வடக்கு இஸ்ரேலில் உள்ள நகரங்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்
வடக்கு இஸ்ரேலில் உள்ள நகரங்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் ,கிரியாத் ஷ்மோனா, மெதுலா மற்றும் மிஸ்காவ் ஆம் உள்ளிட்ட வடக்கு இஸ்ரேலில்
நகரங்களைக் குறிவைத்து ராக்கெட் தாக்குதல்
உள்ள நகரங்களைக் குறிவைத்து ராக்கெட் தாக்குதல்களைத் தொடங்கவிருப்பதாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது.
இஸ்ரேலிய-அமெரிக்க ஆக்கிரமிப்பு
டெலிகிராமில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், “நாட்டிற்கும் மக்களுக்கும் எதிரான இஸ்ரேலிய-அமெரிக்க ஆக்கிரமிப்பு
நிறுத்தப்படும் வரை இந்தத் தாக்குதல்கள் தொடரும்” என்று ஹிஸ்புல்லா கூறியுள்ளது.
- இலங்கையில் எட்டுமாதத்தில் வீதி விபத்தில் 1654 பேர் பலி

- டிக்டாக் அமெரிக்காவிற்கு 400 மில்லியன் டாலர் தண்டம் செலுத்த உள்ளது.

- கிழக்கு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் மழை

- மருந்து தட்டுப்பாடு திணறும் இலங்கை

- அமெரிக்கத் தடைகளுக்கு இராணுவ ரீதியான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அச்சுறுத்தல்

- துனிசிய கடலில் மூழ்கிய படகு 13 பேர் பலி

- ஸ்வீடன் பள்ளி மீது வாளுடன் தாக்குதல் நடத்திய நபர்: ஒருவர் பலி, மூவர் காயம்

- பாதாள உலக குழு நபர் கைது

- கிளிநொச்சியில் டிராக்டர் மோதியதில் 3 வயது குழந்தை உயிரிழந்தது

- அமெரிக்காவுக்கு வரி விதிப்போம் கனடா அறிவிப்பு

- இஸ்ரேலிய தூதரை போலந்து அழைத்தது

- தெற்கு லெபனானில் தொடர் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள்

- மவுண்ட் லவினியா துப்பாக்கிச் சூடு 2நபர்கள் கைது

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கு எதிராகத் தாக்கல்

- இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி கைது








