டிக் டாக்கில் கலக்கும் தமிழன்
Posted in இலங்கை செய்திகள்

டிக் டாக்கில் கலக்கும் தமிழன்

டிக் டாக்கில் கலக்கும் தமிழன்

டிக் டாக்கில் கலக்கும் தமிழன் திட்டத்தில் கலக்கும் தமிழன் ஒருவரது சம்பவம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

புதிய பாடல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இப்பொழுது 125 பாடல்கள்

புதிய பாடல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இப்பொழுது 125 பாடல்கள் எழுதி வெளியிடப்பட்டுள்ளது.

உலகளாவிய தமிழ் ஊடகங்கள் எதுவும் செய்ய முடியாத ஒரு வேலையினை முன்ன உதாரணமாக அவர்கள் செய்து வருகிறார்.

அதன் அடிப்படையில் திட்டங்கள் வந்து உதவி செய்த அதே பயனாளிகள் உதவியாளர்களை பாடலாசிரியராக மாற்றி சாதனை படைத்துள்ளார் .

இதுவரை 125 பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளது தற்பொழுது ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய வகையில் பாடல்களை இசையமைத்து வருகிறார்கள்.

தரமான இசையாகவும் கேட்பதற்கு துல்லியமாகவும் இருக்கிறது .

அதில் வருகிற மக்கள் அந்த இசையின் ஊடாக இப்பொழுது புதிய பாடல்களை ஆக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் .

எனவே இந்த சாதனையை நடத்திக் கொண்டிருக்கும் வன்னி மைந்தன் டிக் டாக் தளமும் எதிரி இணையமும் உலக தமிழ் ஊடகங்களில் முதன்மை ஒன்றாக காணப்படுகிறது .

எவரும் செய்திட முடியாத ஒன்றை துணிகரமாக முன்னெடுத்து அதில் வெற்றி

எவரும் செய்திட முடியாத ஒன்றை துணிகரமாக முன்னெடுத்து அதில் வெற்றி காண்பித்திடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது .

எனவே இணைந்திருக்கின்ற உறவுகள் யாவருக்கும் எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் .

எட்ட முடியாத உயரங்களை எட்டுவோம் எங்களால் முடியாதென எங்களை எவர் இழித்தார்களோ அவர்களையெல்லாம் ஓட வைப்போம்.

ஒன்றாக வாருங்கள் நன்றாக பாடல்களை எழுதி நாங்களும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி உலக அரங்கில் நாங்களும் ஒருவராக திகழ்வோம்.

என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் இணைந்திருந்த அனைத்து உறவுகளுக்கும் இந்த வேளையில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி.