நாம் தமிழருக்கு விழாத ஒட்டு
Posted in உலக செய்திகள்

நாம் தமிழருக்கு விழாத ஒட்டு

நாம் தமிழருக்கு விழாத ஒட்டு

தமிழகத்தில் இடம்பெற்று கொண்டிருக்கும் தேர்தலில் நாம் தமிழருக்கு விழாத ஒட்டு.ஒட்டு இயந்திரத்தை வாக்காளர் அழுத்தும் பொழுது ஒட்டு விழவில்லை .கொதிக்கும் சீமான் கட்சி .

தேர்தலில் வாக்களிக்க ஆர்வமாக சென்ற மக்களுக்கு காத்திருந்தது .அதிர்ச்சி .

தங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்க சென்ற பொழுதும் ,ஒட்டு இயந்திரத்தின் பொத்தான்களில் ,நாம் தமிழர் சின்னத்தை அழுத்தும் பொழுது, அது வேலை செய்யவில்லை என்ற குற்ற சாட்டு முன் வைக்க பட்டுள்ளது .

சீமானை தோற்கடிக்க சதி நடவடிக்கை

மக்கள் மத்தியில் ஆதரவை பெற்று மிக வேகமாக வளர்ந்து வரும் நாம் தமிழர் கட்சிக்கு ,செல்வாக்கு அதிகரித்து விடக்கூடாது என்ற நிலையில் ,திட்டமிடப்பட்டு இவ்விதம் சதிகளில் ,ஆளும் அரசு ஈடுபட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது .

விழ விழ எழுவோம் என்கின்ற வீர முழக்கத்துடன் நாம் தமிழர் கட்சி தேர்தலில் ,சூறாவளியாக வலம் வந்ததது .

மக்கள் ஆதரவும் ,கூட்டமும் நம் தமிழர் பாசாறைகளில் கூடியது .

சீமானை கண்டு அஞ்சும் அரசியல் கட்சிகள்

சீமான் தனது சிறந்த பேச்சு ஆற்றல் ,மதி நுட்ப செயல்கள் ஊடாக தனது கட்சியை வளர்த்து செல்கின்றார் .

அதுவே மிக பெரும் கொழுத்து பருத்த கட்சிகளுக்கு ஏமாற்றத்தையும் ,பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது .

அதனால் சீமானை முடக்கி அழித்துவிட வேண்டும் என துடிக்கிறது .

இளம் வாலிபர்களையும் ,கற்றவர்களையும் தன் பக்கம் சீமான் நாம் தமிழர் கட்சி வைத்திருப்பதால் ,அது கண்டு பெரும் கட்சிகள் அலறுகின்றன .

சீமானுக்கு அச்சத்தில் காட்சிகள்

அந்த அச்சத்தின் எதிரொலியே ,நாம் தமிழர் கட்சியின் கர்த்திகேயன் நின்ற தொகுதியில் இடம்பெற்ற வாக்கு மோசடியாகும் .

செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் கார்த்திகேயன் தமது தரப்பு வாதத்தை முன் வைத்து பேசினார் .

ஆனால் நாம் தமிழர் கட்சி நகர்த்திகேயனின் எவ்வித கருத்தையும் ,தேர்தல் ஆணையமோ ,அதன் அதிகாரிகளோ செவி சாய்க்கவில்லை என்ற குற்ற சாட்டை அவர் முன் வைத்தார் .

திருடர்கள் வாழும் நாட்டில் ,திருட்டை ஒழித்து கட்டு என்றால் அது எப்படி சாத்தியமாகும் தோழர்களே ..

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
யூதரிடம் மன்னிப்பு கேட்ட பொலிஸ்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

யூதரிடம் மன்னிப்பு கேட்ட பொலிஸ்

யூதரிடம் மன்னிப்பு கேட்ட பொலிஸ்

லண்டனில் இஸ்ரேலிய யூதரிடம் மன்னிப்பு கேட்ட லண்டன் பொலிஸ் செயல்பாடு, சர்சையையும் பர பரப்பையும் ஏற்படுத்தியுளளது .

பிரிட்டன் தலைநகர் லண்டனில் பாலஸ்தீன மக்கள் ,காசா மீது இஸ்ரேல் நடத்தும் இனபடுகளையை தடுத்த நிறுத்த கோரி மிக பெரும் போராட்டம் நடத்தினர் .

இதன் பொழுது அங்கு வருகை தந்த இஸ்ரேலிய யூதர் எனப்படும் நபர் ,அந்த கூட்டம் இடம் பெறும் பகுதிக்குள் நுழைந்து, இனங்களுக்கு இடையில் பதட்டத்தை அதிகரிக்க முனைந்தார் என போலீசாரால் கூற பட்டதாம் .

லண்டன் பொலிசுக்கு சாவல் விட்ட யூதர்கள்

ஆனால் அதுவே மிரட்டல் என தெரிவித்து ,லண்டன் பொலிஸாருக்கு எதிராக அந்த நபர் கருத்தை வெளியிட்டார் .

இதனை அடுத்து தற்போது லண்டன் காவல்துறையினர் ,அந்த யூத மகனிடம் மன்னிப்பு கோரியுள்ளனர் .

மேலும் அவரிடம் நேரடியாக தனிப்பட்ட முறையிலும் மன்னிப்பு கோர தயாராக உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

லண்டன் வாழ் யூத மக்களுக்கு பாதுகாப்பும் உத்தரவாதம் வழங்க வேண்டியது தமது கடமை எனவும் ,லண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர் .

ஆதிக்கம் நிறைந்த இஸ்ரேலியர்கள் அரசாட்சி

உலகளாவிய ரீதியில் வர்த்தகத்தில் கொடி கட்டி பறக்கும் யூதர்கள் ,இன்று உலக நாடுகளின் ஆட்சியையும் ,அதிகாரங்களையும் அடக்கி ஆளும் ,வல்லமை பொருந்தியவர்களாக காணப்படுகின்றனர் .

அதனால் தான் இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் மீது மேற்கொள்ளும் தொடர் படுகொலைகள் மற்றும் ,அடக்குமுறை அத்து மீறல்களை கண்டு கொள்ளாது உள்ளது .

இது பல பாதிக்கப்பட்ட இன மக்கள் என்று உலகில் ,உலகை ஆட்கொள்ளும் செல்வந்தர்களாக மாறுகின்றனரோ, அன்றுதான் அவர்களினால் ,தமது இழந்த அதிகாரத்தை நிலை நாட்ட முடியும் என்பதை ,இந்த நிகழ்வுகள் எடுத்து காட்டுகின்றன.

Error: View 9293b2au4w may not exist
எண்ணெய் குழாயில் தீ விபத்து
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

எண்ணெய் குழாயில் தீ விபத்து

எண்ணெய் குழாயில் தீ விபத்து

சிரியா எண்ணெய் குழாயில் பாரிய தீ விபத்து,பற்றி எகிறது எண்ணெய் வயல் .எண்ணெய் கூதங்கள் மீது தாக்குதல் நடத்தியது யார் .

ஒயில் குழாயில் திடீரென ஏற்பட்ட தீ பரவல் சமபவம் காரணமாக அங்கு பெரும் புகை மண்டலம் காணப்படுகிறது .

இந்த எண்ணெய் கிடங்கில் எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது .

ஒயில் குழாயில் பற்றிய தீ வேகமாக பரவி அருகில் உள்ள பிரதான எண்ணெய் தாங்கிகளை தாக்கியதாக தெரிவிக்க படுகிறது .

தீயை அணைக்கும் தீ அணைப்பு படை

குறித்த எண்ணெய் குழாயில் ஏற்பட்ட தீயினை கட்டு படுத்த தீயணைப்பு படைகள் கடுமையாக போராடி வருகின்றனர் .

ஆனால் எண்ணெய் குழாயில் பற்றிய நெருப்பு வேகமாக பரவி பற்றி எரிவதால் ,அந்த காட்டு தீயை கட்டுப்படுத்த முடியாது தீயணைப்பு வீரர்கள் திணறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

மேலும் இந்த எண்ணெய் கூதம் வெடித்து சிதறும் நிலை காணப்படுகிறது .

எரிந்த எண்ணெய் கிடங்கால் பல மில்லியன் இழப்பு

எரிந்த எண்ணெய் குழாயில் ஏற்பட்ட தீ சம்பாவத்தால் பல மில்லியன் இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக ,சிரியா அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளன .

இந்த எண்ணெய் குழாயில் ஏற்பட்ட அக்கினி விபத்துக்கு, இஸ்ரேல் உளவுத்துறை நபர்கள் காரணமாக இருக்கலாம் என்கின்ற, சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .

இஸ்ரேல் பாலஸ்தீனம் காசாவுக்கு இடையில் போர் ஆரம்பிக்க பட்ட நாளில் இருந்து , இவ்விதம் சிரியாவில் எண்ணெய் வயல்கள் பற்றி எரிகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன .

Error: View 9293b2au4w may not exist
செருப்பு விலை பத்தாயிரம் ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

செருப்பு விலை பத்தாயிரம் ஓட்டம்

செருப்பு விலை பத்தாயிரம் ஓட்டம்

செருப்பு விலை பத்தாயிரம் விலையை கேட்டு ஓட்டம் பிடித்த சீனா தம்பதிகள் .இலங்கையில் நடக்கும் மோசடி ,வெளியான வீடியோ .

இலங்கைக்கு உல்லாச பயணம் வருகை தந்த சீனா நாட்டை சேர்ந்த தம்பதிகள் ,கொழும்பு பெற்றா பகுதியில் உள்ள கடை ஒன்றில், செருப்பு ,பாட்டா வாங்க செல்கின்றனர் .

அப்பொழுது அவரிகளிடன் செருப்பு விலையை கேட்கின்றனர் .ஆசையோடு ஒரு செருப்பு வாங்கி கிட்டு போகலாம் என எண்ணியவர்களுக்கு .

கொழும்பு பெட்டா கடைகளில் உள்ளவர்கள் மோசடியாளர்கள் ,சூத்து மாத்து காரர்கள் என்பது ,அந்த கடைக்காரர் காட்டிய செருப்பு விலையின் மூலம் தெரிய வந்தது .

வெளிநாட்டவரை குறி வைத்து பணம் கறக்கும் கும்பல்

இலங்கை வரும் வெளி நாட்டவர்கள் பலர் இவ்வாறு ,இலங்கையில் உள்ள பல கடைக்காரர்களினால் ,ஏமாற்ற படுவதும் அவை காணொளியாக வெளியாகி ,இலங்கை புகழை ,சீர் கெடுத்துள்ளது .

youtuber வீடியோ பிடித்து கொண்டு உள்ளார்கள் என தெரிந்தும் ,இவ்வாறு ,தாமே புத்திசாலிகள் என இவ்விதம் விலைகளை அதிகமாக கூறி ,மோசடி முறையில் பணத்தை கறக்க நினைப்பது அபத்தமானது .

மிக மகிழ்வாக அன்பான அந்த சீனத்தவர்கள் பேசி கொள்கின்றனர் .பிரதர் என ,.சகோதரரே என சகோதரத்துவத்தோடு அழைக்கும் பொழுது ,இவ்விதம் நடந்து கொள்வது தவறான விடயமாகும் .

மோசடியாளர்களினால் வீழ்ச்சி உறும் இலங்கை உல்லாசப் பயணத்துறை

உல்லாச பயணிகளிடம் இவ்வாறு மோசடி முறையில் அதிக பணம் அறவிடும் நடவடிக்கையால் ,இலங்கை வரும் வெளிநாட்டவர்களிடம் ஒருவித அச்சம் காணப்படுகிறது .

அவர்கள் தெருக்கடைகளுக்கு வருவதற்கு அச்சம் கொள்கின்றனர் .அந்த காணொளிகள் கீழே எழுத படும் கருத்துக்கள் அதனை பறை சாற்றுகின்றன .

உல்லாச பயணிகள் வருகை அதிகரிக்க ,இலங்கை பொலிசார் உரிய நடவடிக்கை எடுத்து இதனை கட்டு படுத்த வேண்டும் என்பதே நமது வேண்டுகோள் .

பாட்டா வாங்க வந்து செருப்பை கைவிட்டு ,தப்பினால் காணும் என ஓட்டம் பிடித்த தம்பதிகளை பிடித்து அவர்களது ,கமரா காட்சிகளை அழிக்கும் படி அந்த கும்பல் மிரட்டியுள்ளது .

எங்கே செல்கிறது இலங்கை ..? உல்லாச பயணிகளுக்கு பாதுகாப்பு இது தானா ..?

வீடியோ

மக்களை கொன்ற கார் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

மக்களை கொன்ற கார் விபத்து

மக்களை கொன்ற கார் விபத்து

மக்களை கொன்ற தியத்தலாவ கார் விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,இந்த கார் விபத்தில் ஏழுபேர் பலியாகியுள்ளனர் .

தியத்தலாவ நரியாகாந்தை கார் பந்தைய திடலில் இடம்பெற்ற கார் ஓட்ட பந்தயத்தில் ,கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து மக்களுக்குள் நுழைந்து மோதியதில் ,ஏழுபேர் பலியாகியும் 21 பேர் காயமடைந்துள்ளனர் .

பதுளை கார் பந்தயத்தில் பயங்கர விபத்து

இந்த கார் பந்தய விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்க பட்டு ,தியத்தலாவ மற்றும் ஹப்புத்தளை மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

பந்தயத்தில் ஈடுப்பட்ட கார் ஒன்று மக்களுக்குள் நுழைந்து மோதியதில் ,இந்த பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது .

இந்த கார் விபத்தில் சிலருக்கு எலும்பு முறிவு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

பதுளை மாவட்டத்தின் கார் பந்தைய திடலில் ஈடுபட்ட கார்களே இந்த விபத்தில் சிக்கி கொண்டன .

கார் பந்தய போட்டிகள் இடை நிறுத்தம்

மிக பெரும் கார் விபத்து ஏற்பட்டத்தை அடுத்து ,கார் பந்தய போட்டிகள் இடை நிறுத்த பட்டன .

ஆண்டுகள் தோறும் இதே தியத்தலாவ நரியாகாந்த்தை கார் பந்தைய திடலில் கார் ஓட்ட போட்டிகள இடம்பெறும் .

அவ்விதம் இன்றும் இங்கு இடம்பெற்ற பொழுதே இந்த பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது .

வழமைக்கு மாறாக இடம்பெற்ற இந்த துயர சம்பவத்தால் மக்கள் பெரிதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .

ஓட்ட பந்தய கார் பாதுகாப்பு வேலிகளை உடைத்து ,கார் மக்களுக்குள் நுழைந்ததினால் ,இந்த பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது .

மக்களுக்குள் கார் மோதும் காட்சிகள் ,மக்களை கார் கொன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன .

இந்த கார் பந்தயத்தில் நின்ற மக்கள் ,அந்த கொலை காட்சிகளை வெளியிட்டுள்ளனர் .

அதில் மக்கள் காயமடைந்து அலறுவதும் ,காப்பாற்றும் படி கோருவதும் பதிவாகியுள்ளது .

மேற்படி கார் பந்தயத்தில் இடம்பெற்ற விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

ஈராக் இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈராக் இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல்

ஈராக் இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல்

ஈராக் இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல் .திடீரென வெடித்து பறந்த ஏவுகணைகள் ,பழிவாங்கும் தாக்குதல்களை ஈரான் ஆதரவு குழுக்கள் ஆரம்பித்துள்ளன .


இஸ்ரேல் கோலன் குன்றுகளை இலக்கு வைத்து ஈராக் ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் ,விமானங்கள் ஏவுகணைகள் முற்றுகை தாக்குதலை நடத்தி கொண்டுள்ளன .

காசா மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்தும் தாக்குதலுக்கு ,பதிலடியாகவே ,இந்த தாக்குதலை நடத்தி கொண்டுள்ளதாக, ஈராக் போர் படை புலிகள் தெரிவித்துள்ளன .

ஈரான் தாக்குதல் எதிரொலி இஸ்ரேலுக்குள் தாக்குதல்

ஈரான் மீது இஸ்ரேல் விமானிகள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு தாக்குதலை நடத்தியது .

அதற்கு பதிலடி தாக்குதலாக ,தற்போது ஈரான் ஆதரவு குழுக்கள் ஒன்றிணைந்து ,கூட்டிணைந்த தாக்குதல்களை நடத்தி கொண்டுள்ளன .

சற்றும் எதிர்பாராத திசைகளில் இருந்து எதிர்பாராத ஆயுதங்கள் மூலம் தாக்குதலை நடத்துகிறது .

வலிந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி ஈரானுக்கு போரை திணித்த இஸ்ரேல் ,இப்பொழுது முன்னே வைத்த காலினை பின்னே எடுக்க முடியாது, திணறி வருகிறது .

இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு

வரலாற்றில் என்றும் சந்தித்திராத பெரும் இழப்பையும், இன்னலையும் இஸ்ரேல் சந்தித்து வருகிறது .

போரை நீடித்து முற்றுகைக்குள் வைத்து காசா மக்களை கொன்று குவித்தால் ,காசா ஈரான் பணிந்து வரும் என எண்ணிய ,இஸ்ரேலுக்கு நெத்தியடி வழங்க பட்டு வருகிறது .

ஈரான்,ஈராக்,சிரியா ,காசா ,லெபனான் ,ஹஸ்புல்லா ,ஹமாஸ் ,என்பன பெரும் அச்சுறுத்தல் வாய்ந்த அமைப்புக்களாக மாற்றம் பெற்றுள்ளன .

இந்த கூட்டணி நடத்தும் கூட்டு வைத்த தாக்குதல்கள் காரணமாக ,இழப்பில் இருந்து மீண்டு வரமுடியாது இஸ்ரேல் திணறிய வண்ணம் உள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
தமிழீழ பாடகரான தேனிசை செல்லப்பா
Posted in இலங்கை செய்திகள்

பாடகர் செல்லப்பா பிறந்த நாள்

பாடகர் செல்லப்பா பிறந்த நாள்

பாடகர் செல்லப்பா பிறந்த நாள் ,உலக மக்கள் பாசறை பானர் தேனிசை செல்லப்பாவின் 83 வது பிறந்த நாளை கொண்டாடிவருகின்றனர் .

தனது மதுர குரலினால் பாட ஆரம்பித்து மக்கள் விடுதலைக்கு தனது மதுர குரல் ஊடாக பாடி வளம் சேர்த்தவர் .

அவ்வாறான தேனிசை செல்லப்பா அவர்களின் வீரமிகு அகவை நாள் இன்றாகும் .

தமிழீழ பாடகரான தேனிசை செல்லப்பா

தமிழீழ விடுதலை அமைப்பை கட்டியமைத்து ,மக்கள் விடுதலைக்கு போராட்டத்தை ஆரம்பித்த தலைவர் பிரபாகரன், இந்தியாவில் தங்கி இருந்த கால பகுதியில் ,

தமிழீழ பாடகரான தேனிசை  செல்லப்பா

ஐயா செல்லப்பா தொடர்பாக அறிகிறார் ,அதனை அடுத்து தமது போராளி தளபதிகள் ஊடக அணுகி, அவரை எமது இயக்கத்தின் பாடகராக அறிமுகம் செய்கின்றனர் .

அன்றில் இருந்து இன்றுவரை எதுவித சமரசமும் இன்றி ,ஐயா ஈழ தமிழ் விடியலுக்கு தனது குரலை வழங்கி உயிர் கொடுத்து வருகிறார் .

தளராத மதுக்குரல் தேனிசை செல்லப்பா

ஈழ மக்களுக்கு தளராத குரல் ஊடாக வீரம் ஊட்டி வந்த ஐயா செல்லப்பாவுக்கு ,விடுதலை புலிகளினால் பாசறை பானர் ,தேனிசை செல்லப்பா என்கின்ற உயர் கவுரவுத்துடன் அவரை அழைக்கின்றனர் .

அன்றில் இருந்து தமிழ் மக்கள் நெஞ்சங்களில் செல்லப்பா ,தேனிசை செல்லப்பாவாக நெஞ்சங்களில் உறைவிடம் ஆகி விட்டார் .

அவ்வாறு செல்லப்பா மீதும் அம் மக்கள் அளவு கடந்த பாசத்தை வைத்துள்ளனர் .

தமிழீழ பாடகரான தேனிசை  செல்லப்பா
பாடகர் செல்லப்பா பிறந்த நாள்

லண்டனில் செல்லப்பா பாட அழுத மக்கள்

தடைகள் விலக்க பட்டு செல்லப்பா முதன் முதலாக லண்டன் வருகை தந்தார் ,.பல இடங்களில் லண்டனில் இசை கச்சேரி நடத்த பட்டது .

அப்பொழுது அரங்கம் நிறைந்த அந்த மண்டபத்தில் செல்லப்பா அவர்கள் உயிர் கொடுத்து பாடி கொண்டிருக்கும் பொழுது ,அவர் பாட அழுத மக்கள் நினைவுகள் இன்றுவரை என் நினைவில் உள்ளது .

அந்த மக்கள் அழுகின்ற காட்சியை காணொளி பிடித்து வெளியிட்டு இருந்தேன் .

இது தேனிசை செல்லப்பா மீது மக்கள் கொண்டிருந்த அளவு கடந்த நேசத்தின் சாட்சியாக உள்ளது .

அந்த அரங்கத்தில் இளங்கோ செல்லப்பா இசை அமைக்க ,தேனிசை செல்லப்பா ,மற்றும் இளங்கோ செல்லப்பா மனைவி ஆகியோர் பாடினர் .

வரலாற்றில் அழியாத இடம் பிடித்து சாதித்து ,சாதனையாளனாக நிற்கும் தேனிசை செல்லப்பா மக்களினால் கொண்டாட படுவார் .அவர் நினைவுகள் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும் தமிழரோடு நிலைத்து நிற்கும் .

அவ்வாறான அந்த மாசற்ற புனித மகனின் பிறந்த நாளில் எதிரி இணையமும் அவரை நீடூழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறது .

