அப்பாவி மக்களை பிடித்து ஹமாஸ் போராளிகள் என கூறும் இஸ்ரேல்
அப்பாவி மக்களை சிறை பிடித்து நிர்வாணமாக்கி அவர்களை ஹமாஸ் போராளிகள் என கூறும் இஸ்ரேல் பயங்கரவாத இராணுவம் .
ஹமாஸ் தாக்குதலில் பலத்த இழப்பை சந்தித்த யூத பயங்கரவாத இராணுவம் ,இவர்கள் ஹமாஸ் என புரிந்த மூன்றாவது பரப்புரையும் பிசுபிசு பிசுத்து போயுள்ளது
இஸ்ரேல் மக்களை நமப வைக்க நெதன்யாகு போட்ட திட்டம் புஸ்பவனமாகியுள்ளது .
நாடாளும் தகுதியற்றவை என மக்கள் தெரிவித்து வருவதால் கோட்ட பாயாவை போல இவரும் ஓட்டம் பிடிக்கலாம் என்பதால் ஐயா அதி பதட்டத்தில் உறைந்துள்ளார்
மக்கள் கண்ணீரும் சாபமும் சும்மா விடுமா என்ன .
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா
- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு
- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி
- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்
- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை
- இஸ்ரேலுக்கான ட்ரம்பின் இராணுவ விற்பனை
- இஸ்ரேல்-லெபனான் பேச்சுவார்த்தை
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி
- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது
- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்
- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.


















