ஐஜிபியின் நிவாரண நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பம்
பொலிஸ் மா அதிபரின் (IGP) பொது நிவாரண நாள் நிகழ்ச்சி இந்த வாரம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது.
பொது விடுமுறை நாட்களைத் தவிர, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பொலிஸ் தலைமையகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று பொலிஸ் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஐஜிபியின் நிவாரண நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பம்
கொவிட் தொற்றுநோய் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் டிசம்பர் 15, 2023 வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் ஐஜிபி உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளை சந்தித்து தீர்வு காணப்படாத முறைப்பாடுகளுக்கு தீர்வு காண முடியும்.
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா
- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்
- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது
- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்
- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்
- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை
- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.
- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது
- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை
- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை
- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை


