ஆக்கம் – வன்னி -மைந்தன் –

இசைக்கு இன்று பிறந்த நாள்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

இசைக்கு இன்று பிறந்த நாள்

இசைக்கு இன்று பிறந்த நாள்

இசைபாடி நெஞ்சொடு உறவானவன்
இயலாத வேளையும் மெழுகானவன்
உருவாகும் தமிழீழ கனவானவன்
உள்ளத்தில் என்றும் நிலையானவன்

அசையாத அலைக்குள்ளும் அயலானவன்
ஆறுதல் கூறிடும் குரலானவன்
விடுதலை ஒளிக்கு விதையானவன்
விளக்கேற்றும் வீரர் நீர் விழியானவன்

அசையாத கொள்கை துடிப்பானவன்
அண்ணன் இவனுக்கு உயிரானவன்
கோடி தமிழ் நெஞ்ச உறவானவன்-செல்லப்பா
கோடிக்கு விலைபோக நிலையானவன்

இன்றுந்தன் அகவையில் வாழ்த்துகின்றேன்
இன்றிந்த அகவையில் வியக்கின்றவன்
இன்று போல் என்றும் நீ வாழ்ந்திடனும்
இசையே மகிழ்வோடு வாழ்த்துகின்றேன் ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 21-04-2024

பாசறை பானர் தேனிசை செல்லப்பா 83 அகவை நாளில் அவருக்கு என் வாழ்த்துப்பா ..

இஸ்ரேல் இராணுவத்தை அழித்த ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தை அழித்த ஹிஸ்புல்லா

இஸ்ரேல் இராணுவத்தை அழித்த ஹிஸ்புல்லா

இஸ்ரேல் இராணுவத்தை அழித்த ஹிஸ்புல்லா ஏவுகணையால் அதிர்ச்சியில் உறைந்துள்ள இஸ்ரேல் இராணுவம் .

ஹிஸ்புல்லா இராணுவத்தினர் Western Galilee பகுதியில் அமைய பெற்றுள்ள இஸ்ரேல் இராணுவத்தின், அதி உக்கட்ட பாதுகாப்பு நிறைந்த இராணுவ தளத்தை தாக்கி அழித்துள்ளனர் .

புர்கான் ரக ஏவுகணையை கொண்டு, இஸ்ரேல் நிலைகளை கடுமையாக தாக்கினர் .

ஹிஸ்புல்லா விடுதலை போராளிகள் இராணுவம் நடத்திய தாக்குதலில் ,ஆக்கிரமிக்க பட்ட ஆக்கிரமிப்பு இராணுவ படைத்தளங்கள் பாரிய சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன .

இஸ்ரேல் இராணுவத்தினருக்கு பெரும் இழப்பு

ஆக்கிரமிக்க பட்ட பாலஸ்தீன மண்ணில் இராணுவ தளங்களை நிறுவி ,அங்கிருந்தவாறு ,அந்த பூர்விக குடி மக்களுக்கும் ,அதன் பாதுகாவலர்ககளான

லெபனான் ஹிஸ்புல்லா இராணுவத்தினர் மீது தாக்குதலை நடத்தி வருகிறது .

இதனால் சீற்றமடைந்த லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் ,நன்கு ஒருங்கிணைத்த திட்டமிட்ட வெற்றிகர தாக்குதல்களை இஸ்ரேலுக்கு எதிராக நடத்தி கொண்டுள்ளனர் .

இடைவிடாது ,இஸ்ரேலிய படைகளுக்கு ஓய்வு கொடுக்காது ஹிஸ்புல்லா நடத்தும் ,துல்லியமான ஏவுகணை ,மற்றும் விமான தாக்குதல்களில் எதிரியானவன் கதி கலங்கி போயுள்ளான் .

இஸ்ரேலுக்கு உள்ளே தற்கொலை விமான தாக்குதல்

மிக பெரும் உலக வல்லாதிக்க அரசகாவும் ,இராணுவமாகவும் விளங்கி வந்த சியோனிச படைகள் பெரும் அடியை வாங்கி வருகின்றனர் .

வரலாற்றில் கண்டிராத மிக பெரும் இழப்பு இஸ்ரேல் படைகளிற்கு ஏற்பட்டுள்ளது .

தமக்கு ஏற்பட்ட தாங்கென்னா இழப்பின் துயரில் ,பேரழிவில் இருந்து விடுபட்டு கொள்ள முடியா நிலையில், யூத படைகள் திணறி வருகின்றன .

இஸ்ரேலிய மிக பெரும் கோட்டைகளை துல்லியமாக சென்று தாக்கி அழித்து ,வெடித்து சிதறும் ஹிஸ்புல்லா தற்கொலை வெடிகுண்டு விமானங்கள், பெரும் அச்சத்தை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியுளளது .

இழப்பில் தவிக்கும் இஸ்ரேலை, இப்பொழுது ஹிஸ்புல்லா கட்டி வைத்து அடிக்கிறது .

Error: View 9293b2au4w may not exist
வாலிபன் படுகொலை கதறும் குடும்பம்
Posted in இலங்கை செய்திகள்

வாலிபன் படுகொலை கதறும் குடும்பம்

வாலிபன் படுகொலை கதறும் குடும்பம்

வாலிபன் படுகொலை கதறும் குடும்பம் புஸ்ஸல்லாவை பெரட்டாசி மேமலை பகுதியில் வாலிபன் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு .

நீரோடை ஒன்றில் இருந்து சடலமாக மீட்க பட்ட வாலிபன் சடலம், மருத்துவ மரண பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்து வர பட்டது .

வாய்க்காலில் மீட்க பட்ட வாலிபன் சடலம்

வாய்க்காலில் மீட்க பட்ட 24 வயதுடைய வாலிபன் அதே பகுதியை சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

எமது பிள்ளை எப்படி இறந்தான் என்பது தொடர்பாக விசாரனை நடத்தி குற்றவாளிகளை கண்டு பிடித்து ,சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ,பாதிக்க பட்ட மக்கள் கண்ணீர் மல்க வேண்டுதல் விடுத்துள்ளனர் .

குறித்த இளம் வாலிபன் சடலமாக வாய்க்காலில் இருந்து மீட்க பட்ட சம்பவம், அந்த பகுதி மக்கள் மத்தியில் ,பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

மகனை பறிகொடுத்த பெற்றோர்கள் கதறும் காட்சிகள், மக்களை துயரில் .ஆழ்த்தியுள்ளது

மிரட்டும் மர்ம படுகொலைகள்

இலங்கையை மிரட்டும் மர்ம படுகொலைகள் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பதை ,இலங்கை காவல்துறை கண்டுபிடிக்க முடியாது திணறி வருகிறது .

துணிகரமாக நடத்த படும் இவாறான படுகொலைகள், மக்கள் நின்மதியாக வாழும் வாழ்தலுக்கு, அச்சுறுத்தலாக காணப்படுகிறது .

மக்களை அச்சத்தில் வைத்து கொள்ளும் திட்டமிடப்பட்ட, படுகொலைகளாக இவை காண படுகின்றன .

ஆட்சியாளர்கள் மக்களுக்கு அச்சத்தை விதைத்து, ஆண்டுகள் ஆண்டுவிட துடிப்பதன் நோக்கம் தான் ,இந்த படுகொலைகளின் தொடர்ச்சி என, மக்கள் மன்றம் குற்றம் சுமத்தி வருகிறது .

