இஸ்ரேல் இராணுவம் காயம்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவம் காயம்

இஸ்ரேல் இராணுவம் காயம்

இஸ்ரேல் இராணுவம் காயம் ,தெற்கு காசாவில் 3 வீரர்கள் காயமடைந்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

கையெறி குண்டு வெடிப்பில்

செவ்வாய்க்கிழமை தெற்கு காசா பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் விபத்தில் வெடித்த ஒரு கையெறி குண்டு வெடிப்பில் மூன்று இஸ்ரேலிய ரிசர்வ் வீரர்கள்

காயமடைந்தனர், இருவர் படுகாயமடைந்தனர், ஒருவர் மிதமானவர் என்று இராணுவம் தெரிவித்துள்ளது.

படுகாயமடைந்த இரண்டு துருப்புக்களும் தெற்கு படைப்பிரிவின் 7015வது பட்டாலியன் மற்றும் எட்ஸியோனி படைப்பிரிவின் 6408வது பட்டாலியன்

ஆகியவற்றில் பணியாற்றினர். மிதமான காயமடைந்த ரிசர்வ் வீரர் 6408வது பட்டாலியனிலும் பணியாற்றினார் என்று டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறியது.

இஸ்ரேலிய இராணுவம் மேலும் வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறியது.

இராணுவம் ஆரம்பத்தில் இது ஹமாஸ் தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகித்ததாகவும், ஆனால் பின்னர் அது ஒரு வெளிப்படையான விபத்து என்று கண்டுபிடித்ததாகவும் டைம்ஸ் மேற்கோள் காட்டியது

காசா மனிதாபிமான உதவி கடற்படையை இஸ்ரேல் தாக்குகிறது
Posted in உலக செய்திகள்

காசா மனிதாபிமான உதவி கடற்படையை இஸ்ரேல் தாக்குகிறது

காசா மனிதாபிமான உதவி கடற்படையை இஸ்ரேல் தாக்குகிறது

காசா மனிதாபிமான உதவி கடற்படையை இஸ்ரேல் தாக்குகிறது ,காசா நோக்கி பயணித்தபோது இஸ்ரேலிய இராணுவம் தங்கள் படகுகளின் தொடரணியைத் தாக்கி பல கப்பல்களை இடைமறித்ததாக சுதந்திர கடற்படை கூட்டணி (FFC) தெரிவித்துள்ளது.

புதன்கிழமை மூன்று சிறிய படகுகளைத் தாக்கி

புதன்கிழமை மூன்று சிறிய படகுகளைத் தாக்கி இடைமறிப்பதற்கு முன்பு, 93 பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள் மற்றும் ஆர்வலர்களைக் கொண்ட படகான தி கன்சைன்ஸை இராணுவம் தாக்கியதாக FFC தெரிவித்துள்ளது.

அதன் பயணிகள் “தெரியாத சூழ்நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்” என்று அது கூறியது.

கடற்படை மீது சோதனை நடந்ததாக இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் X இல் உறுதிப்படுத்தியது.

“சட்டப்பூர்வ கடற்படை முற்றுகையை மீறி ஒரு போர் மண்டலத்திற்குள் நுழைய மற்றொரு பயனற்ற முயற்சி எதுவும் நடக்கவில்லை” என்று அமைச்சகம் கூறியது.

“கப்பல்களும் பயணிகளும் இஸ்ரேலிய துறைமுகத்திற்கு மாற்றப்பட்டனர். அனைத்து பயணிகளும் பாதுகாப்பாகவும் நல்ல ஆரோக்கியத்துடனும் உள்ளனர். பயணிகள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அது மேலும் கூறியது.

மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் இஸ்ரேலிய நடவடிக்கையை கடுமையாக கண்டிப்பதாகவும், கடற்படை பணியில் பங்கேற்கும் மலேசிய ஆர்வலர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கோரினார்.

ஐரிஷ், பிரெஞ்சு மற்றும் டேனிஷ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பிற நாட்டினரும் இந்த கடற்படையில் இருப்பதாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் கடல்சார் பணிகளை ஒழுங்கமைக்கும் பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர் குழுக்களின் சர்வதேச வலையமைப்பான FFC, படகுகள் காசாவின் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்ட மருந்துகள்,

சுவாசக் கருவிகள் மற்றும் ஊட்டச்சத்துப் பொருட்களில் $110,000 க்கும் மேற்பட்ட மதிப்புள்ள “முக்கிய உதவிகளை” கொண்டு சென்றதாகக் கூறியது.

சர்வதேச நீர்நிலைகளில் இஸ்ரேலிய இராணுவத்திற்கு சட்டப்பூர்வ அதிகார வரம்பு இல்லை

“சர்வதேச நீர்நிலைகளில் இஸ்ரேலிய இராணுவத்திற்கு சட்டப்பூர்வ அதிகார வரம்பு இல்லை” என்று அந்த அமைப்பு இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளது. “எங்கள் கடற்படை எந்தத் தீங்கும் விளைவிக்காது.”

