பாயாவை போல இவரும் ஓட்டம் பிடிக்கலாம் என்பதால் ஐயா அதி பதட்டத்தில் உறைந்துள்ளார்

மக்கள் கண்ணீரும் சாபமும் சும்மா விடுமா என்ன .

வீடியோ

ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்


ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்

ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்

ஹிஸ்புல்லா விமானங்கள் இஸ்ரேல் இலக்கு வைத்து தாக்குதல் ,
பல இஸ்ரேல் எதிரி இராணுவம் காயம் ,ஒருவேளை உணவு உண்ணும் மக்கள் ,

பெண்களுக்கும் பிள்ளை பெறுவதுக்கு தடை போடும் மருந்துகள்

வீடியோ video

ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் எதிரிக்கு பலத்த சேதம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் எதிரிக்கு பலத்த சேதம்


ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் எதிரிக்கு பலத்த சேதம்

ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் இஸ்ரேல் எதிரி படைகளுக்கு
பலத்த சேதம்.

இஸ்ரேல் விமான படையை முடக்க திட்டம் .

பலநூறு இஸ்ரேல் படைகள் காயம் ,அதிகரித்த பலி எண்ணிக்கை .

வீடியோ

வைத்தியசாலை கட்டிடத்தில் ஏற்பட்ட தீ
Posted in இலங்கை செய்திகள்

வைத்தியசாலை கட்டிடத்தில் ஏற்பட்ட தீ

வைத்தியசாலை கட்டிடத்தில் ஏற்பட்ட தீ

அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான மெத்சிறி செவன கட்டிட வளாகத்தில் தீ விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தீயை அணைக்க அனுராதபுரம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் 2 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.

தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து கட்டிட வளாகத்தில் இருந்த உள்நோயாளிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டிடத்தின் மேல் தளத்தின் கூரையில் தொடர்ந்து தீ பரவி வருவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்

வீடியோ

தாய் மகன் மீது எதிரிகள் கோர தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

தாய் மகன் மீது எதிரிகள் கோர தாக்குதல்

தாய் மகன் மீது எதிரிகள் கோர தாக்குதல்

தாய் மகன் மீது எதிரிகள் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கோர தாக்குதல்.

இங்கு இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில் தாயும் எதிரிகளால் மகனும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எல்பிட்டிய, அனுருத்தகம பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் 55 வயதான தாயும் அவரது 25 வயதுடைய மகனும் ஆபத்தான நிலையில் கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் இன்று (11) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாய் மகன் மீது எதிரிகள் கோர தாக்குதல்

காயமடைந்த இருவரும் முதலில் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அயலவர்களுடன் ஏற்பட்ட தகராறில் தாயும் மகனும் தாக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காயமடைந்த தாயும் மகனும் எல்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்குச் செல்லும் வழியில் இருவரும் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீடியோ

இஸ்ரேல் கப்பலை மடக்கிய ஹவுதி திணறும் எதிரி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் கப்பலை மடக்கிய ஹவுதி திணறும் எதிரி

இஸ்ரேல் கப்பலை மடக்கிய ஹவுதி திணறும் எதிரி

இஸ்ரேல் கப்பலை வழிமறித்து மடக்கிய ஹவுதி .
முடக்க படும் இஸ்ரேல் கப்பல் போக்குவரத்து .திணறும் எதிரி கப்பல்கள் .

காசா மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை திறந்து விடவேண்டும், தவறினால் ,இஸ்ரேல் இதே போன்ற அவலத்தை சந்திக்க நேரிடும் என ஹவுதி எச்சரிக்கை விடுத்துள்ளது .

ஈரான் வாழங்கிய திட்டங்களின் அடைப்படையில் ஹவுதி நகர்ந்து செல்வதை இவை காண்பிக்கிறது .

வீடியோ

இஸ்ரேல் 4 தளபதிகள் பலி|ஹமாஸ் எதிர் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் 4 தளபதிகள் பலி|ஹமாஸ் எதிர் தாக்குதல்

இஸ்ரேல் 4 தளபதிகள் பலி|ஹமாஸ் எதிர் தாக்குதல்

|இஸ்ரேல் 4 மிக முக்கிய தளபதிகள் ஹமாஸ் படைகள் நடத்திய எதிர் தாக்குதலில் பலி.

ஹமாஸ் தாக்குதலில் தொடராக முக்கிய தளபதிகளை இழக்கும் இஸ்ரேல் இராணுவம் .

உள்ளே வரவிட்டு அடித்து முடிக்கும் ஹமாஸ் அல்கஸாம் படை பிரிவு .

full video

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி நானே
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி நானே

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி நானே

இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி தானே என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ரத்நாயக்க, அண்மையில் வர்த்தமானி மூலம் தனது வேட்புமனுவை உத்தியோகபூர்வமாக அறிவித்ததாக தெரிவித்தார்.