இறந்த இந்த வாலிபனுக்கு நீதி வேண்டும் என, அவர் தம் குடும்பங்கள் வேண்டி நிற்கின்றன .

படுகொலைகள் பல தற்கொலை என கூறி, வழக்குகள் மூட பட்டுள்ளதாக பாதிக்க பட்ட மக்கள் சிலர் ,தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

உலங்குவானூர்திகள் வீழ்ந்தன பலரை காணவில்லை
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

உலங்குவானூர்திகள் வீழ்ந்தன பலரை காணவில்லை

உலங்குவானூர்திகள் வீழ்ந்தன பலரை காணவில்லை

உலங்குவானூர்திகள் வீழ்ந்தன பலரை காணவில்லை,கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட ஜப்பான் உலங்குவானூர்திகள் காணாமல் போயுள்ளது தேடும் இராணுவம் .

வானில் பறந்த ஜப்பான் தாக்குதல் உலங்குவானூர்திகள் கடலில் வீழ்ந்து காணாமல்போயுள்ளன .

இவ்வாறு காணாமல்போன உலங்குவானூர்திகளுக்கு என்ன ஆனாது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

வானில் மோதி வீழ்ந்த உலங்குவானூர்திகள்

கடல் கண்காணிப்பு பணியில் ஈடுபடு கொண்டிருந்த ஜப்பான் நாட்டின் இராணுவ உலங்கு வானூர்திகள் வானில் நேருக்கு நேர் மோதி வீழ்ந்தனவா என்ற சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .

இரு உலங்குவானூர்திகளும் ராடார் கட்டுப்பாட்டில் இருந்து இருந்து காணாமல் போயுள்ளன .

அதனை அடுத்தே ஜப்பான் தேடுதலை ஆரம்பித்தது , ஒருவர் சடலமாக காணப்பட்டுள்ளார் .

தொடர்ந்து ஏழுபேர் காணமல் போயுள்ளனர் .காணமல் போனவர்களும் கடலில் மூழ்கி பலியானார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

சுட்டு வீழ்த்தப்பட்ட உலங்கு வானூர்திகள்

ராடர் திரையில் காணாமல் போன இந்த இரு உலங்கு வானூர்திகளும் சுட்டு வீழ்த்த பட்டு இருக்கலாம் என்கின்ற சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .

இதே போன்று சில மாதங்களுக்கு முன்னரும் ,இதே கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்த ஜப்பான் உலங்கு வானூர்திகள் காணமல் போயிருந்தது .

தொடர்ச்சியாக காணாமல் போகும் இந்த விமானங்கள், மர்ம எதிரிகளினால் சுட்டு வீழ்த்த பட்டு இருக்க கூடும் என்ற சந்தேகம் ,இங்கே வலுவாக எழுப்ப பட்டுள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
பயந்த மாடு மிராண்ட ரணில்
Posted in இலங்கை செய்திகள்

பயந்த மாடு மிராண்ட ரணில்

பயந்த மாடு மிராண்ட ரணில்

பயந்த மாடு மிராண்ட ரணில் ,அம்பேவல பண்ணையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு நடந்த சுவாரசிய சம்பவம் .

இலங்கை அபிவிருத்தி அடைந்து வருவதாகவும் புதிய அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார் .

அதன் அடிப்படையில் புதிதாக உருவாக்க பட்ட அம்பேவல பண்ணைக்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார் .

இங்கு சென்ற ரணில் விக்கிரமசிங்க பால் மாடுகள் அருகில் சென்று பார்வையிட்ட பொழுது ,ரணில் விக்கிரமசிங்காவை கண்டு மாடுகள் மிரண்டன ,அதனை பார்த்து ரணில் விக்கிரமசிங்கவும் மிரண்டு போனார் .

இந்த அம்பேவல பண்ணை உல்லாச பயணிகள் பார்த்து செல்லும் படி திறந்துவிட பட்டுள்ளது .அதனால் அதனை பார்வையிட வரும் உல்லாச பயணிகளிடம் பணம் அறவிட படுகிறது .

மக்களிடம் பணம் வசூல் வேட்டை

இந்த அம்பேவல பண்ணையை நடத்திட உல்லாச பயணிகள் பார்வை மூலம் வரும் பணத்தை வைத்து ,நாட்டை ஒட்டி செல்ல இலங்கை அரசு முயல்கிறது என்பது இதன் ஊடக காட்டி கொடுக்க பட்டுள்ளது .

நாட்டின் வளர்ச்சி அங்கு மேற்கொள்ள படும் பிவிருத்தி திட்டங்களிலேயே தங்கியுள்ளது .அதற்கு அமைவாக இந்த அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்க படுகின்றன .

பண மோசடி

இலங்கையில் மேற்கொள்ள படும் அபிவிருத்தி பணிகளுக்கு ஒதுக்க படும் பல மில்லியன் பணத்தை ,அதன் ஒழுங்கமைக்க படும் அமைச்சுகளினால் சூறையாட பட்டு வருவதான குற்றசாட்டு முன் வைக்க படுகிறது .

பத்து விகிதம் கமிஷன் என்கின்ற வகையில் ,அமைச்சுகளுக்கு ஒதுக்க படும் நிதியை ,அந்த அமைச்சில் உள்ளவர்கள் ,அதன் மேல் உள்ளவர்கள் வரை பகிர்ந்து வழங்க படுவதன் குற்ற சாட்டு முன் வைக்க பட்டு வருகிறது .

கிராம சேவகர் முதல் மந்திரிகள் அதற்கு மேல் மட்டங்களுக்கும் ,இந்த ஊழல் பயண படுவதன் தொடர் கதைகள் உலா வருகின்றன .

பூனைகள் கண்னை மூடி பாலை குடிக்கின்றன .

இலங்கை வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு ஓட்டம்

இலங்கை வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு ஓட்டம்

இலங்கை வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு ஓட்டம் ,இலங்கை அரசு பெரும் நெருக்கடியில் உறைவு .

இன்று இலங்கையில் இடம்பெற்று வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் பணி புரியும் மருத்துவர்கள் இலங்கையை விட்டு தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர் .

இலங்கையில் வைத்தியர்கள் தப்பி ஓட காரணம் என்ன ..?

இலங்கையில் இலங்கை வைத்தியர்கள் வெளி நாடுகளுக்கு தப்பி ஓடுவதற்கு அவர்களுக்கு வழங்க படும் சம்பள பணத்தில் அதிக வரி மற்றும் ,சம்பளம் போதாமை உள்ளமை காரணத்தினால் நாட்டை விட்டு தப்பி ஓடி வருகின்றனர் .

இந்த வைத்தியர்களுக்கு உரிய சம்பளத்தை இலங்கைஆளும் அரசுகள் ,அதன் சுகாதார மைச்சு வழங்குமாக இருந்தால் ,ஏன் அவர்கள் தமது தாய் நாட்டை விட்டு ஓட போகிறார்கள் என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

ஆளும் அரசியல்வாதிகழ் தமது நலன்களுக்காக ,அரசியலில் குந்தி இருந்து,நாட்டையும் மக்களையும் சிந்திக்காது உள்ளதன் விளைவே ,இலங்கையை விட்டு மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பணி செய்ய கரணம் என தெரிவிக்க பட்டுள்ளது .

1800 வைத்தியர்கள் நாட்டை விட்டு ஓட்டம்

கோட்டபாய ட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடி காரணமாக, இலங்கை பொருளாதரத்தில் பெரும் பின்னடைவை சந்தித்தது .

அதனை அடுத்து இதுவரையான கால பகுதியில் 1800 மருத்துவர்கள் இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியுள்ளனர் , என்கின்ற தகவல் வெளியிட பட்டுள்ளது .

கற்றவர்கள் ,மருத்துவர்கள் ,நீதிபதிகள்,சட்டத்தரணிகளுக்கு எதிராக ,இலங்கை ஆளும் வர்க்கம் மேற்கொள்ளும் அடாவடிகள்,அடக்குமுறை ,சம்பள வெட்டு காரணமாகவே ,இவர்கள் இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு ஓடுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

தேவாலய குண்டு வெடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் தேவாலய குண்டு வெடிப்பு

இலங்கையில் தேவாலய குண்டு வெடிப்பு

இலங்கையில் தேவாலய குண்டு வெடிப்பு இடம்பெற்று இன்றுடன் ஐந்து ஆண்டுகள் பூர்த்தி .மக்கள் இறந்த ஆத் மாக்களை நினைவுகூர்ந்து அஞ்சலி .

சகரான் குவினரால் இலங்கையில் எட்டு இடங்களில் குண்டு தாக்குதல் நடத்த பட்டது .அவ்வாறு தேவலாயம் கொட்டல்கள் என்பனவற்றின் மீது நடத்தப்பட்டதில் 250 பேர் பலியாகினர் .

மேலும் 407 பேர் காயமடைந்தனர் .ஏப்ரல் 21 அன்று நடத்த பட்ட அந்த தாக்குதல் இலங்கை மக்களை அலற வைத்தது .

அவ்வாறான கண்ணீர் தோய்ந்த அந்த நாள் இன்றாகும் .

தேவலய குண்டு தாக்குதல் பின்னணி

தேவாலயத்தில் நடத்த பட்ட குண்டு தாக்குதல் பின்புலத்தில் ,அல்கொய்தாவுடன் தொடர்புடைய சகரான் குழு இந்த குண்டு தாக்குதலை நடத்தியது .

நன்கு திட்டமிடப்பட்ட குண்டு தாக்குதலாக இது காணப்பட்டது .எங்கு எப்பொழுது குண்டு வெடிக்கும் என்ற பயப்பீதியை கிளப்பிய நாள் அன்று .

வழமையாக மக்கள் தமது வழிபாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது ,தோள்பையில் மறைத்து எடுத்து வரப்பட்ட அந்த குண்டு வெடித்து சிதறியது .

அதனை நடத்தியவர்களை தற்கொலை செய்து கொண்டனர் .இஸ்லாமிய புரட்சியை இலங்கையில் ஏற்படுத்தி ,இஸ்லாமிய தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கமாக ,இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றதாக புலனாய்வு அமைப்புக்கள் தெரிவித்தன .

ராஜபக்ச குடும்பம் பின்புலம்

இலங்கையில் மைத்திரி ஆட்சிகாலத்தில் ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவோடு இந்த குண்டு தாக்குதல் நடத்த பட்டது .

இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த கோட்டபாயவினால் திட்டமிடப்பட்டு நடத்த பட்ட தாக்குதலாக இது காணப்பட்டது .

கொழும்பு பகுதியை அண்மித்து இடம்பெற்ற ஆயுத கிடங்கு குண்டு வெடிப்பு, முதல் தேவாலய குண்டு வெடிப்பு வரை, பின்புலத்தில் மறைந்திருந்த முகமாக கோட்டபாய காணப்படுகின்றார் .

இதுவரை பாதிக்க பட்ட மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறவில்லை .இஸ்லாமிய ஜிகாத் குழுவை சேர்ந்த சகரான் குழு நடத்திய இந்த தாக்குதல் இன்றுவரை மக்கள் மனதில் மறையாத கரிநாளாக உள்ளமை குறிப்பிட தக்கது ..

இலங்கையில் ஒருவர் வெட்டி கொலை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் ஒருவர் வெட்டி கொலை

இலங்கையில் ஒருவர் வெட்டி கொலை

இலங்கையில் ஒருவர் வெட்டி கொலை ,இலங்கை மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் ஒருவர் வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார் .பணதகராறில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது .

இருவருக்கு இடையில் இடம்,பெற்ற பணக்கொடுக்கள் வாங்கல்காரணமாக இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராறில் இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது .

கத்தி வெட்டு தாக்குதல்

சமையலறை கத்தியை பயன் படுத்தி கடனை கொடுத்தவர் ,பணத்தை பெற்றவரை வெட்டி கொலை செய்துள்ளார் ,

இவரது இந்த கத்தி வெட்டு தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர், சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார் .

பலியானவர் சடலம் மீட்க பட்டு மரண சோதனைக்கு உட்படுத்திய பின்னர், உறவினர்களிடம் சடலம் கையளிக்க பட்டுள்ளது .

இலங்கையை மிரட்டும் படு கொலைகள்

இலங்கையில் கடந்த பத்து வருடங்களாக இவ்வாறான படுகொலை சம்பவங்கள் அதிகரித்தது கண்படுகின்ற்றன .

நாள் தோறும் இலங்கையில் நீரேரிகள் ,குளங்கள் ,காடுகள் ,குப்பை மேடுகள் என்பனவற்றில் இருந்து மக்கள் சடலங்கள் கண்டு பிடிக்க படுகின்றன .

அதே போன்று இலங்கை மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் இந்த படுகொலையும் இடம்பெற்றுள்ளது .

அற்ப பண கொடுங்கல் வாங்கல் ஒன்றினால் ,ஒரு அப்பாவி உயிர் காவு வாங்க பட்டுள்ளதாக அந்த கிராம மக்கள் பேசி கொள்கின்றனர் .

இலங்கையில் தினம் வெட்டி கொலை என்கின்ற செய்திகள் ,இலங்கையில் தலைப்பு செய்திகளாக இடம் பிடிக்கும் நிலைக்கு ,இலங்கை எங்கும் இவ்வாறன கத்தி வெட்டு தாக்குதல் கொலைகள் அதிகரித்து காணப்படுகின்றன .

சட்டம் ஒழுங்கு கேட்டு விட்ட நாட்டில் மனித உயிர்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்க படும் என்கின்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

கறுப்பாடுகளை கண்டறிய ஈரான் வேட்டை
Posted in உலக செய்திகள்

கறுப்பாடுகளை கண்டறிய ஈரான் வேட்டை

கறுப்பாடுகளை கண்டறிய ஈரான் வேட்டை

கறுப்பாடுகளை கண்டறிய ஈரான் வேட்டை திருவிழாவை ஆரம்பித்துள்ளது ,காட்டி கொடுத்து முக்கிய தளபதிகளை கண்டறியும் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது .

சிரியாவில் வைத்து ஈரான் முக்கிய தளபதிகள் பலியான பின்புலத்தில் துரோகிகள் இருக்கலாம் என கருதும் ஈரானிய உளவுத்துறை ,இந்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது .

சற்றும் எதிர்பாராத எதிரிகளின் நிகழ்வுகளினால் உளவியல் நிலையில் தவிக்கும், இராணுவ தரப்பில் முக்கிய புள்ளிகள் ,இதற்கு முடிவு கட்ட இந்த கறுப்பாடுகளை களையும் திட்டத்தை முன் நகர்த்துகின்றனர் .

தேச துரோகிகள் யார் ..?