இஸ்ரேல் சுமார் 40 கப்பல்களை இடைமறித்து, குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா என்ற மற்றொரு உதவித் தொடரணியில் 450 க்கும் மேற்பட்ட ஆர்வலர்களைக்

கடத்தி தடுத்து வைத்த பிறகு, சமீபத்திய நாட்களில் இதுபோன்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும். இது காசாவிற்கு பொருட்களை வழங்க முயன்றது.

ஸ்வீடிஷ் காலநிலை பிரச்சாரகர் கிரெட்டா துன்பெர்க் உட்பட பெரும்பாலான ஆர்வலர்களை இஸ்ரேல் நாடு கடத்தியுள்ளது.

குழப்பிய அர்ச்சனா ஐநாவில்
Posted in இலங்கை செய்திகள்

குழப்பிய அர்ச்சனா ஐநாவில்

குழப்பிய அர்ச்சனா ஐநாவில்

குழப்பிய அர்ச்சனா ஐநாவில் தற்பொழுது தமிழர்களுக்காக பேச வந்துள்ளதாக தெரிவித்துள்ளார் .

கக்கூஸ் கழுவி பிழைக்கிற மக்கள்

புலம்பெயர்ந்த மக்களை மிக கேவலமாகவும் கக்கூஸ் கழுவி பிழைக்கிற மக்கள் எனவும் முட்டாள் மக்களிடம் தெரிவித்த

இதே அர்ச்சனா இராமநாதன் தற்பொழுது ஐநாவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன .

மக்களால் அனுப்பி வைக்கப்பட்ட வெள்ள நிவாரண நிதிகள் மற்றும் ஏனைய பண கையாளு தொடர்பாக எந்த விடயத்தையும் தெரிவிக்க மறுத்த இவர்

,சிங்கள அரசை ஆளுகிற கட்சிக்கு ஜால்ரா அடிக்கிற ஒருவராக காணப்படுகின்றார் .

தமிழர்களை அழித்த தேச விரோத குழுக்களுடன் ஒன்று இணைந்து தமிழுக்கு எதிரான நடவடிக்கை ஈடுபட்டு வருகிறார்.

அவிதமான இருவர் இப்பொழுது ஐக்கிய நாடு சபைக்கு வந்து தமிழுக்கு ஆதரவாக குரல் கொடுக்கப் போவதாக சொல்கிற விடயத்தில் இருந்து நீங்கள் எவ்வாறானவர் என்பதை அடையாளம் கண்டு இருக்க முடியும் .

இவர்களெல்லாம் மூளை சுகம் அற்றவர்களாகவெல்லாம் இவர் பேசியிருக்கின்றார் .

வார்த்தைகளை பயன்படுத்தி பேசி வருகிற முதலாவது கீழ்நிலையான தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக இவர் காணப்படுவதை இவரது பேச்சுக்கள் எடுத்துக் காட்டி இருக்கிறது.

சமூக வலைத்தளங்களுடாக வருகிற காணொளிகளில் இவரது பேச்சுக்கள்

சமூக வலைத்தளங்களுடாக வருகிற காணொளிகளில் இவரது பேச்சுக்கள் இவ்வாறு காட்டுகிறது.

மக்களால் தூக்கி எறியப்பட்ட நிலையில் அவரை இப்பொழுது பேசுவதற்கு யாரும் இல்லாத நிலையில் கூலி குழுக்களே அவரை தூக்கி பேசி வருகிறது கவலையான விடயம் தான் .

பாவம் இத்தனைவேகத்தில் மக்களினால் வெறுக்க பட்ட ஒருவாறாக பரிதாபத்தில் அவர் சிக்கித் தவிப்பார் என்பது எதிர்பார்க்க முடியாத விடயம் தான்.

டிக் டாக்கில் கலக்கும் தமிழன்
Posted in இலங்கை செய்திகள்

டிக் டாக்கில் கலக்கும் தமிழன்

டிக் டாக்கில் கலக்கும் தமிழன்

டிக் டாக்கில் கலக்கும் தமிழன் திட்டத்தில் கலக்கும் தமிழன் ஒருவரது சம்பவம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

புதிய பாடல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இப்பொழுது 125 பாடல்கள்

புதிய பாடல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இப்பொழுது 125 பாடல்கள் எழுதி வெளியிடப்பட்டுள்ளது.

உலகளாவிய தமிழ் ஊடகங்கள் எதுவும் செய்ய முடியாத ஒரு வேலையினை முன்ன உதாரணமாக அவர்கள் செய்து வருகிறார்.

அதன் அடிப்படையில் திட்டங்கள் வந்து உதவி செய்த அதே பயனாளிகள் உதவியாளர்களை பாடலாசிரியராக மாற்றி சாதனை படைத்துள்ளார் .

இதுவரை 125 பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளது தற்பொழுது ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய வகையில் பாடல்களை இசையமைத்து வருகிறார்கள்.

