பாடசாலைக்குள் பேனைக்குள் போதைவஸ்து வினியோகம்
பாடசாலைக்குள் பேனைக்குள் போதைவஸ்து வினியோகம் மேற்கொள்ள பட்டுள்ள சம்பவம் ,பெற்றோர்கள் மத்தியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் போதைவஸ்து குழுக்கள் ,தமது போதைவஸ்துக்களை வினியோகம் செய்திட புதிய வழிகளை கையாள்கின்றனர் .
அவ்விதம் புதிய முறையில் தற்போது இடம்பெற்றுள்ள இந்த போதைவஸ்து வியாபாரம் ,பாடசாலைக்குள் நுழைந்துள்ளது .
நூதனமான முறையில் போதைவஸ்து கடத்தல்
மாணவர்களுக்கு மிக நூதனமான முறையில் இவ்விதம் பேனைக்குள் போதைவஸ்து வைத்து கடத்துவதும் ,விற்பனை செய்வதும் கண்டு பிடிக்க பட்டுள்ளது
எனேவ இவ்விதமான பேனைகளை கண்ணுற்றால் ,பெற்றோர்கள் தமது ,பேனைகளை சோதனை செய்து கொள்ளும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .
இன்றைய இலங்கை என்பது போதைவஸ்து கலாச்சாரம் கொண்ட நாடக வழிமாற்ற பட்டு ,வாலிபங்கள் தவறான வழியில் நடத்திட ,இந்த நூதன திசை திருப்பும் நகர்வுகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன .
ஆதாலால் மக்கள் தமது பிள்ளைகளை ,உறவுகளை மிக அவதானமாக கண்காணித்து கொள்ளும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

- இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா

- வாகன இறக்குமதியில் குறைவு இல்லை சவால் விடும் சுங்கத் தரவு

- இலங்கையில் வேகமாக பரவும் காய்ச்சால்









