போலீசார் திடீர் சோதனை – குடிகாரர் 1834 பேர் கைது
இலங்கை` வீதிகள் நாள்தோறும் இடம்பெற்று வரும் வீதி விபத்துக்களை தடுப்பதற்கு ,போலீசார் தீவிர சோதனைகளை மேற் கொண்டு வருகின்றனர்
இந்த சோதனை நடவடிக்கையின் பொழுது கடந்த ஐந்து நாட்களில் மட்டும் சுமார் 1834 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
மேலும் முக்கிய நுழைவு சாலைகளில் சோதனைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,இந்த கைது எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என நம்ப படுகிறது
Police raid – drunk 1834 arrested