“இலங்கையின் பொருளாதாரம் மற்றும் வருமானத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் என்னிடம் உள்ளன. கண்டிப்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்,” என்றார்.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி நானே

அண்மையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடை தொடர்பில் கருத்து தெரிவித்த ரத்நாயக்க, அவ்வாறான மின்வெட்டை தடுப்பதற்கான பரிந்துரைகளுடன் 2022 ஆம் ஆண்டு PUCSL தலைவர் என்ற வகையில் தான், வர்த்தமானி வெளியிட்டதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அமைச்சர் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிந்துரைகளை அமுல்படுத்தத் தவறியுள்ளதாகவும், இதன் காரணமாக

அண்மையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட 5 மணித்தியாலங்களுக்குள் கூட அரசாங்கத்தினால் மின்சாரத்தை மீளமைக்க முடியவில்லை எனவும் அவர் கூறினார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து அவருக்கு எதிராக பிரேரணை ஒன்று

சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து இந்த ஆண்டு பாராளுமன்ற வாக்கெடுப்பில் ஜனக்க ரத்நாயக்க PUCSL தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஐஜிபியின் நிவாரண நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

ஐஜிபியின் நிவாரண நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பம்

ஐஜிபியின் நிவாரண நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பம்

பொலிஸ் மா அதிபரின் (IGP) பொது நிவாரண நாள் நிகழ்ச்சி இந்த வாரம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது.

பொது விடுமுறை நாட்களைத் தவிர, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பொலிஸ் தலைமையகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று பொலிஸ் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஐஜிபியின் நிவாரண நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பம்

கொவிட் தொற்றுநோய் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் டிசம்பர் 15, 2023 வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் ஐஜிபி உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளை சந்தித்து தீர்வு காணப்படாத முறைப்பாடுகளுக்கு தீர்வு காண முடியும்.

வீடியோ

ஊடகங்களை நெறிப்படுத்தும் கொள்கை வருகிறது
Posted in இலங்கை செய்திகள்

ஊடகங்களை நெறிப்படுத்தும் கொள்கை வருகிறது

ஊடகங்களை நெறிப்படுத்தும் கொள்கை வருகிறது

ஒழுக்கமான ஊடகக் கலாசாரத்தை ஏற்படுத்தும் தேசிய கொள்கையொன்றிற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை

அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் இரண்டும் தேசிய ரீதியாக கொண்டு வரப்படுவதன் நோக்கத்தை அடைய வேண்டும் என்பதற்காக, அந்நிறுவனங்கள் இரண்டையும் ஒன்றிணைப்பதற்காக துறை சார்ந்தவர்களின் குழுவொன்றை நியமிப்பதாகவும் தெரிவித்தார்.

அதனூடாக இந்நிறுவனங்களில் வளங்களை நன்றாக முகாமைத்துவம் செய்ய முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும் தொலைக்காட்சியை டிஜிட்டல் மயப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம் எதிர்வரும் வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படவிருப்பதாக அமைச்சர் விபரித்தார்.

ஊடகங்களை நெறிப்படுத்தும் கொள்கை வருகிறது

அரச ஊடக நிறுவனங்களின் நட்டத்தை இவ்வருடத்தில் குறைக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தேசிய தொலைக்காட்சியில் கடந்த வருடத்தில் 541 மில்லியன் ரூபா வாகக் காணப்பட்ட நட்டம் இவ்வருடத்தில் 274 மில்லியன் ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது.

சுயாதீன தொலைகாட்சி சேவையில் 361 மில்லியன் ரூபாவாகக் காணப்பட்ட நட்டத்தை 189மில்லியன் ரூபவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கடந்த வருட நட்டம் 236 மில்லியன் ரூபாய்கள். அது இவ்வருடத்தில் 147 மில்லியன் ரூபாய்களாகும்.

லேக் ஹவுஸ் நிறுவன நட்டம் கடந்த வருடம் 198 மில்லியன் ரூபாய்களும், இவ்வருடம் 66மில்லியன் ரூபாய்களாகக் குறைந்துள்ளது.

இந்த நிறுவனங்கள் நீண்ட காலமாக நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்நிறுவனங்கள் மிகவும் சிரமப்பட்டு முகாமைத்துவம் செய்யப்படுகின்றன.