தரமான இசையாகவும் கேட்பதற்கு துல்லியமாகவும் இருக்கிறது .

அதில் வருகிற மக்கள் அந்த இசையின் ஊடாக இப்பொழுது புதிய பாடல்களை ஆக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் .

எனவே இந்த சாதனையை நடத்திக் கொண்டிருக்கும் வன்னி மைந்தன் டிக் டாக் தளமும் எதிரி இணையமும் உலக தமிழ் ஊடகங்களில் முதன்மை ஒன்றாக காணப்படுகிறது .

எவரும் செய்திட முடியாத ஒன்றை துணிகரமாக முன்னெடுத்து அதில் வெற்றி

எவரும் செய்திட முடியாத ஒன்றை துணிகரமாக முன்னெடுத்து அதில் வெற்றி காண்பித்திடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது .

எனவே இணைந்திருக்கின்ற உறவுகள் யாவருக்கும் எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் .

எட்ட முடியாத உயரங்களை எட்டுவோம் எங்களால் முடியாதென எங்களை எவர் இழித்தார்களோ அவர்களையெல்லாம் ஓட வைப்போம்.

ஒன்றாக வாருங்கள் நன்றாக பாடல்களை எழுதி நாங்களும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி உலக அரங்கில் நாங்களும் ஒருவராக திகழ்வோம்.

என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் இணைந்திருந்த அனைத்து உறவுகளுக்கும் இந்த வேளையில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி.

கார் விபத்தில் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

கார் விபத்தில் ஒருவர் பலி

கார் விபத்தில் ஒருவர் பலி

கார் விபத்தில் ஒருவர் பலி ஓட்டமாவடி பகுதியில் மிதி வண்டி கார் மோதல் மோதியதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியாகி உள்ளதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

வேகமாக வந்த காருடன் மிதிவண்டி மோதி

வேகமாக வந்த காருடன் மிதிவண்டி மோதியதிலேயே சம்பவத்தில் ஒருவர் பலியானதாகவும் .

பலியானவர் அதே பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற வீதி விபத்தில் ஏழு பேர் பலியாகி நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயம் அணிந்து வருகின்றனர் .

36 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் படுகாயம்

வீதி விபத்தில் 36 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் படுகாயம் இணைந்து வருவதும் இதில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் அங்கவீனம் செயல்

முடக்கப்பட்ட நிலையில் இந்த விபத்துக்கு சிக்கி உள்ளாகி வருகின்ற நிலையும் காணப்படுகிறது.

விபத்துக்கள் சாரதிகள் விதிமுறைகளை முறையாக பின்பற்ற அமையும் மக்களும் அதனை பின்பற்றாமை காரணமாகவே இந்த விபத்துக்கள் அதிக இடம் பெறுவதாக சர்வதேச வெளிநாட்டு ஊடகங்களுடைய ஆய்வுகள் எடுத்துக்காட்டியிடம் இங்கே குறிப்பிடத்தக்கது .

கார் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு
Posted in இலங்கை செய்திகள்

கார் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

கார் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

கார் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு மாத்தறை பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று ஒன்று போலீசாரின் தடை பகுதியில் நிறுத்த மறுத்து வேகமாக சென்று நிலையில் .

போலீசார் அந்த கார் மீது துப்பாக்கிச் சூட்டு

போலீசார் அந்த கார் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தினர் .

தப்பித்து சென்றது இதனை அடுத்து காருடைய உரிமையாளர் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த கார் காவல் துறையினுடைய சோதனை நடவடிக்கையில் நிறுத்த மறுத்து வேகமாக சென்றது ஏன் என்கின்ற வினா இப்பொழுது எழுப்பப்பட்டுள்ளது .

கைது செய்யப்பட்டவுடன் தொடர்ந்தும் இலங்கை குற்ற புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் இந்த விசாரணையில் பல்வேறுபட்ட தகவல் கிடைக்கப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .

கார் திருடப்பட்டு கொண்டு போனதா

இந்த கார் திருடப்பட்டு கொண்டு போனதா அல்லது போதை வஸ்து அல்லது ஏனைய கடத்தல் நடவடிக்கையில் அல்லது சட்ட விரோத நடவடிக்கைக்கு இந்த கார் பயன்படுத்தப்பட்டதா என்பதை கேள்வியாகிறது.

ஆனால் போலீசார் சமீப ஆண்டுகளாக வாகனங்கள் மீது சரமரி துப்பாக்கி சூடு நடத்துவதும் அதனால் சிலர் பலியாகி உள்ளதும் எங்கே குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை இலங்கை நாடளாவிய ரீதியில் சமூக ஊடகங்களை பயன்படுத்தி மக்கள் மத்தியில் பண மோசடியில் சில கூலி குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன .

கைபேசிகளுக்கு வருகின்ற இணைப்புகளை

எனவே உங்களது கைபேசிகளுக்கு வருகின்ற இணைப்புகளை அழுத்தி நீங்கள் பார்ப்பதால்.

அவர்கள் உங்கள் கைபேசிகளை கைக் செய்து விடுகிறார்கள்.

எனவே அதிலிருந்து உங்களுடைய விவரங்களை திருடி விரட்டி பணம் பறிக்கப்படுவதுடன் உங்களுக்கு தெரியாமலும் பல பணங்கள் கையடப்படுவதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் .

சமீப வாரங்களுக்கு முன்னதாக நமக்கு கூட சில தகவல் இவ்வாறு தரப்பட்டிருந்தது.

whatsapp போன்றவை எல்லாம் செக்

எனவே அவருடைய whatsapp போன்றவை எல்லாம் செக் செய்யப்பட்டு வேறு ஒருவர் தனது வங்கி விவரத்தை கொடுத்து அவர் பணம் கேட்பது போல் எல்லாம் கேட்கப்பட்டுள்ளது .

எனவே இதை நாங்கள் சம்பந்தப்பட்ட நபருக்கு தெரியப்படுத்திய நிலையில் அவர்கள் அதிலிருந்து விலகியதாக தெரிய வருகிறது மக்களை எச்சரித்திருப்பது வரவேற்பை பெறுகிறது .

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ,யாழ்ப்பாணம் அறியாலை பகுதியில் குப்பைமேடு அமைக்கும் பிரச சபையின் நிலைப்பாட்டுக்கு எதிராக அரியாலை வாழ் மக்கள் தமது கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

குப்பைமேடு அமைக்கப்படுவதால்

இந்த குப்பைமேடு அமைக்கப்படுவதால் அங்கு துர்நாற்றங்கள் ஏற்படுவதுடன் சுற்றுச்சூழல் சூழல் பாதுகாப்புக்கு அது விளைவை ஏற்படுத்தும் என்பதால்

பிரதேச சபையில் என்ன நடவடிக்கைக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

எனவே அந்தப் பகுதி பிரசபை தவிசாளர் வருகை தர வேண்டும் என தெரிவித்ததை எடுத்து மயூரன் சம்பவ இடத்திற்கு வருகை தந்தார் .

அவருக்கு மக்கள் மகயர் கையெழுத்ததாக தெரிவிக்கப்படுகிறது .குறித்த பகுதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டிய பிரதேச சபை மக்கள்

மக்கள் உரிய வாழ்வியலுக்கு அழிவை ஏற்படுத்துகிற நடவடிக்கை

வாழ்விடங்கள் அன்பிற்கு பகுதியில் குப்பைகளை கொட்டி நோய்களை ஏற்படுத்தி அதனால் அந்த மக்கள் உரிய வாழ்வியலுக்கு அழிவை ஏற்படுத்துகிற நடவடிக்கை ஈடுபட்டுள்ளார்கள்.

எனவே அரசியல்வாதிகள் ஊடகங்கள் முன்னாக வாழ்ந்து பதிலளிக்க மறுத்து தப்பி ஓடி வருகின்றனர் .

இவ்வாறான மக்களுக்கு குந்தகமான விடயங்களை செய்து வருகிறது எனவே இந்த தவிசாளர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது தொடர்பாக மக்கள் தெரிவிக்கவில்லை.

இந்தியா நடிகை ஆடை
Posted in உலக செய்திகள்

இந்தியா நடிகை ஆடை

இந்தியா நடிகைஆடை

இந்தியா நடிகை ஆடை ,இந்தியா நடிகை ஒருவர் அணிந்து சென்ற ஆடை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .

உள்ளாடைகள் உட்பட அந்த கிழிந்த பகுதியூடாக தெரிகிறது .

முதுகு பின்புறத்தில் கிழிந்த நிலையில் காணப்படுகிறது உள்ளாடைகள் உட்பட அந்த கிழிந்த பகுதியூடாக தெரிகிறது .

இதன் ஆடையினுடைய விலை 65,000 இந்தியன் ரூபாய்க்கு என்ன மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆடைகள் அணிந்தால் அவர்களை கேவலமாக பார்க்கிற தேசத்தில் கிழிந்த ஆடைகளை போட்டு இதுதான் மாடல் காண்பித்துள்ளார்.

இது ஒரு வகை விழிப்புணர்வு நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது .அதேபோல சர்ச் செய்ய இந்த நிகழ்வு கிளப்பி இருக்கிறது .

பிரபலங்கள் இப்படி ஒரு ஆடை அணிவதால்

பிரபலங்கள் இப்படி ஒரு ஆடை அணிவதால் அவரை பின்தொடர்கின்ற ரசிகர்களும் அது போன்று அடையக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது .

ரசிகர்கள் மத்தியில் இப்பொழுது போட்டா கோட்டையும் சர்ச்சை கருத்துக்களும் ஆதரவு கருத்துக்களும் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

அரசியலில் இதெல்லாம் சாதார நடிகை என்றால் சும்மாவா இதெல்லாம் அவருக்கு சாதாரணம் என்பதாக மக்கள் இப்படியும் கருத்துக்களை அடிச்சு போடுறாங்க.

