எதிரி அச்சுறுத்தல் அப்பாச்சி உலங்குவானூர்தியை வாங்கி குவிக்கும் கொலண்ட்
Posted in உலக செய்திகள் எதிரி நியூஸ்

எதிரி அச்சுறுத்தல் அப்பாச்சி உலங்குவானூர்தியை வாங்கி குவிக்கும் கொலண்ட்

எதிரி அச்சுறுத்தல் அப்பாச்சி உலங்குவானூர்தியை வாங்கி குவிக்கும் கொலண்ட்

எதிரி அச்சுறுத்தல் காரணமாக அப்பாச்சி AH-64E Apache helicopters உலங்குவானூர்தியை கொலண்ட் வாங்கி குவிக்கிறது.

தற்போது அப்பாச்சி இரண்டு உலங்கு வானூர்தியை பெற்றுள்ளது .

எதிரி அச்சுறுத்தல் அப்பாச்சி உலங்குவானூர்தியை வாங்கி குவிக்கும் கொலண்ட்

மேலும் 18 எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு பெற்று கொள்ளும் என அறிவித்துள்ளது .,

பிராந்திய ரீதியில் எதிரிகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் ,இந்த ஆயுத தளபாடங்களை மில்லியன் யூரோ செலவில் வாங்கி குவிகிறது .

ரஷ்யா உக்ரைன் போரை அடுத்து ஐரோப்பா தனது ஆயுதங்களை தயார் படுத்தும் நிலைக்கு சென்றுள்ளதை இந்த விடயங்கள் காண்பிக்கின்றன .

வீடியோ