இந்நிறுவன ஊழியர்களுக்காக சுயமாக ஓய்வு பெறும் முறை காணப்படுவதாகவும், அதற்கிணங்க இந்த அரச ஊடக நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்ற முடியும் என்று குறிப்பிட்டார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றும் மற்றும் நூல்களுக்காக வரி அறவீடு தொடர்பாகவும் தான் கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

தமிழர் பிரச்சனையை தீர்க்க அனைத்து காட்சிகளை அழைக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

அவசர வாக்கெடுப்பில் அரசாங்கம் வெற்றி

அவசர வாக்கெடுப்பில் அரசாங்கம் வெற்றி

2024 வரவு-செலவுத் தலைப்புகள் மீதான விவாதத்தின் பின்னர், இன்று (11) பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலத்தை விவாதிப்பதா இல்லையா என்பது

குறித்து அவசர வாக்கெடுப்பைக் கோரியதன் மூலம் அரசாங்கத் தரப்பு வெற்றி பெற்றது.

தீர்மானத்திற்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் கிடைத்தன. இந்த பிரேரணை 51 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

வீடியோ

கரையோர சுவீகரிப்பிற்கு எதிராக போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

கரையோர சுவீகரிப்பிற்கு எதிராக போராட்டம்

கரையோர சுவீகரிப்பிற்கு எதிராக போராட்டம்

அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தையும் பொன்னாலை துருத்திப்பிட்டியையும் சுவீகரிப்பதற்கு வன

ஜீவராசிகள் திணைக்களம் எடுத்துள்ள முயற்சியை கைவிட வலியுறுத்தி போரட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கடற்றொழிலாளர்களும் பொதுமக்களும் இணைந்து பொன்னாலை சந்தியில் இன்று (10) காலை இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கரையோர சுவீகரிப்பிற்கு எதிராக போராட்டம்

இதன் போது எமது கடல் எமக்கு வேண்டும், எமது நிலம் எமக்கு வேண்டும், கடலைச் சுவீகரித்து கடற்தொழிலாளர்களை பட்டினிச்சாவிற்குள் தள்ளாதே,

உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் பொன்னாலை தொடக்கம் அராலி வரையுள்ள கடற்றொழிலாளர்கள், அரசியல் கட்சிகளின் சார்பில் சட்டத்தரணி க.சுகாஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உள்ளிட்ட அரசியல்

பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

எதிரி அச்சுறுத்தல் அப்பாச்சி உலங்குவானூர்தியை வாங்கி குவிக்கும் கொலண்ட்
Posted in உலக செய்திகள் எதிரி நியூஸ்

எதிரி அச்சுறுத்தல் அப்பாச்சி உலங்குவானூர்தியை வாங்கி குவிக்கும் கொலண்ட்

எதிரி அச்சுறுத்தல் அப்பாச்சி உலங்குவானூர்தியை வாங்கி குவிக்கும் கொலண்ட்

எதிரி அச்சுறுத்தல் காரணமாக அப்பாச்சி AH-64E Apache helicopters உலங்குவானூர்தியை கொலண்ட் வாங்கி குவிக்கிறது.

தற்போது அப்பாச்சி இரண்டு உலங்கு வானூர்தியை பெற்றுள்ளது .

எதிரி அச்சுறுத்தல் அப்பாச்சி உலங்குவானூர்தியை வாங்கி குவிக்கும் கொலண்ட்

மேலும் 18 எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு பெற்று கொள்ளும் என அறிவித்துள்ளது .,

பிராந்திய ரீதியில் எதிரிகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் ,இந்த ஆயுத தளபாடங்களை மில்லியன் யூரோ செலவில் வாங்கி குவிகிறது .

ரஷ்யா உக்ரைன் போரை அடுத்து ஐரோப்பா தனது ஆயுதங்களை தயார் படுத்தும் நிலைக்கு சென்றுள்ளதை இந்த விடயங்கள் காண்பிக்கின்றன .

வீடியோ

இஸ்ரேலுக்குள் வெடித்த ஏவுகணைகள்|திணறும் எதிரி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் வெடித்த ஏவுகணைகள்|திணறும் எதிரி


இஸ்ரேலுக்குள் வெடித்த ஏவுகணைகள்|திணறும் எதிரி

இஸ்ரேலுக்குள் வெடித்த எதிரி ஏவுகணைகள் ,

வெடித்து சிதறிய இராணுவ முகாம் ,ஹிஸ்புல்லா அமைப்பு அறிவிப்பு

வீடியோ

பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனா கப்பல் தாக்குதல் எதிரி அட்டகாசம்
Posted in உலக செய்திகள் எதிரி நியூஸ்

பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனா கப்பல் தாக்குதல் எதிரி அட்டகாசம்

பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனா கப்பல் தாக்குதல் எதிரி அட்டகாசம்

பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனா கப்பல் தாக்குதல் ,எதிரி புரிந்த அட்டகாசம் அத்துமீறல் தாக்குதல் என பிலிப்பைன்ஸ் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்

தமது கடல் பரப்பில் மீன் பிடித்து கொண்டிருந்த அப்பாவி மீனவர்களை இலக்கு வைத்து சீனா கடல் படை கப்பல் இவ்வாறு அத்துமீறல் தாக்குதலை நடத்தியுள்ளது .

பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனா கப்பல் தாக்குதல் எதிரி அட்டகாசம்

தமது கடலோர காவல் கப்பலில் இருந்து நீரை பீச்சி அடித்துள்ளனர் .மீன்பிடி படகு பலத்த சேதமடைந்த நிலையில் திரும்பி சென்றது .

சீனா கடற்படையின் இந்த வலிந்து தாக்குதல் அப்பாவி மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

வீடியோ

மக்களை காரால் இடித்து மோதிய பெண்
Posted in உலக செய்திகள் எதிரி நியூஸ்

மக்களை காரால் இடித்து மோதிய பெண்

மக்களை காரால் இடித்து மோதிய பெண்

அமெரிக்கா மொண்டான பகுதியில் பெண் சாரதி ஒருவர் காரை வேகமாக செலுத்தி ,மத யாத்திரிகள் மீது மோதி தாக்குதலை நடத்தினார் .

இவரது இந்த தாக்குதலில் ஆண் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளார் .

க்களை காரால் இடித்து மோதிய பெண்

போதையில் காணப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்க படுகிறது.


தற்போது சாரதி பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார் . .

குறித்த கார் மோதல் சமபவம் தொடர்பாக நீதி விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

வீடியோ

ஈரான் புதிய விமானங்கள்|பதட்டத்தில் எதிரி படை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் புதிய விமானங்கள்|பதட்டத்தில் எதிரி படை


ஈரான் புதிய விமானங்கள்|பதட்டத்தில் எதிரி படை

ஈரான் புதிய வகை நவீன விமானங்கள் வான்படையில் இணைப்பு .
பதட்டத்தில் எதிரி படை .

இஸ்ரேலை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவல்ல வகையாக இந்த விமானங்கள் காணப்படுகின்றன .

இந்த ஈரான் விமானமானது பரம எதிரியாக விளங்கும் இஸ்ரேலுக்குள் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதாக காணப்படுகிறது .

260 கிலோ வெடிகுண்டுகளை சுமந்து 2500 கிலோ மீற்றர் வரை பறந்து சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதாக அமைய பெற்றுள்ளது .

இதுவே இஸ்ரேலுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .


எதிரிகளுக்கு இந்த விமானங்கள் சவால் நிறைந்த ஒன்றாக காணப்படுகிறது .

video

மகனிடமே கொள்ளையிட்ட தாய்
Posted in இலங்கை செய்திகள்

மகனிடமே கொள்ளையிட்ட தாய்

மகனிடமே கொள்ளையிட்ட தாய்

ராகமை நகரிலுள்ள நகை அடகு கடையொன்றில் கொள்ளையிடப்பட்ட நகைகள் மற்றும் பணத்துடன் ஐந்து சந்தேக நபர்களை ராகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களில் அடகு கடை உரிமையாளரின் தாயும், காசாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ராகமை நகரின் மத்தியில் அமைந்துள்ள நகை அடகுக் கடையொன்றில் இருந்து கொள்ளையிடப்பட்ட தங்க நகைகள் மற்றும் ஐந்து சந்தேகநபர்கள் நேற்று (09) பிற்பகல் ராகமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராகம ரெய்லி என்ற ராகுல அமரசேகர சிறிவர்தன உள்ளிட்ட ஐவரே கைது செய்யப்பட்டனர்.

மகனிடமே கொள்ளையிட்ட தாய்

அடகுக் கடையில் கொள்ளையிடப்பட்டிருந்த 14 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் ஆறு இலட்சத்து இருபத்தி ஒன்பதாயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொள்ளைச் சம்பவம் உரிமையாளரின் தாய் மற்றும் அடகு கடையின் காசாளர் ஆகியோரின் ஒத்துழைப்பிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளதுடன், அது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொள்ளையர்கள் வருவதற்கு முன், அடகுக் கடையின் காசாளர் நகைகளை ஒரு பையில் இடுவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், கொள்ளையின் பிரதான சந்தேகநபரான ராகம ரெய்லி அங்கு வந்த பின்னர் அவரது உத்தரவைப் பின்பற்றியே ஏனைய கொள்ளையர்கள் அடகு கடைக்குள் நுழைந்துள்ளனர்.

எனினும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னரே அங்கு இருந்த சிசிடிவி கேமரா அமைப்பை கொள்ளையர்கள் செயலிழக்கச் செய்துள்ளனர்.

அதன்படி, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.