வயல் கரைக்கு கிளி கலைக்க வந்த பெண்ணாடி | காரை சேனாதி பாடல் |Vanni Mainthan Songs
Posted in பாடல்கள்

வயல் கரைக்கு கிளி கலைக்க வந்த பெண்ணாடி | காரை சேனாதி பாடல் |Vanni Mainthan Songs

வயல் கரைக்கு கிளி கலைக்க வந்த பெண்ணாடி | காரை சேனாதி பாடல் |Vanni Mainthan Songs

வயல் கரைக்கு கிளி கலைக்க வந்த பெண்ணாடி | காரை சேனாதி பாடல் |Vanni Mainthan Songs ,வயல் கரைக்கு கிளி கலைக்க வந்த பெண்ணாடி கிழிய தோளில் வைத்து என்னை கலைக்க காதல் வாச பாட்டன் பாட்டை இப்போ கேளு மாப்புள்ள

பாடல் வரிகள் காரை சேனாதி
தயரிப்பு வெளியீடு எதிரி.காம்

Ai கலக்கல் தமிழ் இசை | ஏ ஐ இலங்கை ஈழ தமிழர்கள் இசை ராகங்கள் பாட்டுக்கள் வன்னி மைந்தன் கீதங்கள்

காரை சேனாதியின் வயல் காருக்கு கிளி கலைக்க பாட்டுங்கோ

The woman who came to the field to disperse the parrot | Karai Senathi song
The woman who came to the field to disperse the parrot on her torn shoulder, listen to the song of love Vasa Patan now Mapulla

Song lyrics Karai Senathi
Production release Enemy.com

Ai Kalakal Tamil Music | Ai Sri Lankan Eelam Tamil Music Ragas Songs Vanni Mainthan Geethangal

Karai Senathi’s field to disperse the parrot

New Tamil Songs in Vanni Mainthan YouTube | New Tamil Songs Release |Today Updated Vannimainthan Tiktok Songs in Youtube Channel |Vanni Mainthan new songs promoted through Tik Tok and the enemy internet
Here every day

வன்னி மைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இணையத்தின் ஊடாக முன்னெடுக்க படும் புதிய பாடல்கள்
நாள் தோறும் இங்கே

இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்

வெளி நாட்டு வாழ்க்கை | Velinaattu Vaalkkai |தியாகி பாடல் |thiyaki paadal |Vanni Mainthan Songs
Posted in பாடல்கள்

வெளி நாட்டு வாழ்க்கை | Velinaattu Vaalkkai |தியாகி பாடல் |thiyaki paadal |Vanni Mainthan Songs

வெளி நாட்டு வாழ்க்கை | Velinaattu Vaalkkai |தியாகி பாடல் |thiyaki paadal |Vanni Mainthan Songs

வெளி நாட்டு வாழ்க்கை | Velinaattu Vaalkkai |தியாகி பாடல் |thiyaki paadal |Vanni Mainthan Songs ,வெளி நாட்டு வாழ்க்கை தமிழர்கள் படும் வெளிநாட்டு வாழ்க்கையில் நிகழும் இடர்கள் துயரங்கள் .

என்ன என்பதை நேரடியாக பட்ட அனுபவத்தை வெளிநாட்டில் தமிழர் நிலவரம் எவவாறு உள்ளது என்பதை இந்த தமிழ் பாடல் மூலம் தியாகி அவர்கள் வெளி ப்படுத்தியுள்ளார் |

பாடல் வரிகள் தியாகி

வெளியீடு தயாரிப்பு – எதிரி இணையம்

பாடல் வரிகள் தியாகி
வெளியீடு தயாரிப்பு எதிரி டாட் காம்

தமிழர்கள் வெளிநாட்டு வாழ்வியல் |உலக நாட்டில் தமிழரின் பரிதாப கதை .

Foreign Life | Tyagi Song

Foreign Life The Tamils ​​have experienced firsthand the hardships and sorrows of foreign life and the situation of Tamils ​​abroad. Through this Tamil song, Tyagi has expressed what it is like for Tamils ​​abroad. |

Lyrics Tyagi
Published by Adiri Dot Com

Tamils ​​Foreign Life | The sad story of Tamils ​​in the world.

அடேய் அடேய் வெள்ளை வேட்டி| Adei Adei Vellai Vetti |வன்னி மைந்தன் பாடல் | குத்து பாடல்
Posted in பாடல்கள்

அடேய் அடேய் வெள்ளை வேட்டி| Adei Adei Vellai Vetti |வன்னி மைந்தன் பாடல் | குத்து பாடல்

அடேய் அடேய் வெள்ளை வேட்டி| Adei Adei Vellai Vetti |வன்னி மைந்தன் பாடல் | குத்து பாடல்

அடேய் அடேய் வெள்ளை வேட்டி| Adei Adei Vellai Vetti |வன்னி மைந்தன் பாடல் | குத்து பாடல் எதிரி இணையம் மற்றும் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ஊடாக வெளியீடு செய்கிறோம் .

நாள் தோறும் மூன்று புதிய பாடல்கள் வெளியீடு செய்ய பாட்டு வருகிறது .நீங்களும் இந்து கொள்ள எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள் .

35.000 இலங்கை ரூபாய்களுக்கு பாடல் செய்து தரப்படும் .

பாடல் ஆசிரியர்களாக நீங்களும் உருவாக்கம் பெற எம்மோடு இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே .

வன்னி மைந்தன் வரிகளில் அடேய் வெள்ளி வேட்டி கள்ளர்களே என்ற பாடல் வெள்ளை ,வெட்டி அரசியல் ஊழல்வாதிகளுக்கு சமர்ப்பணம் செய்ய படுகிறது .

அரேபிய தேசமே எழுச்சி கொள்ளு
Posted in பாடல்கள்

அரேபிய தேசமே எழுச்சி கொள்ளு

அரேபிய தேசமே எழுச்சி கொள்ளு

அரேபிய தேசமே எழுச்சி கொள்ளு |பாலஸ்தீன விடுதலை பாடல்

பலஸ்தீன விடுதலை காச மக்கள் அவலம் தாயாகிய துயர் நிறைந்த பாடல் எதிரி இணையாயம் வெளியீடு செய்துள்ளது .

பாலஸ்தீனம் இளங்கோவன் குரலில் இளங்கோ செல்லப்பா இசையில் இந்த பாடல் உருவாக்கம் பெற்றுள்ளது .

இந்த பாடல் உருவாக்கத்தில் ஈடுபட்ட உங்கள் இருவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .

தொடர்ந்து காசா பாடல்கள் வெளியீடு செய்வோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம் .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

நெதன்யாகுவிற்கு டிரம்ப் ஆப்பு
Posted in உலக செய்திகள்

நெதன்யாகுவிற்கு டிரம்ப் ஆப்பு

நெதன்யாகுவிற்கு டிரம்ப் ஆப்பு

நெதன்யாகுவிற்கு டிரம்ப் ஆப்பு ,நெதன்யாகுவின் வெற்று டெக்: அவர் எத்தனை அட்டைகளை விட்டுவிட்டார்.

டொனால்ட் டிரம்ப் ஒருமுறை

டொனால்ட் டிரம்ப் ஒருமுறை ஜெலென்ஸ்கியிடம், “உங்களிடம் எந்த அட்டைகளும் இல்லை” என்று கூறினார்.

இன்று, அந்த வரி நெதன்யாகுவுக்கு பொருந்துகிறது. நட்பு நாடுகளுடன் பாலங்களை எரித்ததும், எண்ணற்ற

போர்நிறுத்தங்களை உடைத்ததும், இஸ்ரேலிய பிரதமர் தனது கடைசி அரசியல் அட்டையாக போரில் ஒட்டிக்கொண்டார்.

டொனால்ட் டிரம்ப், ஜெலென்ஸ்கியின் வெள்ளை மாளிகையின் முதல் வருகையின் போது, ​​அவரிடம், “உங்களிடம் எந்த அட்டைகளும் இல்லை” என்று கூறினார். இது கேள்வியைக் கேட்கிறது, “

நெத்தன்யாகு எத்தனை அட்டைகளை விட்டுவிட்டார்

நெத்தன்யாகு எத்தனை அட்டைகளை விட்டுவிட்டார்?” ஏனெனில், கடந்த 24 மாதங்களில், அவர் அமேசான் அளவிலான அட்டைகளின் மூலம் எரித்தார்.

உலகத் தலைவர்களிடையே தொடங்குவதற்கு அவருக்கு எந்த நல்லெண்ணமும் இல்லை, அதற்கு பதிலாக வலுவான ஆயுதங்களை நம்பி, அமெரிக்காவின் மூலம் அவரது நிகழ்ச்சி நிரலை ஆதரிக்க அவர்களை மிரட்டி

பணம் பறிக்கிறது. காசாவின் அழிவையும் பாலஸ்தீனியர்களின் இடப்பெயர்ச்சியையும் அடைய அவர் எரிக்கப்படாத ஒரு பாலம் உள்ளதா?

ஆயினும்கூட, அவரும் சில மேற்கத்திய தலைவர்களும் காசா தலைமைக்கு முன்மொழியப்பட்ட போர்நிறுத்தத்தையும் காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்டத்தையும் மதிக்கிறார்கள். இஸ்ரேலிய ஆட்சி, நெதன்யாகுவின் ஆட்சியின் போது, ​​போர்நிறுத்தத்தை பல முறை உடைத்துவிட்டது.

