தேவாலய குண்டுவெடிப்பு நாடகம் குறித்த விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

தேவாலய குண்டுவெடிப்பு நாடகம் குறித்த விசாரணை

தேவாலய குண்டுவெடிப்பு நாடகம் குறித்த விசாரணை

தேவாலய குண்டுவெடிப்பு நாடகம் குறித்த விசாரணை அனைத்து புனிதர்கள் தேவாலய குண்டுவெடிப்பு நாடகம் குறித்த விசாரணையை மீண்டும் தொடங்குங்கள்: இலங்கையில் உள்ள கத்தோலிக்க திருச்சபை

குண்டுவெடிப்பு நாடகம்

பொரெல்லாவில் உள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பு நாடகம் குறித்த

விசாரணையை மீண்டும் தொடங்குமாறு இலங்கை கத்தோலிக்க திருச்சபை இன்று அரசாங்கத்தை வலியுறுத்தியது.

இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் மக்கள் தொடர்பு இயக்குநர் ஃபாதர் ஜூட் கிருஷாந்தா,

இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் சார்பாக இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

புனிதர்கள் தேவாலயத்திற்குள்

பொரெல்லாவில் உள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்திற்குள் ஒரு குண்டுவெடிப்பு கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து நான்காவது ஆண்டு

நிறைவைக் குறிக்கும் வகையில் பொரெல்லாவில் நடந்த போராட்டத்தின் போது.

தற்போதைய அரசாங்கம் பொரெல்லா தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பு நாடகத்தை விசாரித்து, ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்குப் பின்னால் உள்ள

உண்மையைக் கண்டறியும் என்று திருச்சபை எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

தேவாலய குண்டு வெடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் தேவாலய குண்டு வெடிப்பு

இலங்கையில் தேவாலய குண்டு வெடிப்பு

இலங்கையில் தேவாலய குண்டு வெடிப்பு இடம்பெற்று இன்றுடன் ஐந்து ஆண்டுகள் பூர்த்தி .மக்கள் இறந்த ஆத் மாக்களை நினைவுகூர்ந்து அஞ்சலி .

சகரான் குவினரால் இலங்கையில் எட்டு இடங்களில் குண்டு தாக்குதல் நடத்த பட்டது .அவ்வாறு தேவலாயம் கொட்டல்கள் என்பனவற்றின் மீது நடத்தப்பட்டதில் 250 பேர் பலியாகினர் .

மேலும் 407 பேர் காயமடைந்தனர் .ஏப்ரல் 21 அன்று நடத்த பட்ட அந்த தாக்குதல் இலங்கை மக்களை அலற வைத்தது .

அவ்வாறான கண்ணீர் தோய்ந்த அந்த நாள் இன்றாகும் .

தேவலய குண்டு தாக்குதல் பின்னணி

தேவாலயத்தில் நடத்த பட்ட குண்டு தாக்குதல் பின்புலத்தில் ,அல்கொய்தாவுடன் தொடர்புடைய சகரான் குழு இந்த குண்டு தாக்குதலை நடத்தியது .

நன்கு திட்டமிடப்பட்ட குண்டு தாக்குதலாக இது காணப்பட்டது .எங்கு எப்பொழுது குண்டு வெடிக்கும் என்ற பயப்பீதியை கிளப்பிய நாள் அன்று .

வழமையாக மக்கள் தமது வழிபாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது ,தோள்பையில் மறைத்து எடுத்து வரப்பட்ட அந்த குண்டு வெடித்து சிதறியது .

அதனை நடத்தியவர்களை தற்கொலை செய்து கொண்டனர் .இஸ்லாமிய புரட்சியை இலங்கையில் ஏற்படுத்தி ,இஸ்லாமிய தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கமாக ,இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றதாக புலனாய்வு அமைப்புக்கள் தெரிவித்தன .

ராஜபக்ச குடும்பம் பின்புலம்

இலங்கையில் மைத்திரி ஆட்சிகாலத்தில் ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவோடு இந்த குண்டு தாக்குதல் நடத்த பட்டது .

இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த கோட்டபாயவினால் திட்டமிடப்பட்டு நடத்த பட்ட தாக்குதலாக இது காணப்பட்டது .

கொழும்பு பகுதியை அண்மித்து இடம்பெற்ற ஆயுத கிடங்கு குண்டு வெடிப்பு, முதல் தேவாலய குண்டு வெடிப்பு வரை, பின்புலத்தில் மறைந்திருந்த முகமாக கோட்டபாய காணப்படுகின்றார் .

இதுவரை பாதிக்க பட்ட மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறவில்லை .இஸ்லாமிய ஜிகாத் குழுவை சேர்ந்த சகரான் குழு நடத்திய இந்த தாக்குதல் இன்றுவரை மக்கள் மனதில் மறையாத கரிநாளாக உள்ளமை குறிப்பிட தக்கது ..

Featured

Loading...