தமது மக்களையும் மண்ணையும் அர்ப்பணிப்பு நிறைந்த ,இராணுவத்தினரை காட்டி கொடுப்பவர்கள் ,அந்த கேடுகட்ட தேச துரோகிகள் யார் என்கின்ற கேள்வியை முதன்மையாக இப்பொழுது எழுப்ப பட்டுள்ளது .

காட்டி கொடுக்கும் கறுப்பாடுகள் சிக்கினால், தமது பாணியில் அவர்களை வாட்டி எடுத்துவிடுவார்கள் ஈரான் உளவுத்துறையினர் .

ஈரானுக்குள் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் ..?

இவ்வாறு சிரியாவில் இருந்து தளபதிகள் விலக்க பட்டுள்ள நிலையில் ,ஈரானுக்குள் தாக்குதலை நடத்த வேண்டிய நிலையில் இஸ்ரேல் தள்ள படும் .

அவ்வாறு நேரடியாக ஈரானுக்குள் இஸ்ரேல் வலிந்து தாக்குதலை நடத்தினால் ,இஸ்ரேல் மீது ஈரான் திருப்பி பதிலடி தாக்குதலை நடத்தும் .

அவ்வாறு நிகழ போவதை இப்போதே இந்த நகர்வுகள் கட்டியம் இடுகின்றன .

திட்டமிட்டபடி மீளவும் ஈரானுக்குள் இஸ்ரேல் நுழைந்தால் அவை இஸ்ரேலுக்கு மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் ,ஏற்படுத்த போகிறது என்பதை களம் காண்பிக்கிறது .

ஆபத்தான ஆடுகளத்தில் ,அபாயகாரமான ஆயுதங்களுடன் அண்ணன் ,தம்பி ஆகியோர் அடி வாங்க போகின்றார்கள் .

பெரிய அண்ணையும் சின்ன அண்ணையும் தம்பியை கைவிட்டு ஓடும் நிலை ஏற்பட போகிறது .

வருடம் பல கழிந்தாலும் இஸ்ரேல் ஈரான் போர் வரலாற்றில் மறக்க முடியாத பல அத்தியாயங்களை எழுத போகின்றன .

எழுத தெரியாத எழுத்தாளர்களுக்கு ,ஏற்ற அபிஷேகம் நடக்க போகிறது .ஆணவ நிலையில் இஸ்ரேல் தொடர்ந்தால் இவை நிகழும் எனலாம் .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
கொலையாளிகளை கூண்டிலேற்ற ஐநாவில் தமிழர்கள்
Posted in இலங்கை செய்திகள்

கொலையாளிகளை கூண்டிலேற்ற ஐநாவில் தமிழர்கள்

கொலையாளிகளை கூண்டிலேற்ற ஐநாவில் தமிழர்கள்

இலங்கை அரச கொலையாளிகளை கூண்டிலேற்ற ஐநா செல்லும் தமிழர்கள்.தமிழின கொலையாளிகளை தண்டிக்க நீதி வேண்டி ஒன்று கூடிய தமிழ் காட்சிகள் பாரிய நகர்வு .

சிறுபான்மை தமிழர்கள் ,இலங்கையில் இறுதி முள்ளி வாய்க்கால் போரின் பொழுது கொத்து கொத்தாக கொன்று குவிக்க பட்டனர் .

அவ்வாறு கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் படுகொலைக்கு, நீதி வேண்டி தமிழர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவையின் கதவுகளை தட்டுகின்றன .

கொலையாளிகளை கூண்டிலேற்ற ஐநாவில்தமிழர்கள் ஒற்றுமையாக ஒன்று கூடும் , வீச்சின் தாக்கம் கண்டு இலங்கை அரச பயங்கரவாதம் அலறுகிறது .

இறுதி போர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை

பிரிந்து கிடந்த தமிழ் காட்சிகள் பலதும் ஒன்றிணைந்து ஒருமித்து ,கட்சி ,அமைப்பு பேதம் இன்றி ஒன்று கூடி நீதி வேண்டி தேர் இழுக்கு நிகழ்வுகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்ட தொடர் ஆரம்பிக்க பட உள்ள இவ்வேளையில் ,புலம் பெயர் அமைப்புக்களும் ,இலங்கையில் இருக்கும் தமிழ் அரசியல் காட்சிகள் இணைந்து இந்த நகர்வில் ஈடுபட்டுள்ளனர் .

கொலையாளிகளை கூண்டிலேற்ற ஐநாவில் தமிழர்கள்

தமிழருக்கு தீர்வு என்ற ஒற்றை கோட்டில் நின்று ஒருமித்து பயணிக்கும் இந்த செயல் பாடுகள் உலக தமிழர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

புலமை வாய்ந்த பலர் ஒன்றிணைந்து அழுத மக்களின் அவலம் துடைத்து ,தமிழர் உலக பந்தில் எழுந்து நடக்க இந்த தேர் இழுக்க படுகிறது .

இன அழிப்பில் இலங்கை தண்டிக்கப்படுமா ..?

சிங்கள பேரினவாத அரசு புரிந்த தமிழ் இனப்படுகொலைக்கு ,இலங்கை அரச பயங்கரவாத இராணுவம் ,அதனை நிகழ்த்திய அரசுகள் தண்டிக்க படுமா என்கின்ற கேள்வி இங்கே பிரதானமாக எழுப்ப பட்டுள்ளது .

தமிழின படுகொலை இடம்பெற்று 14 ஆண்டுகள் கழிகின்ற பொழுதும் ,இதுவரை தமிழருக்கு உலக பந்தில் நீதி கிடைக்கப்படவில்லை .

கொலைகளை புரிந்தவர்கள் உல்லாசமாக உலவி திரிகின்றார்கள் .அழுத மக்கள் மட்டும் அழுகையோடு பயணிக்கின்றனர் .

இவ்வாறான நிலையில் மாறி வரும் உலக அரசியல் ஒழுங்கின் கீழ் ,புதிய பூகோள அரசியலின் மாறுதலில் ,பாதிக்க பட்ட தமிழருக்கு தீர்வு கிடைக்க பெறுமா என்ற கேள்வியே இங்கே எழுகிறது .

அந்த சந்தேக ஏக்க கேள்விகளுடன் முடிந்தவரை முட்டி பார்ப்போம் என, ஐநாவின் வாசல்களை உரக்க தட்டுகின்றன .

பலமாக அணிசேர்ந்த கட்சிகள்,அமைப்புகள் ஒன்றிணைந்து இழுக்கும் நீதிக்கான இந்த போர் வெற்றி பெறுமா ..?

சூம் மீட்டிங்கில் ஒன்றுகூடிய ஆளுமைகள் ,அரசியல் தலைவர்கள் ,மக்கள் நலன் விரும்பிகள் ,யாவருக்கும் எதிரி இனையம் மகத்தான பாராட்டையும் வாழ்த்தினையும் தெரிவித்து கொள்கிறது .

ஒன்று படுவோம் வென்று நிமிர்வோம் -நாம் தமிழர் –

-வன்னி மைந்தன் –

தாயை கோபத்தில் வெட்டிய மகன்
Posted in இலங்கை செய்திகள்

தாயை கோபத்தில் வெட்டிய மகன்

தாயை கோபத்தில் வெட்டிய மகன்

தாயை கோபத்தில் வெட்டிய மகன் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,பெற்ற அம்மாவை ,சகோதரனை கோடரியால் வெட்டிய சம்பவம் இலங்கையை உலுப்பியுள்ளது .

