பாடசாலைக்குள் பேனைக்குள் போதைவஸ்து வினியோகம்
பாடசாலைக்குள் பேனைக்குள் போதைவஸ்து வினியோகம் மேற்கொள்ள பட்டுள்ள சம்பவம் ,பெற்றோர்கள் மத்தியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் போதைவஸ்து குழுக்கள் ,தமது போதைவஸ்துக்களை வினியோகம் செய்திட புதிய வழிகளை கையாள்கின்றனர் .
அவ்விதம் புதிய முறையில் தற்போது இடம்பெற்றுள்ள இந்த போதைவஸ்து வியாபாரம் ,பாடசாலைக்குள் நுழைந்துள்ளது .
நூதனமான முறையில் போதைவஸ்து கடத்தல்
மாணவர்களுக்கு மிக நூதனமான முறையில் இவ்விதம் பேனைக்குள் போதைவஸ்து வைத்து கடத்துவதும் ,விற்பனை செய்வதும் கண்டு பிடிக்க பட்டுள்ளது
எனேவ இவ்விதமான பேனைகளை கண்ணுற்றால் ,பெற்றோர்கள் தமது ,பேனைகளை சோதனை செய்து கொள்ளும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .
இன்றைய இலங்கை என்பது போதைவஸ்து கலாச்சாரம் கொண்ட நாடக வழிமாற்ற பட்டு ,வாலிபங்கள் தவறான வழியில் நடத்திட ,இந்த நூதன திசை திருப்பும் நகர்வுகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன .
ஆதாலால் மக்கள் தமது பிள்ளைகளை ,உறவுகளை மிக அவதானமாக கண்காணித்து கொள்ளும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .
- நாயை தாக்கிய நபர் கைது

- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கை

- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்

- 580 லிட்டர் போலித் தேன் பறிமுதல்

- முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்க சிறப்பு நடவடிக்கை

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை









