Tag: போலீசார்
போலீசார் உயர் எச்சரிக்கை
போலீசார் உயர் எச்சரிக்கை
போலீசார் உயர் எச்சரிக்கை ,குழந்தைகளின் பொம்மைகளில் மறைத்து வைக்கப்பட்ட போதைப்பொருள் குறித்து போலீசார் உயர் எச்சரிக்கையில் உள்ளனர்
போதைப்பொருள் கடத்தல்காரர்கள்
போதைப்பொருள் கடத்தல்காரர்கள், சட்டவிரோத போதைப்பொருட்களை கூரியர் சேவைகள் மூலம் மறைத்து கடத்துவதற்கு குழந்தைகளின்
பொம்மைகளைப் பயன்படுத்தும் கவலைக்குரிய போக்கைத் தொடர்ந்து, போலீசார் உயர் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் அறிகிறது.
சாதாரண, பாதிப்பில்லாதது போல் தோற்றமளிக்கும் பொருட்களுக்குள் போதைப்பொருட்களை மறைத்து, வழக்கமான பாதுகாப்பு சோதனைகளைத்
தவிர்ப்பதற்காக இந்த முறை பயன்படுத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.
கல்முனையின் மரடமுனா மற்றும் சைந்தாமருது பகுதிகளில் செயல்படும் ஒரு பெரிய அளவிலான போதைப்பொருள் விநியோக வலையமைப்புடன்
சந்தேக நபர் ஒருவர்
தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், அம்பாறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய சோதனையில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த தந்திரம் கவனத்திற்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பொதுவாக “ஐஸ்” என்று அழைக்கப்படும் 107 கிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன், அந்த சந்தேக நபர் புதன்கிழமை கல்முனை கடற்கரைப் பகுதியில் கைது செய்யப்பட்டார்.
பிரதம ஆய்வாளர் சத்தரசிங்கவின் அறிவுறுத்தல்களின் பேரில், இப்பிரிவின் ஊழல் தடுப்புப் பிரிவின் உதவி ஆய்வாளர் பிரியங்கர நிலதாரி தலைமையிலான குழுவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையின் போது, உயர் தூய்மை கொண்ட போதைப்பொருள் பல குழந்தைகளின் பொம்மைகளுக்குள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
மேலும், போதைப்பொருள் விற்பனையின் மூலம் கிடைத்ததாக நம்பப்படும் ரூ. 39,620 ரொக்கப் பணம், பொட்டலமிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு
மின்னணு எடைக்கருவி மற்றும் இரண்டு கைபேசிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- மொஜ்தபா கமெனியின் வழிகாட்டுதலின் கீழ், காலிபாஃப் தலைமையில் ஈரானியப் பேச்சுவார்த்தை

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்

- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa

147 வெளிநாட்டினரை போலீசார் கைது
147 வெளிநாட்டினரை போலீசார் கைது
147 வெளிநாட்டினரை போலீசார் கைது செய்தனர் சிலாவ் ஹோட்டல் சோதனையில்
சிலாவ், இரணாவிலாவில் உள்ள ஒரு ஹோட்டலில்
சிலாவ், இரணாவிலாவில் உள்ள ஒரு ஹோட்டலில் நடத்தப்பட்ட சோதனையின் போது 147 வெளிநாட்டினரை போலீசார் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, கைது செய்யப்பட்டவர்களில் 133 சீன நாட்டினர், 13 பங்களாதேஷ் நாட்டினர் மற்றும் ஒரு வியட்நாம் நாட்டவர் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் அடங்குவர்.
சோதனையின் போது பல சந்தேக நபர்கள் அந்த இடத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்றதால், நடவடிக்கையின் போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக
இந்த அமளியின் போது
போலீசார் தெரிவித்தனர். இந்த அமளியின் போது, தப்பிச் செல்ல முயன்ற இரண்டு சீன நாட்டினர் காயமடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக சிலாவ் மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், மோசடி நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பெருமளவிலான மின்னணு உபகரணங்களையும் போலீசார் பறிமுதல்
செய்தனர். கைப்பற்றப்பட்ட பொருட்களில் 143 மடிக்கணினிகள், 120 மேசைக்கணினிகள் மற்றும் 370 கைபேசிகள் அடங்கும்.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- மொஜ்தபா கமெனியின் வழிகாட்டுதலின் கீழ், காலிபாஃப் தலைமையில் ஈரானியப் பேச்சுவார்த்தை