பெற்ற தாயுக்கும் மகன்களுக்கும் இடையில் சொத்து தகராறு ஏற்பட்ட தாகவும் ,சகோதரன் மற்றும் தாயின் மீது கோடாரி வெட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

எழுபத்தி இரண்டு வயது உடைய தாய் ,44 வயது சகோதரன் ஆகியோரே கோடாரி வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகினர் .

மருத்துவமனையில் சிகிச்சை

மகனின் கோடாலி வெட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த ,தாய் மகன் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

தாயார் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .மகன் தேறியுள்ளார் எனப்படுகிறது .

தாயை கோடாலியால் வெட்டிய மகன்

தாயை கோடாலியால் வெட்டிய மகன் காவல்துறையினரால், கைது செய்ய பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உள்ளாக்க பட்டுள்ளார் .

கொலை குற்ற சாட்டின் அடைப்படையில் மகனுக்கு நீண்ட சிறை தண்டனை வழங்கப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

பட்டினி கிடந்தது ,பல இன்னல்கள் மத்தியில் வளர்த்து ஆளாக்கி வைத்த பெற்றவர்களை ,இவ்வாறு நன்றி கெட்ட நிலையில் கோடாலி தாக்குதல் நடத்தி ,கொலை வெறியாட்டம் ஆடிய மகனை ஊர் மக்கள் திட்டி வருகின்றனர் .

வன்மத்தின் ஊடக , வன்முறை ஊடாக சாதித்து விடலாம் என எண்ணுபவர்களுக்கு ,இந்த நீண்ட சிறை தண்டனை பல படங்களை கற்று கொடுக்கும் என நம்பலாம் .

சீமான் சொல்லும் திடுக்கிடும் தகவல்
Posted in சீமான் பேச்சு

சீமான் சொல்லும் திடுக்கிடும் தகவல்

சீமான் சொல்லும் திடுக்கிடும் தகவல்

சீமான் சொல்லும் திடுக்கிடும் தகவல் ஆடிப்போன தமிழக மக்கள் ,ஆயிரம் கோடி பேரம் பேசபட்டதாக செந்தமிழன் சீமான் கூறி திடுக்கிட வைத்தார் .

பாராளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து தமிழகம் எங்கும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தேர்தல் பரப்புரை மேர்ட்கொண்டு வருகிறார் .

இவ்வாறு தேர்தல் பொது கூட்டம் ஒன்றில் பேசும் பொழுது, தனக்கு ஆயிரம் கோடிகள் பேச பட்டதாக செந்தமிழன் சீமான் தெரிவித்து, மக்களை திடுக்கிட வைத்த்தார் .

நாம் சொலவ்து எல்லாம் உண்மை தான் ,அவர்கள் கேட்பார்கள் ,தனித்து நின்று போராடும் எம்மை போன்றவர்களை ,விலை கொடுத்து வாங்கி இல்லாது அழித்துவிட நினைக்கிறார்கள் ,

பிரபாகரனை ஏற்றவர்கள் நாங்கள் ஏற்பார்களா ..?

ஆனால் அது சாத்தியமில்லை, ஏன் எனில் நாங்கள் தலைவர் பிரபாகரன் கொள்கையை ஏற்று பயணிப்பவர்கள்.

அதனால் அவர்களினால் எம்மை ஏற்று கொள்ள முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைவர், செந்தமிழன் சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார் .

வெல்லும் வரை ஓயோம் என முழங்கும் அவர் ,ஒருவேளை நான் இறந்து போனால் எனக்கு பின் வருகின்ற பிள்ளைகள், இந்த கட்சியை ,கொள்கையை கொண்டு ஓடுவார்கள் .

நான் வெற்றிபெறாது போன ஒன்றை ,அவர்கள் மக்களுக்கு நல்லாட்சி செய்வர் என,செந்தமிழன் சீமான் உணர்ச்சி வசப்பட தெரிவித்துள்ளார் .

பொது அரசியல் பேசும் சீமான்

தமிழர் அரசியல் வரலாற்றில் ,அணைத்து உயிர்களுக்குமான அரசியலை பேசும் ஒருவர் அது அண்ணன் சீமானாகவே உள்ளார் .

சிந்திக்கவும் ,சிந்தித்து செயலாற்ற வைக்கும் புரட்சிகாரமான ,தொலை நோக்கு பார்வை கொண்டதாக அவரது அரசியல் பேச்சு வகுப்பாக காணப்படுகிறது .

full வீடியோ

Error: View 1833908z1f may not exist
இஸ்ரேலை தாக்கிய ஈரானால் பதட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய ஈரானால் பதட்டம்

இஸ்ரேலை தாக்கிய ஈரானால் பதட்டம்

இஸ்ரேலை தாக்கிய ஈரானால் பதட்டம் இஸ்ரேல் நாட்டை தாக்கிய ஈரான் வெளியுறவு அமைச்சர் பேச்சினால் இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் பதட்டம் அதிகரித்துள்ளது .

எமது எதிரி நாடான இஸ்ரேலிடம் உள்ளவை பொம்மை ஆயுதங்கள் என ஈரான் வெளியுறவு அமைச்சர் கிண்டலடித்துள்ளார் .


யூதர்கள் விமானங்கள் கொண்டு ஈரான் உள்ளே தாக்குதலை நடத்தின . அந்த விமான தாக்குதல் தோல்வியில் முடிந்தது .அதனை அடுத்தே இஸ்ரேலிடம் உள்ளவை பொம்மை யூத ஆயுதங்கள் என இவர் சீண்டியுள்ளார் .

ஈரானிய வெளியுறவு மந்திரியின் இந்த பேச்சை அடுத்து ஈரானிய இரானுவ தளபதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை புதிய தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

அவ்வாறு இஸ்ரேல் மோதலை ஆரம்பித்தால் அதற்கு பதிலடி தாக்குதலை ஈரான் நடத்தும் என எதிர் பார்க்க படுவதால் பதட்டம் தொடர்கிறது .

உக்ரைன் ரஷ்யா மோதல்

உக்ரைன் இராணுவம் ரஷ்யா உள்ளே நடத்திய தாக்குதல் காரணமாக ,ரஷ்யா பல நகரங்கள் எரிவதாக யுக்ரேன் தெரிவித்துள்ளது .

ரஷ்யா உள்ளே நடத்த பட்ட தாக்குதல் தொடர்பான காட்சிகளை வெளியிட்டு கட்டடங்கள் எரிகின்ற காட்சிகள் காண்பித்து பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சிக்கிய நடிகை ஷில்பா செட்டி

நடிகை ஷில்பா செட்டியின் கோடி ரூபா சொத்துக்கள் முடக்க பட்டுள்ளன ,பிட் கொயின் மோசடியில் ஈடுபட்டார் என தெரிவித்து அமலாக்கள் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ,சில்பா செட்டியின் வீடுகள் பறிமுதல் செய்ய பட்டுள்ளன .
திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சியில் உறைவு .

வடகொரியா திடீர் ஏவுகனை சோதனை

வடகொரியா திடீர் ஏவுகனை சோதனை நடத்தியதில் அதிர்ச்சியில் எதிரி நாடுகள் உறைந்துள்ளன .

அதிரடி காட்டும் வடகொரியா புதிய ஏவுகணை சோதையை நடத்தியதுள்ளது .இதனால் தென்கொரியா ,ஜப்பான் ,அமெரிக்கா ,ஐரோப்பா நாடுகள் கொதிப்பில் உறைந்துள்ளன .

இடைவிடாது வடகொரியா நடத்தும் இந்த ஏவுகணை சோதனை உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist