தாயை கோபத்தில் வெட்டிய மகன்
Posted in இலங்கை செய்திகள்

தாயை கோபத்தில் வெட்டிய மகன்

தாயை கோபத்தில் வெட்டிய மகன்

தாயை கோபத்தில் வெட்டிய மகன் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,பெற்ற அம்மாவை ,சகோதரனை கோடரியால் வெட்டிய சம்பவம் இலங்கையை உலுப்பியுள்ளது .

பெற்ற தாயுக்கும் மகன்களுக்கும் இடையில் சொத்து தகராறு ஏற்பட்ட தாகவும் ,சகோதரன் மற்றும் தாயின் மீது கோடாரி வெட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

எழுபத்தி இரண்டு வயது உடைய தாய் ,44 வயது சகோதரன் ஆகியோரே கோடாரி வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகினர் .

மருத்துவமனையில் சிகிச்சை

மகனின் கோடாலி வெட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த ,தாய் மகன் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

தாயார் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .மகன் தேறியுள்ளார் எனப்படுகிறது .

தாயை கோடாலியால் வெட்டிய மகன்

தாயை கோடாலியால் வெட்டிய மகன் காவல்துறையினரால், கைது செய்ய பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உள்ளாக்க பட்டுள்ளார் .

கொலை குற்ற சாட்டின் அடைப்படையில் மகனுக்கு நீண்ட சிறை தண்டனை வழங்கப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

பட்டினி கிடந்தது ,பல இன்னல்கள் மத்தியில் வளர்த்து ஆளாக்கி வைத்த பெற்றவர்களை ,இவ்வாறு நன்றி கெட்ட நிலையில் கோடாலி தாக்குதல் நடத்தி ,கொலை வெறியாட்டம் ஆடிய மகனை ஊர் மக்கள் திட்டி வருகின்றனர் .

வன்மத்தின் ஊடக , வன்முறை ஊடாக சாதித்து விடலாம் என எண்ணுபவர்களுக்கு ,இந்த நீண்ட சிறை தண்டனை பல படங்களை கற்று கொடுக்கும் என நம்பலாம் .