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்

- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa

- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

கார் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு
கார் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு
கார் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு மாத்தறை பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று ஒன்று போலீசாரின் தடை பகுதியில் நிறுத்த மறுத்து வேகமாக சென்று நிலையில் .
போலீசார் அந்த கார் மீது துப்பாக்கிச் சூட்டு
போலீசார் அந்த கார் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தினர் .
தப்பித்து சென்றது இதனை அடுத்து காருடைய உரிமையாளர் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த கார் காவல் துறையினுடைய சோதனை நடவடிக்கையில் நிறுத்த மறுத்து வேகமாக சென்றது ஏன் என்கின்ற வினா இப்பொழுது எழுப்பப்பட்டுள்ளது .
கைது செய்யப்பட்டவுடன் தொடர்ந்தும் இலங்கை குற்ற புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் இந்த விசாரணையில் பல்வேறுபட்ட தகவல் கிடைக்கப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .
கார் திருடப்பட்டு கொண்டு போனதா
இந்த கார் திருடப்பட்டு கொண்டு போனதா அல்லது போதை வஸ்து அல்லது ஏனைய கடத்தல் நடவடிக்கையில் அல்லது சட்ட விரோத நடவடிக்கைக்கு இந்த கார் பயன்படுத்தப்பட்டதா என்பதை கேள்வியாகிறது.
ஆனால் போலீசார் சமீப ஆண்டுகளாக வாகனங்கள் மீது சரமரி துப்பாக்கி சூடு நடத்துவதும் அதனால் சிலர் பலியாகி உள்ளதும் எங்கே குறிப்பிடத்தக்கது.
மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை
மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை
மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை இலங்கை நாடளாவிய ரீதியில் சமூக ஊடகங்களை பயன்படுத்தி மக்கள் மத்தியில் பண மோசடியில் சில கூலி குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன .
கைபேசிகளுக்கு வருகின்ற இணைப்புகளை
எனவே உங்களது கைபேசிகளுக்கு வருகின்ற இணைப்புகளை அழுத்தி நீங்கள் பார்ப்பதால்.
அவர்கள் உங்கள் கைபேசிகளை கைக் செய்து விடுகிறார்கள்.
எனவே அதிலிருந்து உங்களுடைய விவரங்களை திருடி விரட்டி பணம் பறிக்கப்படுவதுடன் உங்களுக்கு தெரியாமலும் பல பணங்கள் கையடப்படுவதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் .
சமீப வாரங்களுக்கு முன்னதாக நமக்கு கூட சில தகவல் இவ்வாறு தரப்பட்டிருந்தது.
whatsapp போன்றவை எல்லாம் செக்
எனவே அவருடைய whatsapp போன்றவை எல்லாம் செக் செய்யப்பட்டு வேறு ஒருவர் தனது வங்கி விவரத்தை கொடுத்து அவர் பணம் கேட்பது போல் எல்லாம் கேட்கப்பட்டுள்ளது .
எனவே இதை நாங்கள் சம்பந்தப்பட்ட நபருக்கு தெரியப்படுத்திய நிலையில் அவர்கள் அதிலிருந்து விலகியதாக தெரிய வருகிறது மக்களை எச்சரித்திருப்பது வரவேற்பை பெறுகிறது .
போலீசார் இடமாற்றங்கள் ரத்து
பொலிஸ் இடமாற்றங்கள் ரத்து
போலீசார் இடமாற்றங்கள் ரத்து ,இலங்கையில் போலீசார் உடைய இட மாற்றம் தற்பொழுது இரத்து செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் திரைக்களம் தெரிவித்துள்ளது .
அரசாங்கத்தின் உத்தரவை அடுத்து தற்போது இந்த போலீசார் உடைய பதவி மாற்றங்களில் இந்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு உள்ளதாக இந்த போலீசார் உடைய இடமாற்றங்ம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னரே அனைவருக்குமான இடமாற்றங்கள் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இதற்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.
இலங்கையில் போலீஸ் மற்றும் ராணுவ கட்டமைப்பில் பாரிய மாற்றங்களை கொண்டு வருவதற்கு ஆளுகின்ற அனுரகுமார திசாநாயாக்கவின் அதிகாரம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதனை அடுத்து தற்போது இந்த நடைமுறை வந்துள்ளதா என்கின்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பொலிஸ் உடைய இடமாற்றங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது .
இந்த விடயம் அரசும் அரசியல் வட்டாரங்கள் மத்தியில் பர பரப்பையும் கேள்விகளையும் சந்தேகங்களையும் கிளப்பி இருக்கின்றது.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

