அடேய் அடேய் வெள்ளை வேட்டி| Adei Adei Vellai Vetti |வன்னி மைந்தன் பாடல் | குத்து பாடல்
Posted in பாடல்கள்

அடேய் அடேய் வெள்ளை வேட்டி| Adei Adei Vellai Vetti |வன்னி மைந்தன் பாடல் | குத்து பாடல்

அடேய் அடேய் வெள்ளை வேட்டி| Adei Adei Vellai Vetti |வன்னி மைந்தன் பாடல் | குத்து பாடல்

அடேய் அடேய் வெள்ளை வேட்டி| Adei Adei Vellai Vetti |வன்னி மைந்தன் பாடல் | குத்து பாடல் எதிரி இணையம் மற்றும் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ஊடாக வெளியீடு செய்கிறோம் .

நாள் தோறும் மூன்று புதிய பாடல்கள் வெளியீடு செய்ய பாட்டு வருகிறது .நீங்களும் இந்து கொள்ள எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள் .

35.000 இலங்கை ரூபாய்களுக்கு பாடல் செய்து தரப்படும் .

பாடல் ஆசிரியர்களாக நீங்களும் உருவாக்கம் பெற எம்மோடு இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே .

வன்னி மைந்தன் வரிகளில் அடேய் வெள்ளி வேட்டி கள்ளர்களே என்ற பாடல் வெள்ளை ,வெட்டி அரசியல் ஊழல்வாதிகளுக்கு சமர்ப்பணம் செய்ய படுகிறது .

காட்டி கொடுத்த வெள்ளைவேட்டிகளை கருவறுப்போம்
Posted in இலங்கை செய்திகள்

காட்டி கொடுத்த வெள்ளைவேட்டிகளை கருவறுப்போம்

காட்டி கொடுத்த வெள்ளைவேட்டிகளை கருவறுப்போம்

காட்டி கொடுத்த வெள்ளைவேட்டிகளை கருவறுப்போம் ,புலிகள் தளபதிகள் போராளிகள் ,தலைவர் பிரபாகரன் குடும்பம் உள்ளிட்டவர்களை காட்டி கொடுத்து ஏப்பம் விடும் இந்த துரோக கும்பலை கருவறுப்போம் மக்களே .

இறுதிப் போர் காட்டி கொடுப்பு |முக்கிய வெளியான ஆதாரம்
இறுதிப் போர் காட்டி கொடுப்பு |முக்கிய வெளியான ஆதாரம்

2009 ஆம் ஆண்டு இறுதி போர் இடம்பெற்ற கால பகுதியில் ,தமிழீழ விடுதலை புலிகள் முதுநிலை தளபதிகள் ,வெள்ளைக்கொடியுடன் சரண் அடைந்தது முதல் ,பாலசந்திரன்

படுகொலை வரைக்கு தேச துரோக செயலை புரிந்த ஆறு வெள்ளை வேட்டி பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக நாம் பேசவுள்ளோம் .

கிடைக்க பெற்றுள்ள ஆதாரங்கள் அல்லது வெளியாகியுள்ள அதிகார தரவுகளின் அடைப்படையில் ,இன்றைய சைக்கிள் கட்சி பாரளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கயேந்திரன்

,கயேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ,செல்வம் அடைக்கலநாதன் ,பா ,அரியேந்திரன் ,கிசோர் ,சந்திரநேரு உள்ளிட்டவர்கள் ,இந்த விடயத்தில் சம்பந்த பட்டனர் .

அவ்வாறான கால பகுதியில் பசில் ,கோட்டாபய ,மகிந்த ராஜபக்ச வுடன் நேரடி தொடர்புகளை ஏற்படுத்திய இவர்கள் ,பின்னப்பட்ட சதிவலைக்குள் எமது போராளி தளபதிகள் மற்றும் ,தலைவர் குடும்பத்தை சிக்க வைத்தனர் .

தாம் வளர்த்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சொல்லை நம்பி வருகை தந்த புலித்தேவன் ,நடேசன் ,சுதா ,தங்கன் ,மற்றும் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் ,ரேகா ,உள்ளிட்டவர்கள் படுகொலை செய்ய பட்டனர் .

தமிழ் மக்கள் வரலாற்றில் மிக பெரும் துரோகத்தை விளைவித்த இந்த கும்பல் தொடர்ந்தும் ,அதே தேசவிரோத மகிந்தா குழுவுடன் இணைந்து ,கபட நாடகம் போட்டு தமிழர்களை ஏமாற்றி வந்தனர் .

ஆகவே இந்த கொள்ளை கூட்டத்தையும் ,எட்டப்பர்களையும் தமிழர்கள் இந்த அரசியல் அரங்கில் இருந்து ஒதுக்க வேண்டும் .

தமிழ் மக்களை நேசிப்பதாக கூறி கொண்டு தமது சுய நலத்திற்காக பெட்டிக்கு ஆசை பட்டு ,கோடிகளை சுருட்டி வாழ்ந்து வரும் இவர்கள் மக்களினால் விரட்டியடிக்க படவேண்டும் .

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு நான்கு லட்சம்ரூபா சம்பளம் மாதம் தோறும் கிடைக்கிறது ,அதனை பெற்று சுகபோகமாக வாழ்ந்து வரும் இவர்கள் துரத் தியடிக்க படவேண்டும் .

ஆகவே மக்களே தேர்தலில் வரும் இவர்களை முன்னே நிக்க விட்டு, இந்த துரோகத்திற்கு பதில் கேளுங்கள் ,உறங்கி கிடந்த உண்மைகளை 15 வருடங்கள் பின் உயிர்பெற்று வருகிறது.

இந்த தேசவிரோத கும்பலை தமிழ் மக்களை ஆள விடக்கூடாது என்பதில் அந்த மக்கள் கவனம் செலுத்த வேண்டும் ,தவறினால் மீளவும் எமது தமிழ் மக்கள் குழி தோண்டி புதைக்க படும் அவலம் எழும் .

ஆகவே மக்களே வெள்ளை வேட்டிகளையும் தேச துரோக காட்டி கொடுப்பவர்களை விரட்டுவோம் ,அவர்களை ஓட்ட கருவறுப்போம் .

சபதம் எடு தமிழா .இந்த பாராளுமன்ற தேர்தலில் ,இவர்களை தோற்கடித்து சாதனை நாட்டு .

நல்லூரில் வெள்ளை வேட்டிகள்
Posted in இலங்கை செய்திகள்

நல்லூரில் வெள்ளை வேட்டிகள்

நல்லூரில் வெள்ளை வேட்டிகள்

நல்லூரில் வெள்ளை வேட்டிகள் ,ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட தரப்பினர் யாழ்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் தற்போது திருவிழா இடம்பெற்று வரும் நிலையில், அவர்கள் நேற்று அங்கு சென்றுள்ளனர்.

இதேவேளை, சர்வஜன அதிகார கூட்டணியின் முதலாவது அங்குரார்ப்பண தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று

இடம்பெற்றது