சியோனிச ஆட்சியின் வஞ்சக செயல்கள் மற்றும் மோசமான நம்பிக்கை ஆகியவை போர்நிறுத்த ஒப்பந்தங்களை மதிக்கும் திறனைப் பற்றிய எந்தவொரு நம்பிக்கையையும் நம்பிக்கையையும் பாதிக்கின்றன.

மத்திய கிழக்கு புரிதலுக்கான நிறுவனம், 1949 முதல் 2012 வரை சியோனிச ஆட்சியின் சில “போர்நிறுத்தங்களை உடைக்கும் வரலாறு” விவரிக்கிறது:

1956 – பிரிட்டன் மற்றும் பிரான்சுடன் இணைந்து, இஸ்ரேல் 1949 ஆயுத ஒப்பந்தத்தை எகிப்தை ஆக்கிரமித்து சினாய் தீபகற்பத்தை ஆக்கிரமிப்பதன்

மூலம் மீறுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டுவைட் ஐசனோவரின் அழுத்தத்தைத் தொடர்ந்து திரும்பப் பெற இஸ்ரேல் ஒப்புக்கொள்கிறது.

1967 – இஸ்ரேல் 1949 போர்க்கப்பல் ஒப்பந்தத்தை மீறுகிறது, எகிப்து மற்றும் சிரியாவுக்கு எதிராக ஆச்சரியமான தாக்குதலைத் தொடங்குகிறது.

எகிப்திலிருந்து வரவிருக்கும் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேல் தற்காப்புக்காக செயல்படுகிறது என்று கூறிய போதிலும், எகிப்து கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்பதை இஸ்ரேலிய தலைவர்கள் நன்கு அறிவார்கள்.

1968 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில் இஸ்ரேலிய இராணுவத்தின் பொது ஊழியர்களின் தலைவர் யிட்சாக் ராபின்,

“நாசர் போரை விரும்பினார் என்று நான் நம்பவில்லை, அவருக்கு அது தெரியும், எங்களுக்கு அது தெரியும்” என்று கூறுகிறார்.

தம்பதியினர் வெட்டிக் கொலை
Posted in இலங்கை செய்திகள்

தம்பதியினர் வெட்டிக் கொலை

தம்பதியினர் வெட்டிக் கொலை

தம்பதியினர் வெட்டிக் கொலை ,ஹூங்கம – வடிகல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட தம்பதியினர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல்

குறித்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 2 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல்

வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

28 வயதுடைய கணவரும் அவரது மனைவியுமே இதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீட்டின் உரிமையாளர் கைது

சம்பவம் தொடர்பில் தம்பதியினர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து ஹூங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

ரஷ்யா வெடிபொருள் தொழிற்சாலை மீது தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா வெடிபொருள் தொழிற்சாலை மீது தாக்குதல்

ரஷ்யா வெடிபொருள் தொழிற்சாலை மீது தாக்குதல்

ரஷ்யா வெடிபொருள் தொழிற்சாலை மீது தாக்குதல் ,ரஷ்யாவின் முக்கியமான எண்ணெய் நிலையம் மற்றும் வெடிபொருள் தொழிற்சாலையை ட்ரோன் மூலம் தாக்கியதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.

மேற்கு ரஷ்யாவில்

மேற்கு ரஷ்யாவில் உளள் நிஸ்னி நோவ்கோரோடு மாகாணத்தில் உளள் ஸ்வெர்ட்லோவ் வெடிபொருள்

தொழிற்சாலை தாக்கப்பட்டதாக உக்ரைன் ஜெனரல் ஸ்டாஃப் தெரிவித்துள்ளார்.

அங்கு வெடிச்சத்தம்

அங்கு வெடிச்சத்தம் கேட்டதாகவும், தீப்பிடித்து எரிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ரஷ்யப் படைகளுக்கு வெடிபொருட்கள் வழங்கும் முக்கிய தொழிற்சாலைகளில் ஒன்றாக இந்த தொழிற்சாலை திகழ்ந்து வருகிறது

துப்பாக்கியுடன் ஒருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

துப்பாக்கியுடன் ஒருவர் கைது ,நாகொட காவல் நிலைய அதிகாரிகளுக்கு 2025.10.06 அன்று மாலை, கிடைத்த தகவலின் அடிப்படையில், வெளிநாட்டில் .

தன்னியக்க துப்பாக்கி

தயாரிக்கப்பட்ட பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட தன்னியக்க துப்பாக்கி, 02 தோட்டாக்கள் மற்றும் 05 பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.

சந்தேகத்தின் பேரில் கைது

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் நாகொடவின் அளுத்தானயம்கொட பகுதியில் சந்தேகத்தின் பேரில் கைது.

செய்யப்பட்டார். சந்தேக நபர் மாபலகம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர்.

நாகொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாங்குளத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மாங்குளத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு

மாங்குளத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு

மாங்குளத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ,முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் நகர் பகுதியில் உள்ள

தனியார் காணி ஒன்றில் மனித எலும்பு கூடு

தனியார் காணி ஒன்றில் மனித எலும்பு கூடு ஒன்று சனிக்கிழமை (04) அடையாளம் காணப்பட்ட நிலையில் எலும்புக்கூடு ஞாயிற்றுக்கிழமை (05) மீட்கப்பட்டுள்ளது.

குறித்த காணியில் ஒரு பகுதி பற்றைக் காடாக காணப்படுகின்ற நிலையில் குறித்த பகுதியில் நபர் ஒருவர்

உயிரிழந்து பல நாட்களாகிய நிலையில் எலும்புக்கூடு மாத்திரம் காணப்பட்டுள்ளது

சனிக்கிழமை (04) மாலை குறித்த பகுதிக்கு சென்ற நபர் ஒருவர் அதனை அவதானித்து மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிஸார்

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிஸார் குறித்த இடத்தை குற்றப் பிரதேசமாக அடையாளப்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (05) காலை குறித்த இடத்திற்கு வருகை தந்த தடயவியல் பொலிஸார் குறித்த பகுதியில் இருந்த மனித உடலின் எச்சங்கள் பொருட்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்

இதேவேளை சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதிபதி திருமதி நேரோஜினி ஆர்த்தனன் குறித்த எலும்புக்கூட்டு தொகுதியை

பார்வையிட்ட பின்னர் பதில் நீதிபதி முன்னிலையில் சட்ட வைத்திய அதிகாரி தடயவியல் பொலிஸார் மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த எலும்புக்கூடு

பாகங்கள் மற்றும் தடய பொருட்கள் மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த காணியில் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் சிறு தொகை பணம் நஞ்சு மருந்து கான் ஆடைகள் என்பன குறித்த இடத்தில் காணப்பட்டதோடு

பல நாட்களான நிலையில் மனித உடற்பகுதிகள் நாய்கள் மற்றும் இதர விலங்குகளால் சிதறடிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது

இந்த நபர் யார் எங்கிருந்து வந்தார் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

மகிந்த உயிருக்கு ஆபத்து பாதுகாப்பு
Posted in இலங்கை செய்திகள்

மகிந்த உயிருக்கு ஆபத்து பாதுகாப்பு

மகிந்த உயிருக்கு ஆபத்து பாதுகாப்பு

மகிந்த உயிருக்கு ஆபத்து பாதுகாப்பு ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான பாதுகாப்பை வழங்குவதற்கு அரசாங்கம் தயாரென பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் பாதுகாப்புத் தேவைகள்

மஹிந்தவின் பாதுகாப்புத் தேவைகள் மற்றும் அவர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை மதிப்பிட்டு அறிவித்தால், நிலைமைகளை மதிப்பீடு

பாதுகாப்பு வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது

செய்ததன் பின்னர், பாதுகாப்பு வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது எனவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, இந்த விடயம் தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதிகளுக்கு பாதி சம்பளம்
Posted in இலங்கை செய்திகள்

நீதிபதிகளுக்கு பாதி சம்பளம்

நீதிபதிகளுக்கு பாதி சம்பளம்

நீதிபதிகளுக்கு பாதி சம்பளம் ,இடைநீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளுக்கு அவர்களின் சம்பளத்தில் பாதியை வழங்க முடிவு செய்துள்ளது, அதே நேரத்தில் பல கொடுப்பனவுகளை நீதித்துறை சேவை ஆணைக்குழு (JSC), நிறுத்தி வைத்துள்ளது.

நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் செயலாளர்

இந்த முடிவை விவரிக்கும் ஒரு சுற்றறிக்கையை நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்னா அல்விஸ்

அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அனுப்பிவைத்துள்ளார்.

பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட நீதிபதிகள் சமீபத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இடைநீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகள் அவர்களின் சம்பளத்தில் 50% பெறுவார்கள் நீதித்துறை சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறைக்கப்பட்ட சம்பளத்துடன் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகள்

குறைக்கப்பட்ட சம்பளத்துடன் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகள் குறித்து நீதி அமைச்சகம் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பின் தணிக்கை மற்றும் மேலாண்மைக் குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தொழில்முறை, தனிப்பட்ட, வாழ்க்கைச் செலவுகள் மற்றும் மொழி கொடுப்பனவுகள் மட்டுமே அரைச் சம்பளக் கொடுப்பனவுகளில் சேர்க்கப்படும் என்று குழு முடிவு செய்தது.

தொலைபேசி, வாகனம், ஓட்டுநர், புத்தகங்கள், வீட்டு வாடகை, மேல்முறையீடு மற்றும் எரிபொருள் கொடுப்பனவுகள் உள்ளிட்ட பிற கொடுப்பனவுகள் வழங்கப்படாது.

இந்த முடிவுக்கு இணங்க, நீதித்துறை சேவை ஆணைக்குழு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது, இது அவர்களின் சம்பளத்தில் பாதியைப் பெறுவார்கள்.