லஞ்சம் பெற்ற போலீசார் கைது
லஞ்சம் பெற்ற போலீசார் கைது
லஞ்சம் பெற்ற போலீசார் கைது, லஞ்சம் பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசாரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகி இருக்கின்றன .
திருகோண மலையில் பல தகராறு தொடர்பில் முறைப்பாடு செய்ய வந்த இருபது தெருவில் பேசிக்கொண்டிருந்த பொழுது தனக்கு தர வேண்டிய லஞ்சத்தை தந்தால் உரிய வடிவத்தில் தான் மேற்கொண்டு தருவதாக அவர் ம் பேரம் பேசியிருக்கிறார் .
மேற்படி லஞ்சம் பெற்றுக்கொண்ட அந்த போலீஸ் அதிகாரி உரிய நபரினால் லஞ்ச ஒழிப்பு ஆடிக் குழுவுக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையினுடைய காவல்துறையில் சமீப காலங்களாக இவ்வாறான லஞ்ச ஊழல்கள் மோசடிகள் இடம் பெற்று வருவதும் மக்களிடத்தில் அல்லது வருகின்ற
முறைப்பார்கள் இடத்தில் பணத்தினை வாங்கி அந்த வழக்கினை முடித்து வைப்பதாக தெரிவித்து சம்பவங்கள் அதிகரித்து வருகிறது .
இந்த முறைப்பாடுகளை ஏற்றுக்கொண்ட லஞ்ச ஊழல் ஆணை குழு உறுப்பினர் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு,
தகுந்த அதிகாரியை படியிடை நீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

கிளிநொச்சியில் போலீசார் திடீர் சோதனை
கிளிநொச்சியில் போலீசார் திடீர் சோதனை
கிளிநொச்சியில் போலீசார் திடீர் சோதனை , போக்குவரத்து போலீசார் மோப்ப நாய்களுடன் திடீரென சுற்றிவளைக்க பட்டு வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி ஒழுங்குகளை மீறுபவர்கள் சட்ட விரோதச் செயற்பாடுகள் ஈடுபடுவோர்களை கண்டறிய நோக்குடன் இந்த சோதனைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வீதியில் வைத்து வாகனங்களை சோதனைக்கு உட்படுத்து நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு
வருவதால் திருட்டு செயல்களில் மற்றும் சமூகவிரோதசியில் ஈடுபட்டுள்ளவர்கள் தற்போது பதறி அடித்து ஓடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 25ஆம் தேதி நத்தார் பண்டிகையின் போது இன்னல்கள் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக விசேட சோதனை மற்றும் காவல் பாதுகாப்பு நடவடிக்கையில்
இலங்கை காவல்துறையினர் ஈடுபட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
நத்தார் பண்டிகையில் எவ்வித குழப்பங்களும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் சமூக விரோத செயற்பாடுகள் மற்றும் ஏதேனும் ஒரு செயல்கள் மக்களுக்கு ஏற்பட்டு
விடக்கூடாது என்பதற்காகவே போலீசார் வேதாத சோதனை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்க படுகிறது .
இவ்வாறு போலீசாரே மேற்கோள்காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன .
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

நாடெங்கும் பலத்த பாதுகாப்பு ராணுவம் போலீசார் குவிப்பு
நாடெங்கும் பலத்த பாதுகாப்பு ராணுவம் போலீசார் குவிப்பு
நாடெங்கும் பலத்த பாதுகாப்பு ராணுவம் போலீசார் குவிப்பு ,நடங்கம் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக இலங்கையினுடைய படைகள் தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது போலீசார் மற்றும் இராணுவத்தினர் மேல் அதிகாரிக்கப்பட்டு சுற்று காவல் மற்றும் சோதனை நடவடிக்கை என்பன ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த சில நாட்களில் துப்பாக்கில் மற்றும் ஆயுதங்களுடன் கொழும்பு பகுதியில் பல கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே தற்பொழுது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வருகின்ற காலப் பகுதியில் இலங்கையின் தலைநகர் உள்ளிட்ட பகுதியில் குண்டு வெடிப்புக்கள் ஏதும் ஏற்படலாம் என்கின்ற நிலையில் தற்போது எந்த பாதுகாப்பு நடவடிக்கை தீவிர படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நீதி சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது போதைவஸ்து மற்றும் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பலரும் சமீப நாட்களாக கைது செய்யப்பட்டு வருகின்றமை இங்கே கவனிக்கத்தக்கது.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa

- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

போலீசார் மக்கள் மோதல் – காவலரண் தீக்கிரை – 12 பேர் காயம்
போலீசார் மக்கள் மோதல் – காவலரண் தீக்கிரை – 12 பேர் காயம்
அம்பாறை அக்கரைப்பற்று பால முனை பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டு கொண்டிருந்த
போலீசாருக்கும் மக்களுக்கும் இடையில் பெரும் மோதல் ஒன்று இடம்பெற்ற்றுள்ளது
ஊந்துருளி ஒன்றை காவலரண் தடை வழியாக செல்ல போலீசார் அனுமதித்துள்ளனர்
,எனினும் அந்த வண்டி விபத்தில் சிக்கியது ,இதனை அறிந்த ஊர் மக்கள் திரண்டு வந்து அங்கு கடமையில் இருந்த போலீசாரை தாக்கினர்
இதில் அதிகாரிகள் உள்ளிட்ட பண்ணிரெண்டு பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்
போலீசார் நடத்திய துப்பாககி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார் ,தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது
வாலிபர் சுட்டு கொலை – மனித உரிமை ஆணையகம் பொலிசாருக்கு அழைப்பு
ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு பல சிரேஷ்ட பொலிஸ்
அதிகாரிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைத்துள்ளது.
இதன்படி, பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி
பொலிஸ்மா அதிபர், கேகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கேகாலை மற்றும் ரம்புக்கனை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாளை (22) காலை 11 மணிக்கு இலங்கை மனித உரிமை
ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
போலீசார் விடுமுறைகள் இரத்து – திணறும் இலங்கை
போலீசார் விடுமுறைகள் இரத்து – திணறும் இலங்கை
இலங்கையில் தனிமை படுத்த பட்ட பகுதிகளை காவல் காக்க அனைத்து போலீசார்
விடுமுறைகளை இரத்து செய்ய பட்டுள்ளன
பல்வேறு பட்ட தேவைகள் நிமித்தம் ஓய்வில் செல்ல இருந்த போலீசார் இதனால் விரக்தி அடைந்துள்ளனர்
மிரட்டும் கொரனோ – முடக்க பட்ட மேலும் 8 கிராமங்கள்
மிரட்டும் கொரனோ – முடக்க பட்ட மேலும் 8 கிராமங்கள்
இலங்கையில் தொடரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அதிகமாக பாதிக்க
பட்ட எட்டு கிராமங்கள் முற்றாக மக்கள் தொடர்புகள் இன்றி தூண்டிக்க பட்டு தனிமை படுத்த பட்டுள்ளது
இந்த பகுதிக்குள் உள்வரவோ ,வெளி செல்லவோ எவராலும் முடியாத நிலை ,இராணுவம் போலீசார்
பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்
போலீசார் திடீர் சோதனை – குடிகாரர் 1834 பேர் கைது
போலீசார் திடீர் சோதனை – குடிகாரர் 1834 பேர் கைது
இலங்கை` வீதிகள் நாள்தோறும் இடம்பெற்று வரும் வீதி விபத்துக்களை தடுப்பதற்கு ,போலீசார் தீவிர சோதனைகளை மேற் கொண்டு வருகின்றனர்
இந்த சோதனை நடவடிக்கையின் பொழுது கடந்த ஐந்து நாட்களில் மட்டும் சுமார் 1834 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
மேலும் முக்கிய நுழைவு சாலைகளில் சோதனைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,இந்த கைது எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என நம்ப படுகிறது
Police raid – drunk 1834 arrested
சாதாரண உடையில் போலீசார் -இவர்களை கைது செய்ய வேட்டை
சாதாரண உடையில் போலீசார் -இவர்களை கைது செய்ய வேட்டை
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்தும் முகமாக அரசு பல்வேறு பட்ட
விழிப்புணர்வுகளை தெரிவித்து வருகிறது ,ஆனால் மக்களோ அதனை பின்தொடரது அலட்சியமாக சென்று வருகின்றனர்
இவ்வாறு விதி மீறல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க தற்பொழுது மக்கள் சாதாரண உடையில் காவல்துறையினர் ஈடுபடுத்த பட்டுள்ளனர்
முகக்கவம் அணியாது செல்பவர்களை கண்ட இடத்தில கைது செய்யவும் ,தண்டம் அறவிடவும் இந்த போலீசார் முயல்வார்கள் என நம்ப படுகிறது

























