Tag: இஸ்ரேல் தாக்குவோம்
இஸ்ரேலை தாக்குவோம் ஈரான்
இஸ்ரேலை தாக்குவோம் ஈரான்
இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் ,ஹிஸ்புல்லாவை தொட்டால் தாக்குவோம் ஈரான் தெற்கு லெபனான் போராளிகள் அமைப்பு மீது இஸ்ரேலிய ஆடுவோம் வழிந்து ஆழ ஊடுருவி தாக்குதலை நடத்தினால்.
இஸ்ரேலை தாக்குவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. எச்சரிக்கை அடுத்து தற்பொழுது பிராந்தியங்களில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
ரபா எல்லையின் ஊடாக எகிப்து நாட்டுக்குள் பலத்தினை மக்களை அகதிகளாக துரத்திவிடும் திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கையில் இஸ்ரேல் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.
ஹிஸ்புல்லா கடும் தாக்குதல்
அதனால் வடக்கு இஸ்ரேல் பகுதிகளை தொடராக கடந்த இரண்டு மாதங்களாக ஹிஸ்புல்லா கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .
கடந்த சில நாட்களாக உக்கிரம் பெற்றுள்ள இந்த தாக்குதலை அடுத்த தெற்கில் எப்படியான் மீது பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் படைகள் தயாராகி வருகின்றனர் .
அவ்வாறு தாக்குதல் என்று ஆரம்பிக்கப்பட்டால் கண்டிப்பாக களத்தில் இறங்கி ஈரானை கண்டிப்பாக களத்தில் இறங்கி இஸ்ரேல் நாங்கள் தாக்குவோம் என ஈரான் உத்தியோகபூர்வமாக அறிவித்தல் செய்துள்ளது .
இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
இதனுடைய இந்த எச்சரிக்கை அடுத்து தற்பொழுது மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் சர்வதேசரீதியில் ஒருவித பதட்டம் காணப்படுகிறது.
ஈரான் மூலம் களத்தில் இறங்கினால் அதுவே மிக பெரும் அணு ஆயுதப்போராக மாற்றம் பெற கூடும் என்கின்ற பயமும் பீதிய விளங்குகின்றது.
அது தவிர சர்வதேச கடல்களை போக்குவரத்துக்கள் பலமான பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் எனவும் அதனால் சர்வதேச ரீதியில் பொருளாதார கட்டமைப்புகள் சீர்குலைந்து அந்த நாடுகளுக்கு எதிராக மக்கள் கிளம்பிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.
அதனால் இஸ்ரேலுக்கு ஆதரவான யுத்தத்தை உடனடியாக தீர்த்து வைக்கும் நடவடிக்கை ,இப்பொழுது மேற்குலக நாடுகள் தீவிரம் காண்பித்து வருவதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றது .
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதை திறக்கப்படாது ஈரான்

- சீனா தலைமையிலான டிஜிட்டல் நாணயத் தளத்திலிருந்து சவூதி அரேபியா விலகுகிறது

- அமெரிக்காவுடனான போர் நீடிப்பதால் ஈரான் ‘போரிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’

- அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுடன் நெதன்யாகு மேற்குச் சுவர் சதுக்கத்திற்குள் நுழைந்தார்

- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

- பாகிஸ்தான் காவல் நிலைய வளாகத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

- H-1B குடியேறாதோர் விசாக்களுக்கு 100000 கட்டணம் டொனால்ட் டிரம்ப்

- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா









