இஸ்ரேல் துறைமுகத்தில் வெடிகுண்டு சத்தங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் துறைமுகத்தில் வெடிகுண்டு சத்தங்கள்


இஸ்ரேல் துறைமுகத்தில் வெடிகுண்டு சத்தங்கள்

இஸ்ரேல் ஹைபா துறைமுகம் மீது கடும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,இஸ்ரேல் துறைமுகத்தில் பாரிய வெடிகுண்டு சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளதாக இஸ்ரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹைபா துறைமுகத்தில் பாரிய சரக்கு கப்பல்கள் தரித்து நிற்கின்றன .இஸ்ரேல் நாட்டின் மிக முக்கிய துறைமுக ஹைபா துறைமுகம் காணப்படுகிறது .

இஸ்ரேல் ஹைபா துறைமுகம்

இஸ்ரேலியா நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த முதன்மையான இந்த ஹைபா துறைமுகத்தின் மீது பாரிய வெடிகுண்டு சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளதாக உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளன .

துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தியது யார் என்பது தொடர்ப்பில் உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை .

ஈரான் குழுக்கள் தாக்குதல்

ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் ,இந்த ஹைபா துறைமுகம் மீது தாக்குதல் நடத்தி இருக்க கூடும் என அஞ்ச படுகிறது .

ஈராக்கிய ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் ,இந்த ஹைபா துறைமுகம் மீது கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் இருக்கின்றன .

அதிகமாக அவர்கள் தாக்குதல் நடத்தி இருக்க கூடும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
வங்கி உடைத்து தங்கம் திருட்டு
Posted in இலங்கை செய்திகள்

வங்கி உடைத்து தங்கம் திருட்டு

வங்கி உடைத்து தங்கம் திருட்டு

வங்கி உடைத்து தங்கம் திருட்டு ,கலவானை தனியார் நிதி நிறுவனமொன்றை உடைத்து தங்கம் திருடிய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (22) அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்ட நிலையில், குறித்த விற்பனை நிலையத்தில் விற்பனை அதிகாரி ஒருவரும் தங்கப் பொருட்களுக்கு பொறுப்பான அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கலவான பிரதேசத்தில் வசிக்கும் 26 மற்றும் 33 வயதுக்குட்பட்ட இருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

68,978,357 ரூபா பெறுமதியான கழுத்தணிகள், மோதிரங்கள், வளையல்கள், பிரேஸ்லட், காதணிகள், பென்டன்கள் உள்ளிட்ட 03 கிலோ 770 கிராம் தங்கப் பொருட்கள் மற்றும்

சிசிரிவி அமைப்பின் டெகோடர் ஆகியவை திருடிச் செல்லப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் பதில் முகாமையாளர் கலவானை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலவானை பொலிஸார் விசேடமாக மேற்கொண்டு வருகின்றனர்.

பாக்குநீரிணையை கடக்கமுயன்ற முதியவர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

பாக்குநீரிணையை கடக்கமுயன்ற முதியவர் மரணம்

பாக்குநீரிணையை கடக்கமுயன்ற முதியவர் மரணம்

இலங்கையில் தலைமன்னார் முதல் இந்தியாவில் தனுஷ்கோடி வரை உள்ள 30 கிலோமீட்டர் தூரமுடைய பாக்குநீரிணையை கடக்கமுயன்ற முதியவர் மரணம் .

பாக்கு நீரிணையை நீந்திக் கடக்க முயன்ற இந்தியாவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார்.

தலைமன்னார் முதல் தனுஷ்கோடி

தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை நீந்தி கடப்பதற்கு இந்திய, இலங்கை இருநாட்டு அரசாங்கத்திடம் உரிய அனுமதி பெற்று நேற்று திங்கட்கிழமை (22) 31 பேர் கொண்ட குழு ராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம் புறப்பட்டு தலைமன்னார் வந்தடைந்தனர்.

இங்கிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (23) அதிகாலை சுமார் 12.10 மணி அளவில் கடலில் குதித்து நீந்த தொடங்கினர்.

அப்போது 3 மணி அளவில் பெங்களூரைச் சேர்ந்த கோபால் ராவ் (78) என்பவருக்கு திடீரென நடுக்கடலில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

நெஞ்சு வலி

இதனையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவக் குழு நெஞ்சு வலி காரணமாக கோபால் ராவ் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.

இதனையடுத்து, கோபால் ராவ் உடல் தனுஷ்கோடி பாலம் மீன்பிடித் துறைமுகத்திற்கு எடுத்து செல்லப்பட்டு பின்னர் உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரத்திலுள்ள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உடன் வந்த நபர் ஒருவர் உயிரிழந்ததால் 30 பேரும் மன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை நீந்தி கடந்து சாதனை படைக்கும் நிகழ்வை கைவிட்டனர்.

கோபால் ராவ் உயிரிழந்த தொடர்பாக ராமேஸ்வரம் நரைன் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கட்சியில் இருந்து மைத்திரிபால இராஜினாமா
Posted in இலங்கை செய்திகள்

கட்சியில் இருந்து மைத்திரிபால இராஜினாமா

கட்சியில் இருந்து மைத்திரிபால இராஜினாமா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து மைத்திரிபால இராஜினாமா தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன விலகல்

தற்போது நீதிமன்றத்தின் தடையுத்தரவுக்கு உள்ளாகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேன விலகுவார் என்றும் அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் யாப்பின் பிரகாரம் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகும் தலைவர், கட்சியின் போஷகர் பதவிக்கு நியமிக்கப்படுவார்.

கட்சியில் கடும் கருத்து மோதல்

தற்போதும் கட்சியில் கடும் கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், இரு பிரிவினரும் இரண்டு பதில் தலைவர்களின் பெயர்களைக் கூறி தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கையளித்துள்ளனர்.

இந்த நியமனங்களுக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த பலரும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளன.

எதிர் வரும் தேர்தலை அடுத்து உள்கட்சிக்குள் மோதல்கள் வெடித்துள்ளன .அதன் ஒரு அங்கமாகவே இந்த விலகல் இடம்பெறுகிறது .

விமான விபத்தில் 10பேர் பலி
Posted in உலக செய்திகள்

விமான விபத்தில் 10பேர் பலி

விமான விபத்தில் 10பேர் பலி

மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்துக்குள்ளானதில் விமான விபத்தில் 10பேர் பலி .

மலேசியாவின் பெரக் பகுதியில் உள்ள இராணுவ தளத்தில் நடந்த LIVE ஒத்திகையின்போது ஹெலிகாப்டர்கள் விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விமான விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர் .

இரு ஹெலிகாப்டர்களில் பயணித்த கடற்படை ஊழியர்கள் உள்ளிட்ட 10 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மலேசிய கடற்படை தினத்தின் 90ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று (23) காலை 9.32 மணியளவில் RMN Lumut தளத்தில் நடந்த 90வது RMN நாள் அணிவகுப்பு அணிவகுப்பின் போது RMN கடல்சார் ஆபரேஷன் ஹெலிகாப்டர் (HOM-

ஹெலிகாப்டர் விபத்து

AW139) மற்றும் RMN FENNEC ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக ராயல் மலேசியன் நேவி (RMN) உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் மொத்தம் 10 பேர் ஈடுபட்டுள்ளனர், அதாவது 7 TLDM HOM குழுவினர் மற்றும் 3 TLDM Fennec குழுவினர். பாதிக்கப்பட்ட அனைவரும் சம்பவ இடத்திலேயே

இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டு, அடையாளம் காணும் செயல்முறைக்காக Lumut TLDM அடிப்படை இராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஓடும் பாதையில் விழுந்து நொறுங்கியஹெலிகாப்டர்

இரண்டு ஹெலிகாப்டர்கள் தரையில் விழுந்து நொறுங்குவதற்கு முன்பு, ஹெலிகாப்டர்களில் ஒன்று மற்றொன்றின் ரோட்டரை வெட்டியது. மலேசியாவின் லுமுட்

நகரில் கடற்படைத் தளம் உள்ளது. ஹெலிகாப்டர்களில் ஒன்று ஓடும் பாதையில் விழுந்து நொறுங்கியதாகவும், மற்றொன்று அருகில் உள்ள நீச்சல் குளத்தில் விழுந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய TLDM ஒரு விசாரணை வாரியத்தை நிறுவும். குடும்பத்தின் உணர்திறன் மற்றும் விசாரணை செயல்முறையைப் பாதுகாப்பதற்காக

சம்பவத்தின் காணொளியை ஒளிபரப்ப வேண்டாமென TLDM பொதுமக்களிடம் தெரிவித்துள்ளது.

Error: View 9293b2au4w may not exist
புத்தருக்கு எதிராக மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

புத்தருக்கு எதிராக மக்கள் போராட்டம்

புத்தருக்கு எதிராக மக்கள் போராட்டம்

புத்தருக்கு எதிராக மக்கள் போராட்டம்,யாழில் புத்த விகாரையை அகற்ற கோரி மக்கள் போராட்டம் .

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்க பட்டுள்ள சதிஸ்ஸ விகாரைக்கு எதிராக மக்கள் ஒன்றுகூடி போராட்டத்த்தில் ஈடுபட்டுள்ளனர் .

தமிழர் தாயக பகுதி எங்கும் சிங்கள பவுத்த விகாரை அமைக்க பெற்று ,அதன் சிங்களவர்கள் ஆதிக்கம் யாழில் அதிகமாக கால் ஊன்றி வருவதால் ,இந்த விகாரை முற்றாக அகற்ற படவேண்டும் என கோரிக்கை விடுக்க பட்டுள்ளது .

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் போராட்டம்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் இந்த போராட்டத்தில் ,ஈடுபட்டனர் .

பவுணர்மி தினத்தில் இந்த சதிஸ்ஸ விகாரையில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெறும் .அவ்வேளை இவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

மக்கள் நேசிக்கும் ஒரு கட்சியாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளதாக ,குறித்த கட்சியினர் தெரிவித்து வருகின்றனர் .

பாதிக்க பட்ட தமிழ் பேசும் மக்களின் குரலாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி விளங்குவதாகவும் ,அவ்வாறான மக்களே இந்த கூட்டத்தில் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .

துப்பாக்கி சூட்டில் மக்கள் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கி சூட்டில் மக்கள் மரணம்

துப்பாக்கி சூட்டில் மக்கள் மரணம்

மொரகஹஹேன மிரிஸ்வத்த பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் மக்கள் மரணம்.ஆட்டோ ஒன்றின் மீது பொலிஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் பலி ஏற்பட்டுள்ளது .

ஆட்டோவை நிறுத்தும் படி பொலிஸ் சமிக்கை காண்பித்த பொழுதும் ,ஆட்டோ நிற்காது சென்றதினால் ,அந்த ஆட்டோ மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டது .

இதன் பொழுது முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் பலியாகியுள்ளனர் . அதில் இருந்து ஒருவர் தப்பித்து சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .

போதைவஸ்து கடத்தல்

இந்த ஆட்டோ போதைவஸ்து கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் ,அப்பொழுதே அந்த ஆட்டோ மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

காலுக்கு கீழே மீது துப்பாக்கி சூடு நடத்த வேண்டும் என்கின்ற விதி உள்ள பொழுது ,உடலின் ஏனைய பகுதியில் குண்டு பாய்ந்தது எப்படி என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் சடலம் மீட்க பட்டு மருத்துவமனையின் ,மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .

பொலீஸ் மீது விசாரணை மக்கள் கோரிக்கை

மக்கள் பயன்படுத்தும் ஆட்டோ மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்த பட வேண்டும் என மக்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளன .

முன்னரும் சிவில் உடையில் நின்ற காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் இருவர் மக்கள் பலியாகி இருந்தனர் .

அந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் ,தற்போது இந்த சூட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ரொக்கட்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ரொக்கட்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ரொக்கட்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ரொக்கட் இஸ்ரேலிய படைகளுக்கு சேதம் என ஹிஸ்புல்லாஅறிவிப்பு .

லெபனான் எல்லையோரமாக ஆக்கிரமிப்பு தளங்களை இலக்கு வைத்து ,லெபனான் ஹிஸ்புல்லா படைகள் கடும் தாக்குதலை .

நடத்தின் இந்த தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவ முகாம்க்கள் சேதமடைந்துள்ளது என காணொளி ஆதரங்கள் ஊடக ஹிஸ்புல்லா காண்பித்துள்ளது .

இஸ்ரேலிய இராணுவத்தை திருப்பி அடித்த ஹிஸ்புல்லா

இஸ்ரேலியா அரச ஆக்கிரமிப்பு இராணுவத்தினர் லெபனான் உள்ளே ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்தியதாகவும் அதற்கு பதிலடியாகவே ,இந்த ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக லெபனான் ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது .

தொடர்ந்து ஹிஸ்புல்லா இஸ்ரேல் இராணுவத்தினருக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

காசா மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாலேயே இந்த பதிலடி தாக்குதலை தாம் நடத்தி கொண்டுள்ளதாக லெபனான் ஹிஸ்புல்லா படைகள் அறிவித்துள்ளன .

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதன் ஈரான் ஆதரவு குழுக்கள் ,இஸ்ரேல் மீது கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளமை இன்னிக்கே கவனிக்க தக்கது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுத உதவி
Posted in உக்ரைன் உலக செய்திகள்

அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுத உதவி

அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுத உதவி

அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்க உள்ளதாக அறிவித்த நிலையில் ,உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரம் பெற்று வருகிறது .

இவ்வாறான கால பகுதியில் மிக பெரும் ஆயுத உதவியை உக்ரைனுக்கு வெள்ளை மாளிகை வழங்க உள்ளதாக பகிரங்கமாக அறிவித்துள்ளது

சூடு பிடிக்கும் அமெரிக்கா ஆயுத விற்பனை

எதிர் வரும் நாட்களில் அமெரிக்கா உக்ரைனுக்கு 61 பில்லியன் டொலர் பெறுமதியான, ஆயுத உதவிகள் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .

இதன் படி இந்த ஆயுதங்கள் கட்டம் கட்டமாக வழங்கிட, நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .

அதன் அடிப்படையில் ஏவுகணைகள் ,பீரங்கிகள்,ராடார்கள் கவசவண்டிகள்,துப்பாக்கிகள்,தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் .டாங்கிகள் ,என்பன இவற்றில் பிரதான இடம் வகிக்கின்றன

F 35 ரக விமானங்கள்

F 35 ரக விமானங்கள் உக்ரைனுக்கு விற்பனை செய்திட அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .

இந்த F 35 ரக விமானங்கள் ஓட்டுவதற்குரிய பயிற்சிகள் ருமேனியாவில் வைத்து, உக்ரைன் சிறப்பு படை விமானிகளுக்கு வழங்க பட்டு வருகின்றன .

இவர்கள் பயிற்சி முடிவு பெற்றதும் குறித்த விமானங்களை ,உக்ரைனுக்கு விற்பனை செய்திட அமெரிக்கா நடவடிக்கையை ஆரம்பிக்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த விமானங்களை பயன்படுத்தி ,ரஸ்யாவின் ஏவுகணைகள் ,கப்பல் துறை முகங்கள் ,மற்றும் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தவும் திட்டம் தீட்ட பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இரண்டு மில்லியன் பீரங்கி குண்டுகள் விற்பனை

ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் இடம்பெற்று வந்த இதுவரையான போர் கால பகுதியில் ,உக்ரைனுக்கு அமெரிக்காவினால் இரண்டு மில்லியன் பீரங்கி குண்டுகள் வழங்க பட்டுள்ளன .

அத்தனை பீரங்கி குண்டுகளும் ரஷ்யா இராணுவத்தின் மீது வீச பட்டுள்ளன .

மேலும் இதே போன்ற தொகையில் ,155 மில்லி மீற்றர் பீரங்கி குண்டுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .

மிக பெரும் தொகையில் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கவுள்ள, இந்த ஆயுதங்கள் ஊடக ,மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு ,ரஷ்ய உக்ரைன் போர் நீடித்து செல்ல போகிறது என்பதை இவை காண்பிக்கின்றன .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலுக்குள் மக்களை தாக்கிய கார்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேலுக்குள் மக்களை தாக்கிய கார்

இஸ்ரேலுக்குள் மக்களை தாக்கிய கார்

இஸ்ரேலுக்குள் மக்களை தாக்கிய கார் சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இஸ்ரேலியா வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த நால்வர் மீது அங்கு வேகமாக பயணித்த வெள்ளை நிற கார் ஒன்று இடித்து தாக்குறது .

இதன் பொழுது காரின் வேகமான இடியில் சிக்கிய மூவர் ,காரின் கூரை மேலாக தூக்கி வீச படுகின்றனர் .அந்த காணொளி காட்சி வெளியாகியுள்ளது .

இவ்வேளை காரின் முன் பம்பர் பகுதி உடைந்து வீழ்கிறது .

மக்கள் மீது துப்பாக்கி தாக்குதல்

நடந்து சென்றவர்களை மோதிய காரை செலுத்தி சென்ற இருவர், காரில் இருந்து துப்பாக்கிகளுடன் குதிக்கின்றனர் .

கரினால் இடிவாங்கியவர்கள் இறந்து விட்டார்களா என இஸ்ரேலியர்களை பார்க்கின்றனர் .

ஆனால் அவர்கள் விடயத்தி புரிந்து தப்பி ஓடுகின்றனர் .

அவர்கள் மீது அவ்வேளை துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்த படுகிறது .இதன் பொழுது பலத்த காயமடைந்த நிலையில் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

தாக்குதல் தாரிகள் கைது

குறித்த கார் மற்றும் துப்பாக்கி தாக்குதலை நடத்திய இரு வாலிபர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த கார் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இருவரும் பாலஸ்தீன போராளிகள் குழுக்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காண பட்டுள்ளது .

Error: View 9293b2au4w may not exist
அமெரிக்காவை தாக்குவோம் ஹிஸ்புல்லா அறிவிப்பு
Posted in உளவு செய்திகள்

அமெரிக்காவை தாக்குவோம் ஹிஸ்புல்லா அறிவிப்பு

அமெரிக்காவை தாக்குவோம் ஹிஸ்புல்லா அறிவிப்பு

அமெரிக்காவை தாக்குவோம் ஹிஸ்புல்லா அறிவிப்பு.இவர்களின் இந்த அறிவிப்பால் அரபுலகில் தங்கி இருக்கும் அமெரிக்கா இராணுவம் பதட்டத்தில் உறைந்துள்ளது .

ஈராக்கை தளமாக கொண்டு இயங்கும், கட்டா ஹிஸ்புல்லா போர் படையணிகள் இவ்வாறு தெரிவித்துள்ளது .

ஈராக் அமெரிக்கா போர்

ஈரான் அமெரிக்காவுக்கு இடையில் இடம்பெற்ற ,அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போரின் பொழுது ஈராக்கை ஆக்கிரமித்து அடிமை படுத்திய அமெரிக்கா படைகள் அங்கயே தங்கி நிற்கின்றன .

இந்த அமெரிக்கா படைகள் ஈராக்கை விட்டு முழுவதுமாக வெளியேற வேண்டும் என ,ஈராக்கிய பாராளுமன்றம் மற்றும் கட்டா ஹிஸ்புல்லா போர் படைகள் உள்ளிட்டவை தெரிவித்து வருகின்றன .

ஆனால் படை விலக்கல் சாத்தியமில்லை எனவும் ,அமெரிக்கா இராணுவம் அங்கேயே தரித்து நிற்பார்கள் என அமெரிக்கா தெரிவித்து வருகிறது .

இதனை அடுத்து தற்போது கட்டா ஹிஸ்புல்லா போராளிகள் இவ்வாறு உறுமியுள்ளனர் .

ஈரான் ஆதரவு குழுக்கள் தாக்குதல்

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கா அதன் கூட்டு படைகள் முற்றாக விலக்க பட வேண்டும் என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது .

அதனால் தனது ஆதரவு குழுக்கள் மூலம் அமெரிக்கா ,அதன் பல் நாட்டு கூட்டு படைகள் மீது தாக்குதலை நடத்துகிறது .

இதுவே தற்போது ஈரானுக்கு, இஸ்ரேல் பாலஸ்தீன போர் முனையில் கிடைக்க பெற்ற வெற்றியாக பார்க்க படுகிறது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
தங்க புதையல் பொலிசிடம் சிக்கியது
Posted in இலங்கை செய்திகள்

தங்க புதையல் பொலிசிடம் சிக்கியது

தங்க புதையல் பொலிசிடம் சிக்கியது

தமிழீழ விடுதலை புலிகளின் தங்க புதையல் பொலிசிடம் சிக்கியது.

விடுதலை புலிகளினால் புதைக்க பட்ட தங்க நகைகள் உள்ள பகுதியை தோண்டியவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுளள்னர் .

இவர்கள் தேடி தோண்டிய தங்க புதையல் சிக்கவில்லை .ஆனால் தங்கம் தேடிய தங்க கொழுந்துகள் வசமாக பொலிசாரிடம் சிக்கின .

புலிகள் தங்கம் தேடியவர்கள் கைது

வடக்கு பகுதியை தமது ஆளுகைக்குள் வைத்து ஆட்சி புரிந்து வந்த தமிழீழ விடுதலை புலிகள் , சுற்றிவளைக்க பட்ட பொழுது ,அவர்கள் தமது தங்கம் போன்றவற்றை குழி தோண்டி புதைத்து வைத்தனர் .

அவ்வாறு புலிகள் புதைத்து வைத்த தங்கம், சிலாவத்துறை பகுதியில் உள்ளதாக பொலிஸ் அதிகாரிக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து ,அந்த தங்க குழி தோண்ட பட்டுள்ளது .

சிலாவத்துறை பொலிஸ் நிலையதின் அருகில் இவை உள்ளதாக தெரிவிக்க பட்டு தோண்ட பட்ட பொழுதும், அங்கு அவை காணப்படவில்லை .

அதனை அடுத்து புலிகள் தங்க தேடிய போலீஸ் ,அதிகாரி உள்ளிட்ட மூவர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .

புலிகளை தேடும் சிங்களவர்கள்

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்ட பொழுதும் ,தமிழீழ விடுதலை புலிகள் பயன் படுத்திய தங்கம் ,பணம் என்பனவற்றை சிங்கள மக்களும் ,சிங்கள படைத்துறை தேடி வருவது அம்பலமாகியுள்ளது .

சிலாவத்துறை பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் தங்க புதையல் உள்ளதாக தெரிவித்து ,அதனை தோண்டிய இலங்கை அரச கடற்படை சிப்பாய் மற்றும் பொலிஸ் அதிகாரி உள்ளிடட மூவர் சிக்கியதில் இருந்து ,சிங்களவர்களும் இப்பொழுது புலிகளை தேட ஆரம்பித்துள்ளது புரிகிறது .

வாகனங்கள் விபத்தில் மக்கள் காயம்
Posted in இலங்கை செய்திகள்

வாகனங்கள் விபத்தில் மக்கள் காயம்

வாகனங்கள் விபத்தில் மக்கள் காயம்

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் வாகனங்கள் விபத்தில் மக்கள் காயம் .பல வாகனகள் விபத்தில் சிக்கியதால் ஏற்பட்ட பேரவலம் .

வவுனியா பட்டானிச்சூர் அரச பாடசாலை அருகே ,மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியதால் ஒருவர் பலியாகியுள்ளார் .

வவுனியாவில் பெரும் வாகன விபத்து

வான், முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பன மோதி கொண்டதில் , வாலிபர் பலியாகியும் சிலர் காயமடைந்தனர் .

காயமடைந்தவர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டனர் .

அவர்களில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் காணப்பட்டதால் ,அனுராதபுரம் மருத்துவமனைக்கு மாற்ற பட்டார் .

இவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்

சமீப காலங்களாக இலங்கையில் வீதி விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன .

சாரதிகள் அலட்சிய இன்மையே இவ்வாறான மிக பெரும் வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு ,காரணமாக அமைவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

வீதி விதிமுறைகளை பின்பற்றாது ,வாகன ஓட்டிகள் செல்வதும் ,பாதை சாரிகள் உள்ளிட்டவர்களும் இவ்விதம் ,கண்மூடித்தமாக வீதியை திடீரென கடப்பதாலும் ,இந்த விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

மோசடியில் சிக்கிய கட்சி எம்பிக்கள்
Posted in இலங்கை செய்திகள்

மோசடியில் சிக்கிய கட்சி எம்பிக்கள்

மோசடியில் சிக்கிய கட்சி எம்பிக்கள்

இலங்கையில் இன்றைய பிரதான எதிர்கட்சியாக விளங்கும் ,சஜித் பிரேமதாசா மோசடியில் சிக்கிய கட்சி எம்பிக்கள் விடயம் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது .

தேர்தலை எதிர்கொண்டுள்ள இலங்கை அரசையால் காட்சிகள் ,இப்பொழுது எதிர் காட்சிகளை அல்லது பிரதான காட்சிகளை பந்தாட , குற்ற சாட்டுக்களை அடுக்கி வருகின்றனர் .

ஆள துடிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்பிக்கள் ,ஆளும் ரணில் ஆட்சியில் ,தமது தொகுதிகளுக்கு ஒதுக்க பட்ட நிதியை பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

தமது கட்சி தலைமையின் முடிவு இன்றி நிதியை பெற்றுள்ளது ,கட்சிமீறல் நடவடிக்கை என குற்றம் சுமத்த பட்டுள்ளது .

வெளிவரும் ஊழல் மோசடிகள்

மக்களை தேடி வந்து ஒட்டு வாங்க துடிக்கும் காட்சிகள் தற்போது , எதிரிகளின் ஊழல் மோசடி கையில் எடுத்து பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

மக்களை சந்தித்து மக்கள் பிரச்சனைகளை தீர்க்க மறுத்து ,தமது அரசியலில் ஈடுபடும், இந்த குழுக்கள் தற்போது ,குழுவாத அரசியல் வீசி வருகின்றனர் .

விமான தாக்குதலில் இஸ்ரேல் தளபதி பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

விமான தாக்குதலில் இஸ்ரேல் தளபதி பலி

விமான தாக்குதலில் இஸ்ரேல் தளபதி பலி

ஹிஸ்புல்லா போராளிகள் நடத்திய விமான தாக்குதலில் இஸ்ரேல் தளபதி பலி யாகியுள்ளார் ,மிக முக்கிய இஸ்ரேல் இராணுவ தாக்குதல் தளபதியை ஹிஸ்புல்லா வெற்றிகரமாக போட்டு தள்ளியுள்ளது .

இஸ்ரேல் இராணுவத்தின் மிக இராணுவ வெடிகுண்டு விமானங்கள் தாக்குதல் நடத்தின .

இஸ்ரேல் இராணுவ தளபதி பலியானது எப்படி ..?

இஸ்ரேலியா இராணுவத்தின் மிக முக்கிய கட்டளை தளபதியாக விளங்கி வந்த மேயர் தரத்திலான அதிகாரியே ,ஹிஸ்புல்லா இரானுவத்தின் விமான தாக்குதலில் பலியாகியுள்ளார்

தெரிவு செய்யப்பட்ட இஸ்ரேலிய இராணுவத்தின் ,மிக முக்கிய இராணுவ தளம் மீது ,லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் ,தற்கொலை விமானங்கள் தாக்குதலை நடத்தின .

இந்த வெற்றிகர தாக்குதலில் ,ஹிஸ்புல்லா முதன் முதலாக புதியவகை ,தற்கொலை தாக்குதல் விமானங்களை பயன் படுத்தின .

சக்தி வாய்ந்த விமான தாக்குதலில் 18 இஸ்ரேலிய இராணுவ சிப்பாய்கள் காயமடைந்தனர் .

அவ்விதம் காயமடைந்தவர்களில் எட்டு பேர் மிக ஆபத்தான நிலையில் காணப்பட்டனர் .

அவ்வாறனவர்களில் இந்த தளபதி சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார் .

காயமடைந்த மேலும் ஏழுபேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இஸ்ரேலிய அரச இராணுவத்தால் பட்ட தகவலே 18 பேர் ,ஆனால் காயமடைந்தவர்கள் அதிகம் பேர் இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

மிரட்டும் ஹிஸ்புல்லா விமானங்கள்

ஈரான் இராணுவம் இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்திய சில நாட்களின் பின்னர் ,ஹிஸ்புல்லா இராணுவம் முதன் முதலாக ,ரடர்களுக்குள் சிக்காத இந்த புதிய வகை விமானங்களை பயன் படுத்த ஆரம்பித்துள்ளனர் .

இந்த முகாம் பகுதிக்குள் இந்த விமானங்கள் வீழ்ந்து வெடித்த பொழுது சைரன்கள் ஒலிக்கவில்லை .

மற்றும் ,விமானத்தின் ஓசையும் ,சத்தமும் ,கேட்கவில்லை என யூத இராணுவம் தெரிவிக்கிறது .

அதனாலயே மிக பெரும் இழப்பை இஸ்ரேல் இராணுவம் சந்தித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

வரலாற்றில் முதன் முதலாக இவ்வாறான ஆபத்தான விமான தாக்குதலில் ,முக்கிய தளபதியை இஸ்ரேல் இராணுவம் இழந்து தவிக்கிறது .

இது போன்ற தாக்குதல்கள் மேலும் தொடரும் என லெபனான் ஹிஸ்புல்லா இராணுவம் தெரிவித்துள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
அரசியல் புயலில் சிக்கிய ரணில்
Posted in இலங்கை செய்திகள்

அரசியல் புயலில் சிக்கிய ரணில்

அரசியல் புயலில் சிக்கிய ரணில்

இலங்கையில் அரசியல் புயலில் சிக்கிய ரணில் விக்கிரமசிங்க ,ரணில் வெளிநாட்டு செலவை காண்பிக்க பாரளுமன்றம் கேள்வி .

ஆளும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா மீது பாராளுமன்றம் முக்கிய கேள்வியை கேட்டுள்ளது .

ரணில் வெளிநாட்டு செலவை காட்டு பாராளுமன்றம்

ரணில் விக்கிரமசிங்க தனது ஆட்சி காலத்தில் பயணம் செய்த வெளிநாடுகள் ,சந்தித்த பிரமுகர்கள் ,அதனால் மேற்கொள்ள பட்ட நடவடிக்கைகள் ,அதற்கு ஏற்பட்ட செலவுகளை காட்டும் படி பாரளுமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது .

களுத்துறை மாவட்ட சபை உறுப்பினர் ஜயந்த சமரவீர, பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இந்த கேள்வி மசோதாவை சமர்ப்பித்துள்ளார் .

இதன் அடிப்படையில் நாளை பாரளுமன்றில் ரணில் வெளிநாட்டு பயணம் மற்றும் அதன் செலவு தொடர்பாக விவாதிக்க படவுள்ளன .

தேர்தல் வேளையில் சிக்கிய ரணில்

தேர்தல் இடம்பெறவுள்ள வேளையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிடம் இந்த கோரிக்கைகள் விடுக்க பட்டுள்ளது .

இது ரணில் விக்கிரமசிங்காவுக்கு அரசியலில் வைக்க பட்ட முதலாவது பெரும் வேட்டு என கருத படுகிறது .

பொருளாதாரத்தில் வீழ்ச்சியுற்ற இலங்கையை ரணில் விக்கிரமசிங்காவே நிமிர்த்தினார் என்கின்ற பேச்சு இருக்கிறது .

இவ்வாறான சிக்கல் மிகுந்த கால பகுதியில் மக்கள் கொந்தளிப்பு மற்றும் ,அரசியல் மக்கள் கொந்தளிப்பை தனித்தது தந்திரமாக ரணில் விக்கிரமசிங்கவினால் மட்டுமே வழிநடத்தி செல்ல முடிந்தது என்ற வாதம் முன் வைக்க பட்டுள்ளது .

அவ்வாறான நிலையில் இப்பொழுது ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டு பயண செலவுகள் ,அதனால் நாட்டுக்கு ஏற்பட்ட பயன்கள் தொடரபாக கேட்க பட்டுள்ளது .

இது ரணில் விக்கிரமசிங்காவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தவே என படுகிறது .

கடை பூட்டு குடிகாரர் அவதி
Posted in இலங்கை செய்திகள்

கடை பூட்டு குடிகாரர் அவதி

கடை பூட்டு குடிகாரர் அவதி

இலங்கையில் வெசாக் பண்டிகையை முன்னிட்டு மது கடைகள் யாவும் அடித்து மூட படுகிறது ,இதனால் கடை பூட்டு குடிகாரர் அவதி .

மக்கள் நலன் கருதி இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளதக அரச தரப்பில் தெரிவிக்க படுகிறது .

மதுபான கடைகள் அடித்து பூட்டு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு ,மதுபான கடைகள் அடித்து மூட படுகின்றன .

இந்த மதுபான கடைகள் அடித்து மூடப்படுவதால், குடிகாரர்கள் அவதியில் உறைந்துள்ளனர் .

நாள் தோறும் குடிப்பதே வேலையாக கொண்டுள்ள ,பரம குடிமகன்களுக்கு ,இவ்வாறு திடீரென மதுபான கடைகள் அடித்து மூட படுவது ,அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

பல மில்லியன் வருமானம் இழப்பு

சிங்களவர் புனித நாளான வெசாக் பண்டிகையை முன்னிட்டு ,மதுபான கடைகள் அடித்து மூட படுவதால் ,அரசுக்கு பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது .

இந்த கடைகளே அதிக வருமானத்தை அரசுகளுக்கு ஈட்டி கொடுக்கின்றது

அவ்வாறன இந்த கடைகள் திடீரெனஅடித்து மூட படுவதால் ,அரசு பலமில்லியன் மதுபான வருமானத்தை மூன்று நாளில் ஏற்று கொள்கிறது .

இவ்வாறே மதுபான காடைகள் தொடர்ந்து மூடி விடுமாறு ,குடிமகன்களினால் பாதிக்க பட்ட மக்கள் கோரிக்கைகள் முன் வைத்து வருகின்றனர் .

வேலைக்கு சென்று வீடு திரும்பும் தொழிலார்கள் சோர்வை அகற்ற ,இவ்வாறு குடிப்பது அதுவே அந்த குடும்பங்களில் பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது .

அதனால் நிரந்தரமாக இலங்கை எங்கும் மதுபான கடைகளை மூடி விடும் படி மக்கள் கோரிக்கை முன் வைத்து வருகின்றனர் .

இந்தியாவுக்குள் வீழ்ந்த சீனா விமானம்
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

இந்தியாவுக்குள் வீழ்ந்த சீனா விமானம்

இந்தியாவுக்குள் வீழ்ந்த சீனா விமானம்

சீனா எல்லை ஊடக இந்தியாவுக்குள் வீழ்ந்த சீனா விமானம் இரண்டை இந்திய இராணுவம் மீட்டுள்ளது .

இந்த இலகுரக டிரோன் வகை உளவு விமானங்கள், எவ்வாறு இந்த பகுகிக்குள் வீழ்ந்தன என்பது தொடர்பாக, இந்திய இராணுவம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது .

சீனா விமானம் இந்தியாவுக்குள் நுழைந்து எப்படி ..?

இந்தியாவுக்குள் சீனா உளவு விமானங்கள் இரண்டும் நுழைந்தது எப்படி என்பது தொடர்பாக, விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இந்த இராணுவ விசாரணைகளில் இதே பகுதியில் ,போதைவஸ்து கடத்தல் இடம்பெறுவதாகவும் ,அவ்வேளை அந்த போதைவஸ்து கடத்தல் கும்பல் ,இந்த சீனா தயாரிப்பு விமானங்களை பயன் படுத்தி இருக்கலாம் என தெரிவிக்கிறது .

அவ்வாறு நடத்த பட்ட போதைவஸ்து கடத்தல்கள் கண்டு பிடிக்க பட்டதாக இந்தியா இராணுவம் தெரிவிக்கிறது .

இந்திய பாஞ்சாப் மாநிலத்தின் இரண்டு கிரம புரங்களில் இருந்து ,இந்த விமானங்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளன .

பதட்டமாகும் சீனா இந்தியா எல்லைகள்

தற்போது சீனா இந்தியா எல்லை பகுதி மிகவும் பதட்டம் நிறைந்த ஒரு பகுதியாக காண படுகின்றன .

இந்த பகுதிகள் ஊடாக சீனா இராணுவத்தின் ஊடுருவல் மற்றும் அத்துமீறல் சம்பவங்கள் அதிகம் காணப்படுகின்றன .

அவ்வாறான வேளையில் இப்பொழுது போதைவஸ்து குழுக்கள் இந்த விமானங்களை பயன் ப்படுத்துவதாக காண்பித்து ,இந்தியா இராணுவத்தின் கவனத்தை ,சீனா உளவுத்துறை ,திசை திருப்பி விடுகிறதா என்ற கேள்வியும் எழுப்ப படுகிறது .

Error: View 9293b2au4w may not exist
மனித புதைகுழி கண்டு பிடிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

மனித புதைகுழி கண்டு பிடிப்பு

மனித புதைகுழி கண்டு பிடிப்பு

பாலஸ்தீனம் காசா கான்யுனிஸ் பகுதியில் மனித புதைகுழி கண்டு பிடிப்பு.இருநூறுக்கு மேற்பட்ட சடலங்கள் இந்த மனித புதைகுழியில் கண்டு தோண்டி எடுக்க பட்டுள்ளது .

பாலஸ்தீனம் காசா பகுதியை ஆக்கிரமித்து இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்டு வரும் ,மிக பெரும் மனித படுகொலைக்கு சான்றாக இது மாற்றம் பெற்றுள்ளது .

இஸ்ரேலிய இராணுவத்தினர் காசா தெற்கு பகுதியில் இருந்து விலகி சென்ற நிலையில் ,அங்குசென்ற மக்கள் நடத்திய தேடுதலின் பொழுது ,நாசர் மருத்துவ வளாகத்தில் இந்த மனித சடலங்கள் புதைக்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை

காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனப் படுகொலைகளின் ,ஆதார சுவடாக இந்த மனித புதைகுழி காணப்படுகிறது .

இதுவரை சிறார்கள் ,பெண்கள் ,வாலிபர்கள் உள்ளிட்ட இருநூறு சடலங்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளன .

மேலும் இது போன்ற மனித புதைகுழிகள் காணப்படலாம் என அஞ்ச படுகிறது .

இஸ்ரேல் இராணுவத்தால் சிறை பிடித்து செல்ல பட்ட மக்கள் ,கொடூரமாக வதைகள் செய்யப்பட்டு ,பின்னர் கொன்று இவ்வாறு புதைக்க பட்டுள்ளனர் .

இஸ்ரேலிய யூத ஆக்கிரமிப்பு இராணுவத்தின் உச்ச கட்ட, கொடுங்கோலாக இந்த படுகொலையை பார்க்க முடிகிறது .

இஸ்ரேல் பாலஸ்தீன போர்

இஸ்ரேல் பாலஸ்தீன் போர் என்பது ,இன்று நேற்றல்ல ,ஐம்பது ஆண்டுகளாக மிக கொடூரமாக உச்சம் பெற்று வருகிறது .

தங்கி வாழ இடம்கொடுத்த மக்கள் குடிகளை அங்கிருந்து விரட்டியடித்து ,தற்போது அந்த நாட்டு குடிகளை அங்கிருந்து விரட்டி ,மொத்த பாலஸ்தீன நாட்டையும் தனது நாடாக்க இஸ்ரேல் முனைவதையே, இந்த மனித புதைகுழிகள் எடுத்து காட்டுகின்றன .

இதுவரை பாலஸ்தீனம் காசா பகுதியில் இரண்டு லட்சம் வீடுகள் உடைக்க பட்டுள்ளன .

மீளவும் காசா பகுதியில் மக்கள் குடியேற முடியாத நிலையில் ,அணைத்து வீடுகளும் அடித்து நொறுக்க பட்டு சுடுகாடாக காணப்படுகிறது .

இங்கு மீளவும் மக்கள் வாழ்விடங்களை கட்டி எழுப்பி ,மீள் இயல்பு வாழ்விற்கு திரும்பிட பத்து ஆண்டுகள் வரை செல்லும் எனப்படுகிறது .

அழிக்க பட்ட பாலஸ்தீன பொருளாதாரம்

கொடிய யுத்தத்தை பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் திணித்து .அதன் ஊடாக அவர்களது பொருளாதாரத்தை சிதைத்து ,அந்த மக்களை பிச்சை காரர்களாக ஆக்கும் மிக கேவலமான நிலையை ,இஸ்ரேல் புரிந்து வருவதை இந்த தாக்குதல் சம்பவங்கள் காண்பிக்கின்றன

வரலாற்றில் மீளவும் பாலஸ்தீனம் உலகில் நிமிர்ந்து நிற்க கூடாது என்ற நிலை பாட்டில் ,இஸ்ரேல் ஆட்டம் போடு வருவதை ,இஸ்ரேல் பலஸ்தீன போர் தெளிவாக காட்டுகிறது .

தனி நாடே இஸ்ரேல் பாலஸ்தீனம் போருக்கு தீர்வு

முடிவில்லா தொடரும் பாலஸ்தீன இஸ்ரேல் போர் தணிக்க பட்டு இரு தேசங்களும் ,இரு நாடுகளாக மற்றம் பெறும் பொழுது தான் ,அரேபிய தேசத்தில் அமைதி திரும்பும் .

அவ்வாறு இல்லாவிட்டால் ,இந்த போர் உலக நாடுகள் எங்கும் பரவி மூன்றாம் உலக போரை ஆரம்பித்து வைக்கும் என்ற அச்சத்தை இவை எடுத்து காட்டுகின்றன .

Error: View 9293b2au4w may not exist
பேச மறுத்த காதலிக்கு வெட்டு
Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

பேச மறுத்த காதலிக்கு வெட்டு

பேச மறுத்த காதலிக்கு வெட்டு

தன்னுடன் பேச மறுத்த காதலிக்கு காதலன் கத்தி வெட்டு .காதலி மீது காதலன் தீடிர் கத்தி வெட்டு தாக்குதலை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

சமூக வலைத்தளம் ஊடாக அறிமுகமான இருவரும், நீண்ட நாட்களகள பேசி பழகி வந்துள்ளனர் .

அந்த பழக்கம் நெருக்கமாக நெருங்கி உறவாடியும் வந்துள்ளனர் .இதுவே காதலனுக்கு பெண் மீது காதல் பொங்கி வழிந்துள்ளது .

ஒரு தலை காதல்

ஆனால் பெண்ணுக்கோ இவர் மீது காதல் ஏற்படவில்லை .இதை பெண்ணிடம் காதலன் கூறியுள்ளார் .

ஆனால் காதலியோ இவரது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை .காதலன் தொடர்ந்து தொல்லை தரவே சமூக வலைத்தளங்களில் இருந்து அவரை தடை செய்துள்ளார் .

இதனால் சீற்றம் உற்ற காதலன் ,காதலியை தேடி கண்டு பிடித்து மீளவும் தன்னை கல்யாணம் பண்ணிக்கும் படி கூறியுள்ளார் .

ஆனால் அதனை காதலி ஏற்க மறுத்து விலகி சென்றுள்ளார் .

திட்டம் போட்டு காதலியை வெட்டிய காதலன்

தன்னை விட்டு விலகி செல்வதை நன்கறிந்து கொண்ட காதலன், ஒரு நாள் இவரை கண்டு பின்தொடர்ந்து சென்றுள்ளார் .

அப்பொழுது அவரை வழிமறித்த காதலன் ,என்னை கல்யாணம் பண்ணிக்கோ என கெஞ்சியுள்ளார் .

அனால் இதனை கண்ணுற்ற காதலி அவரை திட்டியுள்ளார் .கோபம் கொண்ட காதலன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ,காதலியின் தலை மற்றும் உடல் எங்கும் பத்து தடவை குத்தியுள்ளார் .

காதலனின் மரண குத்தில் பலமான வெட்டு காயங்களுக்கு உள்ளான காதலி , தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் .

உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி கொண்டுள்ளார் .

கொலை குற்ற சாட்டில் காதலன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் .ஆமா இதுக்கு பேரு தான் காதலா ..?

Error: View 9293b2au4w may not exist